SET தேர்விற்கான தேதியை அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்!! ஹால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறையுடன்!!

Teacher Examination Board has announced the date for SET exam!! With How To Get Hall Ticket!!

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த செட் உதவி பேராசிரியர் தேர்வானது தொழில்நுட்ப காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் தற்பொழுது அந்த தேர்வு நடத்துவதற்கான தேதிகள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் இந்த உதவி பேராசிரியர்காண செட் தேர்வானது வருகிற மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. அதிலும் முக்கியமாக 6,7,8 மற்றும் … Read more

இன்று (பிப்ரவரி 17) சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு!!

Today (February 17th) orders to issue additional tokens at the offices of the registrar!!

இன்று திங்கட்கிழமை ( பிப்ரவரி 17 ) சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்களை வழங்க பதிவுத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு துறையின் உத்தரவின் பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 100 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் சுபமுகூர்த்த தினமான இன்று 150 டோக்கன்கள் வழங்கவும், அதேபோன்று 2 சார்பதிவாளர்கள் இருக்கக்கூடிய அலுவலகங்களில் … Read more

தொடரும் மொழிப்போரில்.. அடுத்த அதிரடி அண்ணாமலை!! இதற்கு எல்லையே இல்லையா!!

In the ongoing language war.. the next action is Annamalai!! There is no limit to this!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே 2000 கோடி கல்வி நிதியானது தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என கூறியதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து X தளத்தில் தன்னுடைய கருத்தை பதிவப்பட்டிருந்தார். அந்தக் கருத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளுக்குள் தமிழக அரசு வரவேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் கூறி இருந்ததை ஏற்க முடியாது என்றும் மாநில அரசுகளுக்கு கல்வி நிதி உதவி வழங்குவதால் மத்திய அரசானது எஜமானாக மாறிவிட முடியாது … Read more

நீங்க பண்றத பொறுத்துக்க முடியாது.. மத்திய அரசு செயலால் கடுப்பான மு க ஸ்டாலின்!!

What you have done cannot be tolerated.

கல்வி நிதி ஒதுக்கீடில் ஆரம்பத்திலிருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஒரு விதமான போர் நடைபெற்று வரும் சூழலில் தற்பொழுது மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்து தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கான கல்வி நிதி ஒதுக்கீடு 2000 கோடியை வழங்க முடியும் எனவும் முன்மொழிக் கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் … Read more

மூன்று மாதங்களுக்குப் பின் அதிகரிக்குமா! மகளிர் உரிமைத் தொகை!!

Will increase after three months! Women's Rights Amount!!

2024 ஆம் நிதி ஆண்டின் இந்து சமய மானிய கோரிக்கைக்கான 700 பின்தங்கிய ஜோடிகளுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து காதலர் தினத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க, நாலு கிராம் தங்கத் தாலி மற்றும் 60 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, கிரைண்டர்,மிக்ஸி, பாத்திரங்கள் … Read more

நாம ஒன்னும் செய்யாமலேயே மோசடி செய்த பணம் திரும்ப வரும்!! யுபிஐ நியூ ரூல்ஸ்!!

The fraudulent money will come back without us doing anything!! UPI New Rules!!

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) NPCI யு பி ஐ புதிய விதிகளை வகுத்துள்ளது. இன்று (பிப்ரவரி 15) முதல் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறை யூபிஐ டிரான்ஸ்லேஷன் சார்ஜ் பேக்கின் கீழ் அமுல் படுத்தப்படுகின்றது. இதன் மூலம் பரிவர்த்தனையும் போது ஏதேனும் மோசடி ஏற்பட்டாலோ அல்லது தவறி பணம் அனுப்பப்பட்டாலோ, திருடப்பட்டாலோ அந்த பணத்தை திரும்ப பெற இது பெரும் வகையில் உதவும். இதற்காக கஸ்டமர்கள் … Read more

பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுகிறதா!!சிக்கன் சாப்பிடலாமா? வேண்டாமா?

