18 மாத நிலுவை தொகை; மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா!

18 மாத நிலுவை தொகை; மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய 18 மாத டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகை குறித்து கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் டிஏ நிலுவை தொகை ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பெரும் தொகையை பெறுவார்களா எனவும் கேள்வி எழுந்து வருகின்றது. ஐந்து ஆண்டுகளாக இழப்பிற்கு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குமா எனவும் கேள்வி எழுப்பப்படும் நிலையில் அண்மையில் டி ஏ உயர்வு அறிவிக்கப்படலாம் எனவும் செய்தி வெளியானது. மேலும் தேசிய … Read more

அரசு ஊழியர்கள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது; அமலுக்கு வரும் புதிய நடைமுறை!

அரசு ஊழியர்கள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது; அமலுக்கு வரும் புதிய நடைமுறை!

அரசு வேலை பெறுவதற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர். காலி பணியிடங்கள் 10 ஆக இருந்தால் கூட லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடிய ஊழியர்கள் சரியான முறையில் அலுவலகம் முன்பு வருகின்றார்களா என்பதை உறுதி செய்ய புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஒடிசா அரசு அலுவலகங்களில் சரியான நேரத்திற்கு ஊழியர் வருவதை உறுதி செய்ய தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவு தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. பயோமெட்ரிக் வசதி இல்லாத அலுவலகங்களில் உடனடியாக அதனை நிறுவ வேண்டும் எனவும் … Read more

ராகுல் காந்தியின் படை எதிர்ப்பு பேச்சு!!இந்தியாவின் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது!!

Rahul Gandhi's anti-army speech!! Undermines India's security!!

சமீபத்திய மாதங்களில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான தனது நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகிறார். அவரது சொல்லாட்சி, நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களின் மன உறுதியைக் குறைப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே பிரிவினையையும் அவநம்பிக்கையையும் வளர்க்கிறது. பாதுகாப்புப் படைகளின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குதல் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் நேர்மை மற்றும் நோக்கங்களை ராகுல் … Read more

விவசாயிகளே 20ஆம் தேதி வரை தான் டைம்; இத பண்ணலன்னா பணம் கிரெடிட் ஆகாது!

விவசாயிகளே 20ஆம் தேதி வரை தான் டைம்; இத பண்ணலன்னா பணம் கிரெடிட் ஆகாது!

இந்திய அரசு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தகுதி வாய்ந்த விவசாயிகளையும் தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு 6000 ரூபாய் மானியம் கொடுக்கப்படுகின்றது. இதை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் 3 தவணையாக வழங்கப்படும். இந்திய அரசாங்கம் அண்மையில் வெளியிட்டு அறிவிப்பில் பதிவு செயல்முறையை முடித்த விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற முடியும் … Read more

தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா இதை உடனே பண்ணிருங்க; ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும் புதிய திட்டம்!

தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா இதை உடனே பண்ணிருங்க; ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும் புதிய திட்டம்!

ரயில்வே அமைச்சகம் சார்பாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில் மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி மூலம் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய … Read more

அகவிலைப்படி உயர்வு; அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அப்டேட் இதோ!!

அகவிலைப்படி உயர்வு; அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அப்டேட் இதோ!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜூலை மாதத்தில் இருந்து நான்கு சதவீதம் அல்லது அதற்கு மேல் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பொதுவாக டிஏ மற்றும் டி ஆர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யப்படும். ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்யப்படும். இந்த முறையானது அகவிலைப்படி உயர்வு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் ஜனவரி சுழற்சிக்கான அகவிலை படி அடுத்த ஜூலை மாதம் அடுத்த கட்ட அகவிலைப்படி அறிவிக்கப்படும் … Read more

விராட் கோலிக்கு தனது ரத்தால் பொட்டு வைத்த ரசிகர்!! வைரலாகும் வீடியோ!!

'Ajeeb Pakalban Hai': After IPL 2025 win, netizens strongly criticize Virat Kohli's fanatic fan for applying blood tilak on his poster; Video

பெங்களூரு அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி மற்றும் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கொண்டாட்டங்களைச் சீரழித்த துயரமான கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, பெங்களூரு முழுவதும் அதிகரித்த உணர்ச்சிகளின் பின்னணியில் இது வந்துள்ளது. இந்த சிலிர்ப்பூட்டும் வீடியோ வெறித்தனத்தின் இருண்ட பக்கத்தை எடுத்துக்காட்டுகிறது, அங்கு கிரிக்கெட் வீரர்கள் மீதான அபிமானம் சுய-தீங்கு மற்றும் சடங்கு உச்சநிலையாக மாறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூவின்  (RCB) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட IPL 2025 பட்டத்தை வென்றதைக் கொண்டாட, கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் போஸ்டரில் … Read more

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சொன்னா குட் நியூஸ்; தங்க நகை அடமானம் வைக்க இனி கவலையே இல்ல!!

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சொன்னா குட் நியூஸ்; தங்க நகை அடமானம் வைக்க இனி கவலையே இல்ல!!

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. இதன் மூலம் சிறு கடன் வாங்குபவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரும் நிவாரணத்தை வழங்க முடியும். மேலும் ரிசர்வ் வங்கி இரண்டு லட்சம் வரை தங்க கடைங்களுக்கான மதிப்பு கடன் விகிதத்தை அதிகரித்துள்ளது. அதனால் கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் சந்தை மதிப்பில் 85 சதவீதம் வரை மட்டுமே கடனாக பெற முடியும். முன்பிருந்த 75% … Read more

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

மத்திய அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றது. அதில் உதவித்தொகை குறித்தும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்காக தற்போது உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டில் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் … Read more

ஜூன் மாதத்தில் 2 நாட்கள் மது கடைகள் மூடல்; எங்கு தெரியுமா!

ஜூன் மாதத்தில் 2 நாட்கள் மது கடைகள் மூடல்; எங்கு தெரியுமா!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய பகுதியாக தமிழ்நாடு கேரளா எல்லையோரமாக நிலம்பூர் உள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பகுதி என்றாலும் தமிழக எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த பகுதி இருப்பதினால் தமிழர்கள் சிலர் வசித்து வருகின்றனர். மேலும் பணி நிமிர்த்தம் காரணமாகவும் அங்கு தமிழர்கள் வசித்து வரும் நிலையில் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நிலம்பூர் பகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அதனால் அங்கு தேர்தல் நடத்தை … Read more