நீ நடிக்கலனா என்ன.. நானே ஹீரோவா நடிச்சுக்கிற!! ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்!!

நீ நடிக்கலனா என்ன.. நானே ஹீரோவா நடிச்சுக்கிற!! ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்!!

இயக்குனராக அறிமுகமான டி ராஜேந்திரன் அவர்கள் தன்னை இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நடிகராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் என தமிழ் திரை உலகில் இருக்கக்கூடிய அனைத்து திறமைகளையும் தன்னகத்தை கொண்டுவராக திகழ்ந்தவர்.    ஒரு சமயம் தனக்கு மிகப்பெரிய பண தேவை இருந்தால் திரைக்கதை ஒன்றை தயார் செய்து நடிகர் ரஜினியுடன் இணைந்து வேலை பார்க்கலாம் என அவரிடம் சென்று கதை கூற, நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் திரைகதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் இந்த … Read more

குறைந்த விலையில் விமான டிக்கெட் பெறுவதற்கான ட்ரிக்ஸ்!! உடனே டிரை பண்ணி பாருங்க!!

குறைந்த விலையில் விமான டிக்கெட் பெறுவதற்கான ட்ரிக்ஸ்!! உடனே டிரை பண்ணி பாருங்க!!

அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யக் கூடியவர்கள் மற்றும் விமானத்தில் குறைந்த விலையில் பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு விமான பயணத்தின் டிக்கெட் விலையை குறைப்பதற்கான சுத வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் 5,000 ரூபாய் மதிப்பு இருக்கக்கூடிய டிக்கெட்டை வெறும் 799 ரூபாய்க்கு முன்பதிவு செய்த பெற்றுக் கொள்ள முடியும்.   விமான பயணத்தின் டிக்கெட் விலையை குறைப்பதற்கான வழிமுறைகள் :-   ✓ செவ்வாய்க்கிழமை இரவு 12 மணி முதல் புதன்கிழமை காலை 6 … Read more

இந்த காரணத்திற்காகத்தான் ராஜகுமாரனை திருமணம் செய்தேன்!! பல ஆண்டுகளுக்குப் பின் தேவயானி கூறிய உண்மை!!

இந்த காரணத்திற்காகத்தான் ராஜகுமாரனை திருமணம் செய்தேன்!! பல ஆண்டுகளுக்குப் பின் தேவயானி கூறிய உண்மை!!

90களில் தமிழ் சினிமா துறையில் மிகப்பெரிய நடிகையாக வளம் வந்த நடிகை தேவயானி அவர்கள் திடீரென குடும்ப வாழ்க்கையில் நுழைந்து சினிமாவை விட்டு முழுவதுமாக விளக்கினார். அவருடைய திருமணமானது ரசிகர்களை மட்டுமல்லாது திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.   சினிமா துறையை விட்டு விலகினாலும் சின்ன துறையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த தேவயானி அவர்கள் அமீபத்தில் நிழற்குடை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்க கூடிய நிலையில் தன்னுடைய காதல் திருமண வாழ்க்கை குறித்து … Read more

சிலிண்டருக்கு மாற்றாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம்!! 1.49 லட்சம் பேர் பதிவு!!

சிலிண்டருக்கு மாற்றாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம்!! 1.49 லட்சம் பேர் பதிவு!!

2032 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குழாய் வழித்தடம் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெற 1.49 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரிகள் தருவதற்கு லட்சம் பேர் பதிவு செய்து இருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரி தெரிவித்திருக்கிறார்.   இதுவரை வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பால் கிடைக்கக்கூடிய … Read more

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க அதிரடி முடிவு!! இனி எல்லாமே மக்கள் கையில்!!

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க அதிரடி முடிவு!! இனி எல்லாமே மக்கள் கையில்!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய பத்திரப்பதிவுத்துறைகளில் லஞ்சமானது தலை குறித்து ஆடக்கூடிய நிலையில் அதனை முழுவதுமாக ஒழிக்க தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது.   அதாவது, பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர் யார் என்ற பகுதியில் ஆவண எழுத்தாளர் அல்லது வக்கீல் ஆகியோருக்கு பதிலாக சுய பதிவு என்பதனை குறிப்பிட வேண்டும் என்றும் இதை குறிப்பிட்டதும் ஆவணம் உருவாக்கிவிடும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக இனி யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர்கள் … Read more

10 ஆம் வகுப்பு படித்தாலே அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!! இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசு!!

