இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !!

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !!

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !! கொரோனாவால் நடுத்தர மகக்ள் தனது வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர்.முழு ஊரடங்கு என்பதால் புறநகர் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகி வந்துள்ளனர். நடை பாதை வியாபாரிகள், தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்யும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஆஃப் ஒன்றை உருவாக்கியுள்ளது. நடைபாதை தொழிலாகளுக்கு உதவும் வகையில், பிரதமரின் ஸ்வநிதி … Read more

இஸ்ரோ தனியார்மயமாக்கப் படுகிறதா?

இஸ்ரோ தனியார்மயமாக்கப் படுகிறதா?

இஸ்ரோ தனியார்மயமாக்க படுகிறதா? இந்தியாவில் மத்திய அரசு தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ , தற்போது தனியார் பங்களிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனியார்மயமாக்கப்படுகிறதா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி தலைவரான சிவன் கூறுகையில்,தனிநபர்கள் விண்வெளி சார்ந்த செயல்பாடுகளில் பங்கேற்கவும் ,அதன் மூலம் விண்வெளி அறிவியல் முன்னேற்றத்தை … Read more

உளவுத் துறையில் பணி அமர ஆசையா ? 2020 ஆம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு.

உளவுத் துறையில் பணி அமர ஆசையா ? 2020 ஆம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு.

இந்த ஆண்டுக்கான புலனாய்வாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு IB வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான காலியிடமும் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை வரும் ஜூலை 16 ஆம் தேதி முதல் செப்டம்பர 15 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் “mha.gov.in “ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுகலாம். வயது வரம்பு : அதிகபட்ச வயது வரம்பு : 52 தேர்வு முறை                  … Read more

அயோத்தி ராமர் கோவில்: 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.. கட்டுமான பணிகளில் களமிறங்கும் சென்னை ஐஐடி நிபுணர்கள்..!!

அயோத்தி ராமர் கோவில்: 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.. கட்டுமான பணிகளில் களமிறங்கும் சென்னை ஐஐடி நிபுணர்கள்..!!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையிலான கற்களால் கட்டப்பட்டு வருவதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளியினால் ஆன செங்கல்லை கொண்டு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகளும் தற்போது தொடங்கியுள்ளது. அயோத்தி நகரில் மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் அமைய உள்ளது. நகரா … Read more

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அமைச்சர்கள், முதல்வர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது … Read more

நானெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது! நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கறிஞர்

நானெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது! நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கறிஞர்

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் மன்னிப்பு கேட்கமாட்டேன் என நீதிமன்ற வழக்கறிஞர் மறுத்துள்ளார். அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.ஏ.பாப்டே தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்த புகைப்படம் வெளியானது. அதிலாபாத் முககவசம் அணியாமலும், தலைக்கவசம் அணியாமலும் இருந்தது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் பிரசாத் பூஷன் கேள்வி எழுப்பினார். பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பியதன் அடிப்படையில் அவர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கினை உச்ச நீதிமன்ற … Read more

சம்பா பயிர் காப்பீட்டு செய்ய இதுவே கடைசி நாள் !

சம்பா பயிர் காப்பீட்டு செய்ய இதுவே கடைசி நாள் !

சம்பா பயிர் காப்பீட்டு செய்ய இதுவே கடைசி நாள் ! தமிழகத்தில் பருவமழை நேரத்தில் தொடங்குவதும், தாமதமாக தொடங்குவதும் விவசாயிகளால் கணிக்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் விவசாயத்தில் பயிர் சாகுபடி செய்ய மழை காலம் மட்டுமே சரியான ஒன்றாக அமையும்.கடந்த ஆண்டு இயற்கை சீற்றம் ஏற்பட்டதால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வரை நஷ்டமாகியது. விவசாயிகளின் பயிர்களை காக்கும் வகையில், பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசால் அமல்படுத்தியது. மத்திய அரசின் பிரதான் மந்திரி ஃபஷல் … Read more

எடப்பாடி பழனிச்சாமி சொன்னதுபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவாரா? அல்லது 20000 கோடி கடன் வாங்குவாரா?

எடப்பாடி பழனிச்சாமி சொன்னதுபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவாரா? அல்லது 20000 கோடி கடன் வாங்குவாரா?

  கடனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் 20,000 கோடி கடன் பெறுவதற்கு மத்திய அரசின் இலவச மின்சார ரத்து நிபந்தனைகளை பின்பற்றுமா தமிழக அரசு? இந்தியாவைப் பொருத்தமட்டில் மின்சாரம் வாங்கிய கடனில் ராஜஸ்தான் முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடமும் வகிக்கின்றது.இதுவரையில் மின்சாரம் வாங்கியதில் பல்வேறு வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் ராஜஸ்தான் ரூ. 35,156 கோடியும்,தமிழ்நாடு 18,068 கோடியும் கடன் வாங்கியுள்ளது. கொரோனா காலத்தில் 90,000 கோடி மின்சார கடன் இந்திய மாநிலங்களுக்கு வழங்க நிதி … Read more

மத்திய அரசுப் பணி தேர்வில் புதிய தளர்வு: வேலை இல்லாதவர்களுக்கு அரிய வாய்ப்பு

மத்திய அரசுப் பணி தேர்வில் புதிய தளர்வு: வேலை இல்லாதவர்களுக்கு அரிய வாய்ப்பு

மத்திய அரசு பணிக்கான தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு புதிய தளர்வு களுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுப் பணி, வங்கிப் பணிகளுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். அதில் 1.25 லட்சம் பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கான தேர்விற்கு பல்வேறு தேர்வாணையங்கள் மற்றும் பலவகையான தேர்வுகளில் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பங்கேற்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் இந்த … Read more

ஒரே நாடு ஒரே தேர்வு : மத்திய அரசின் புதிய திட்டம்

ஒரே நாடு ஒரே தேர்வு : மத்திய அரசின் புதிய திட்டம்

ஒரே நாடு ஒரே தேர்வு : மத்திய அரசு புதிய திட்டம் மத்திய ,மாநில அரசு பணிகளுக்கும், வங்கி பணிகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வை அமைக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவேடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் முன் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ,ரயில்வே பணியாளர் தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு ஆகிய … Read more