சிறுமிகள் மாயமான விவகாரம் நித்தியானந்தா ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக சோதனை

சிறுமிகள் மாயமான விவகாரம் நித்தியானந்தா ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக சோதனை

சிறுமிகள் மாயமான விவகாரம் நித்தியானந்தா ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக சோதனை 4 சிறுமிகள் மாயமான விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து குஜராத் போலீசார் கடந்த இரு தினங்களாக பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் … Read more

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 63.12 சதவீத வாக்குகள் பதிவாகின

Jharkhand Assembly Election-News4 Tamil Latest Online National News in Tamil

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 63.12 சதவீத வாக்குகள் பதிவாகின ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 63.12 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலத்தில் 81 சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் ஐந்து கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் 13 தொகுதிக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது நக்சலைட் பாதிப்புள்ள மாநிலம் என்பதாலும் பல பகுதிகளில் பின்தங்கிய என்பதாலும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. மொத்தம் 37 லட்சத்து 83 … Read more

பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம்

பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம்

பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் கொலை கொள்ளைகள் உட்பட பல சட்ட விரோத செயல்களை செய்து வந்த ரவுடி ஒருவரை பெண் எஸ்ஐ ஒருவர் காதலிப்பது போல் நடித்து பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாலகிஷன் என்ற ரவுடியின் அம்மாநிலத்தில் மட்டுமின்றி அருகிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பல கொலை கொள்ளைகளை செய்துள்ளார். அவர் மேல் இரு மாநிலக் … Read more

தொடங்கியது ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு!

Jharkhand Assembly Election-News4 Tamil Latest Online National News in Tamil

தொடங்கியது ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு! ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது டிசம்பர் 20ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 23ஆம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று நடைபெறும் தேர்தலில் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பாஜக காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 189 … Read more

மூடப்படுகிறதா சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை!

மூடப்படுகிறதா சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை!

சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் மூடும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்தார். சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி நேரத்தில் நேற்று பதிலளித்தார். அவர் கூறியதாவது சென்னை ஐசிஎப் சாதனைகளை எண்ணி மத்திய அரசு பெருமை கொள்கிறது உள்நாட்டு தொழில் நுட்பத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் எக்பிரஸ் … Read more

உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்தார் முகேஷ் அம்பானி!

உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்தார் முகேஷ் அம்பானி!

உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்தார் முகேஷ் அம்பானி! பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள டாப்-10 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், முதல் முறையாக இந்தியாவின் நம்பர்-1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி நுழைந்திருக்கிறார். முன்பு வெளியாகியிருந்த ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 13ம் இடத்திலிருந்த முகேஷ் அம்பானி, தற்போது 4 இடங்கள் உயர்ந்து 9ம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் டாப்-10 பட்டியலில் அவர் முதல் முறையாக் நுழைந்திருக்கிறார். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் … Read more

ஹைதராபாத் இளம் பெண் கொலை வழக்கில் துப்பு துலங்கியது

ஹைதராபாத் இளம் பெண் கொலை வழக்கில் துப்பு துலங்கியது

ஹைதராபாத் இளம் பெண் கொலை வழக்கில் துப்பு துலங்கியது 26 இளம் மருத்துவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஐதராபாத் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 26 வயது இளம்பெண் பிரியங்கா ரெட்டி இவர் வெட்னரி படித்துவிட்டு ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தினமும் சம்சா பாத் என்றும் இடத்தில் இருந்து கச்சி பௌலி பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அவர் செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாலை 5 மணி அளவில் … Read more

பயணிகள் டிக்கெட் கட்டணம் வருமானம் எவ்வளவு?

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

பயணிகள் டிக்கெட் கட்டணம் வருமானம் எவ்வளவு? ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது புதிய ரயில்கள் இயக்குவதை தவிர்த்து வருகிறது மாறாக கூடுதல் கட்டண சிறப்பு ரயில்கள் போன்றவை அதிக அளவில் இயக்கப்படுகிறது. முன்பு பண்டிகை காலங்களில் வழக்கமான கட்டணத்தில் அதிக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிக கட்டண சிறப்பு ரயில்கள் அதுவும் குறைவான அளவில்தான் … Read more

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம்

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமல் வருடம் தோறும் அதற்கான சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்தி வருவது குறித்து பாமக நிறுவனர் சமீபத்தில் தனது அறிக்கை மூலமாக சுட்டி காட்டியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதி மன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கதக்கது என மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்: கட்டணத்தை முழுமையாக … Read more

பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்! மகாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க இன்னும் ஒரு சில மணி நேரமே இருக்கும் நிலையில், திடீரென அஜித் பவார் தான் வருங்கால முதல்வர் என குறிப்பிட்டு மும்பையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாஜக அரசுக்கு திடீரென ஆதரவு கொடுத்து விட்டு அதன் பின்னர் அதே வேகத்தில் திடீரென ஆதரவை வாபஸ் பெற்ற அஜீத் பவார் … Read more