10 ஆம் வகுப்பு படித்தாலே அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!! இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசு!!

தமிழ்நாடு அரசின் மூலம் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோராக பயிற்சிகள் வழங்குவதோடு கடன் வகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித் தொகையை கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சில முக்கிய முடிவுகளையும் தமிழக அரசு எடுத்து இருக்கிறது.   இது குறித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-   வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கான உதவித்தொகையை வழங்கும் திட்டத்தின் கீழ் … Read more

4 விரைவு ரயிலில் அதிகரிக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

4 விரைவு ரயிலில் அதிகரிக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து அதிக அளவில் இருப்பதால் தெற்கு ரயில்வே அதிகரித்து வரக்கூடிய பயணிகளுக்காக 4 முக்கிய விரைவு ரயில் முன்பதிவு இல்லா பெட்டிகளை எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்பட உள்ள 4 விரைவு ரயில்கள் :-   ✓ எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில். இந்த ரயிலானது இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாவிட்டால் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது     ✓ … Read more

முடிந்த நிகழ்வுகளை மறப்பவர் நயன்தாரா இல்லை!! வெளிப்படையாக பேசிய பிரபுதேவா!!

முடிந்த நிகழ்வுகளை மறப்பவர் நயன்தாரா இல்லை!! வெளிப்படையாக பேசிய பிரபுதேவா!!

சமீப காலமாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் இரண்டாவது பாகத்தில் நடித்து வரக்கூடிய நயன்தாரா குறித்து இயக்குனர் நடன கலைஞர் மற்றும் நடிகரான பிரபுதேவா பேசியிருக்க கூடிய வீடியோவானது வைரலாகி வருகிறது.   நயன்தாராவின் வாழ்வில் சிம்பு முதல் காதல் என்றும் பிரபுதேவா இரண்டாவது காதல் என்றும் அனைவருக்கும் தெரியும். முதல் காதலை விட இரண்டாவது காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என இருவரும் மிகுந்த நம்பிக்கையோடும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த … Read more

தடம் மாறிய காதல்!! இப்போ சுப்மன் கில் இல்ல.. இவர்தான்!!

தடம் மாறிய காதல்!! இப்போ சுப்மன் கில் இல்ல.. இவர்தான்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மற்றும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் உடைய கேப்டனாக இருக்கக்கூடிய கில் அவர்கள் சச்சின் டெண்டுல்கரின் உடைய மகளான சாரா டெண்டுல்கரை காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், சமீபத்தில் இவர் திரைத்துறையில் ஒருவரை காதலிப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   பல வருடங்களாக சுப்மன் கில் மற்றும் சாரா இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட பொழுதிலும் இதனை இருவரும் வெளிப்படையாக சொல்லவில்லை. சமீபத்தில் … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! இனி ஹெல்மெட் போட்டாலும் சிக்கல் தான்!!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! இனி ஹெல்மெட் போட்டாலும் சிக்கல் தான்!!

இருசக்கர வாகனத்தை ஓட்ட கூடியவர்கள் அழியக்கூடிய ஹெல்மெட்டில் பல ஹெல்மெட்டுகள் தரம் இல்லாதவை என்றும் அதனால் இனி முத்திரை பதிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை அணிந்தால் மட்டுமே சாலை விதிகளின் படி அவர்களை காவல் துறையினர் எந்தவித அபராதமும் இன்றி விடுவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உத்திரபிரதேச மாநிலத்தில் அதிக அளவு போலி ஹெல்மெட்டுகள் தயாரிப்பதாக தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து இதனை பொதுமக்கள் பயன்படுத்த முழுவதுமாக தடை விதித்திருக்கிறது உத்திரப்பிரதேச மாநில அரசு. மேலும் BIS சான்று வழக்கப்பட்டு … Read more