கொரோனாத் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் 4T நடைமுறை

கொரோனாத் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் 4T நடைமுறை

கொரோனா தொற்று பரவுதலை இந்த 4T முறையின் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையை தலைநகராக கொண்ட தாராவியில் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.இது ஆசியாவிலேயே மிக அதிகமாக மற்றும் குறுகிய பரப்பளவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக தாராவி சொல்லப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலில் கூறப்படுவது சமூக இடைவெளிதான் ஆனால் தாராவியில் அதிக மக்கள் நெருக்கம் இருப்பதால் … Read more

1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பு; நடிகரின் ட்வீட்டை பங்கம் செய்த ரசிகர்கள்!

1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பு; நடிகரின் ட்வீட்டை பங்கம் செய்த ரசிகர்கள்!

கொரோனா ஊரடங்கு காரணத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் வழக்கத்தை விட கூடுதலான மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் முதம் மின் கட்டணம் அதிகம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஊரடங்கினால் 18 – 20 மணி நேரம் வீட்டிலேயே இருப்பதால் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே மின் கட்டணமும் கூடுதலாக உள்ளது என்று, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இந்நிலையில் நடிகர் ஒருவர் … Read more

மும்பையில் அம்பேத்கர் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதால் பரபரப்பு; உடனடி விசாரணைக்கு உத்தரவு

மும்பையில் அம்பேத்கர் இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதால் பரபரப்பு; உடனடி விசாரணைக்கு உத்தரவு

மும்பையில் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த ராஜ்க்ருஹா இல்லம் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென நடத்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.   மும்பை தாதர் பகுதியில் அம்பேத்கர் வசித்து வந்த இல்லம் தாக்குதலுக்கு உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் கீழ் தளத்தில் அம்பேத்கர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் அம்பேத்கர் பயன்படுத்திய நூல்கள், பொருட்கள் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு தளத்தில் அம்பேத்கர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.   … Read more

சீன செயலிக்கு பதிலாக புதிய ஆஃப்களை உருவாக்க இந்திய ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரம்!

சீன செயலிக்கு பதிலாக புதிய ஆஃப்களை உருவாக்க இந்திய ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரம்!

அண்மையில் மிகப்பிரபலமான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதனால் சீனாவிற்று பலாயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இந்திய இறையாண்மையை கருத்தில் கொண்டு பல லட்சம் பேர் பயன்படுத்தி வந்த சீன செயலிகளுக்கு மத்திய அரசு ஆப்பு வைத்தது.   இந்நிலையில் சீன செயலிகளுக்கு மாற்றாக புதிய செயலிகளை உருவாக்கும் நோக்கில் இந்திய ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு … Read more

போருக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஹெலிகாப்டரின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்!

போருக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஹெலிகாப்டரின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்!

இந்திய சீன எல்லை பிரச்சனையின் காரணமாக தற்போது இந்தியா அமெரிக்காவிடமிருந்து நவீன ஹெலிகாப்டர் ஒன்றை வாங்க உள்ளது. இந்த ஹெலிகாப்டரின் பெயர் AH-64Apache என்பதாகும். இந்த அப்பாச்சி 64 ஹெலிகாப்டரின் ஒரு சிறிய வரலாறு : 1986ஆம் ஆண்டு இந்த அப்பாச்சி 64 ஹெலிகாப்டர் ராணுவ பயன்பாட்டிற்கு வந்தது.இதனை அமெரிக்கா மட்டுமின்றி இஸ்ரேல்,நெதர்லாந்து, ஜப்பான், அரேபியா, எகிப்து உள்ளிட்ட 7 நாடுகளும் அப்பாச்சி 64 ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பனாமா, ஆப்கானிஸ்தான் ஈராக் லெபனான் போன்ற … Read more

முககவசம் மற்றும் சானிடைசர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு

முககவசம் மற்றும் சானிடைசர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக முகக்கவசம் மற்றும் சானிடைசர் அதிக அளவில் தேவைப்பட்டதால் அது அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் சேர்த்தது.தற்பொழுது மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து முகக்கவசம் மற்றும் சானிடைசரை நீக்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 பிரிவின் கீழ் இந்த இருபொருட்களும் நீக்கப்பட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாட்களில் இருந்து அதாவது மார்ச் மாதம் … Read more

சீனாவுக்கு அடுத்த ஆப்பு…??கடலுக்கு அடியில் 2200 கிலோமீட்டர் தூரத்தில் கேபிள்…!!சென்னையை 8 தீவுகளுடன் இணைப்பு…?? அசரவைக்கும் பிளான்..!

சீனாவுக்கு அடுத்த ஆப்பு...??கடலுக்கு அடியில் 2200 கிலோமீட்டர் தூரத்தில் கேபிள்...!!சென்னையை 8 தீவுகளுடன் இணைப்பு...?? அசரவைக்கும் பிளான்..!

சீனாவுக்கு அடுத்த ஆப்பு…??கடலுக்கு அடியில் 2200 கிலோமீட்டர் தூரத்தில் கேபிள்…!!சென்னையை 8 தீவுகளுடன் இணைப்பு…??
அசரவைக்கும் பிளான்..!

உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மகால் திறக்கப்படாது; முக்கிய அறிவிப்பு

உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மகால் திறக்கப்படாது; முக்கிய அறிவிப்பு

கொரோனா தொற்று பாதிப்பு காரணத்தால் தாஜ்மகால் திறக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

கனமழையால் திணறும் மும்பை; ரெட் அலார்ட் எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்

கனமழையால் திணறும் மும்பை; ரெட் அலார்ட் எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்

மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் மும்பை நகருக்கு ரெட் அலட்ர் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மோடி நகரில் வெடி விபத்து….?7 பேர் பலி….?நேரில் ஆய்வு செய்த முதல்வர்…?

மோடி நகரில் வெடி விபத்து....?7 பேர் பலி....?நேரில் ஆய்வு செய்த முதல்வர்...?

மோடி நகரில் வெடி விபத்து….?7 பேர் பலி….?நேரில் ஆய்வு செய்த முதல்வர்…?