Can bird flu spread to humans!!Can we eat chicken? Don't you?

சமீப காலமாகவே சிக்கன் சம்பந்தப்பட்ட உணவு வகைகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த விலையில் அதிக புரோட்டின் கிடைப்பதால் இதனை டாக்டர்களும் பரிந்துரைத்து வருகின்றன. கோழி இனத்தை ஒருவகை வைரஸ் தாக்கி அதனால் கோழி சேதம் ஏற்பட்டால் அதுவே பறவை காய்ச்சல். பறவை காய்ச்சலால் பெரும்பாலும் கோழிகளுக்கு உயிர் சேதம் ஏற்படாது. அதனுடைய பலவீனத்தை பொருத்தே அது உறுதி செய்யப்படும். பறவைக் காய்ச்சல் தாக்கம் ஏற்பட்ட கோழிகள் நலிவுற்று, இறக்கைகள் வளராததால் நோய் எதிர்ப்பு சக்தி அற்று இறந்திட … Read more

1 கிராம் கோல்டு 10,000 ரூபாய் வரை வர வாய்ப்புள்ளது!! தங்கத்தின் விலை உயர்வதற்கான காரணம் என்ன!!

1 gram of gold is likely to fetch up to Rs 10,000!! What is the reason for the increase in the price of gold!!

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்களால் தங்கத்தினை வாங்காமலும் இருக்க முடியாது. தங்கத்தின் விலை ஏன் இப்படி உயர்ந்து கொண்டே வருகிறது? என்னதான் இதற்கு காரணம்? தங்கத்தின் விலை மீண்டும் குறையுமா? குறையாதா? என்று பல சந்தேகங்கள் நம்முள் எழுந்து கொண்டிருக்கும். தங்கத்தின் விலை ஏன் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை குறித்து காண்போம். தங்கத்தின் விலை உயர்ந்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த சில முடிவுகளும் காரணம் … Read more

தவறாக அனுப்பப்பட்ட UPI பேமெண்ட்களை திரும்ப பெற.. இதை மட்டும் செய்யுங்கள்!!

To reverse wrongly sent UPI payments.. Just do this!!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வழிகாட்டுதல்களின் படி தவறுதலாக வேறொரு வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணத்தினை மீண்டும் பெறுவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து வேறொரு வங்கி கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தினை மீண்டும் பெற நினைப்பவர்கள் கீழ் உள்ளவற்றை பின்பற்ற வேண்டும். ✓ முதலில் தவறுதலாக வேறு ஒரு வங்கி கணக்கு அல்லது இன்டர்நெட் பேங்கிங் ஏதேனும் ஒன்றுக்கு உங்களுடைய பணம் அனுப்பப்பட்டு இருந்தால் முதலில் 18001201740 என்ற இலவச அழைப்பில் … Read more

அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம்!! நடத்துனர்கள் செய்யும் அட்டூழியம்!!

Surcharge on Govt Buses!! Atrocity by conductors!!

பொதுவாக அரசு பேருந்துகளில் தற்காலங்களில் நடத்துனர்கள் மீது குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகின்றது. ஏசி பஸ்பலில் எல்லாம் நடத்துனர்கள் குறிப்பிட்ட ஸ்டாப்பிங் ஏறி டிக்கெட் எடுத்து பின்னர் இறங்கி விடுகிறார்கள். அதற்கிடையில் வேறு யாரையும் ஏற்றவும் இயலாது. நீண்ட தூர பயணம் செய்பவர்கள் இந்த பஸ் வழித்தடத்தை வரவேற்கின்றனர். ஆனால் இடைப்பட்ட ஊருகளுக்கு தேவையான பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதையும் தாண்டி பஸ்ஸில் ஏறி விட்டார்கள் என்றால் அவர்கள் இடைப்பட்ட ஸ்டாப்பிற்கான ஊருக்கு … Read more