சிலிண்டருக்கு மாற்றாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம்!! 1.49 லட்சம் பேர் பதிவு!!

சிலிண்டருக்கு மாற்றாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம்!! 1.49 லட்சம் பேர் பதிவு!!

2032 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குழாய் வழித்தடம் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெற 1.49 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரிகள் தருவதற்கு லட்சம் பேர் பதிவு செய்து இருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரி தெரிவித்திருக்கிறார்.   இதுவரை வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பால் கிடைக்கக்கூடிய … Read more

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க அதிரடி முடிவு!! இனி எல்லாமே மக்கள் கையில்!!

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க அதிரடி முடிவு!! இனி எல்லாமே மக்கள் கையில்!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய பத்திரப்பதிவுத்துறைகளில் லஞ்சமானது தலை குறித்து ஆடக்கூடிய நிலையில் அதனை முழுவதுமாக ஒழிக்க தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது.   அதாவது, பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர் யார் என்ற பகுதியில் ஆவண எழுத்தாளர் அல்லது வக்கீல் ஆகியோருக்கு பதிலாக சுய பதிவு என்பதனை குறிப்பிட வேண்டும் என்றும் இதை குறிப்பிட்டதும் ஆவணம் உருவாக்கிவிடும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக இனி யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர்கள் … Read more

10 ஆம் வகுப்பு படித்தாலே அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!! இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசு!!

10 ஆம் வகுப்பு படித்தாலே அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!! இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசு!!

தமிழ்நாடு அரசின் மூலம் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோராக பயிற்சிகள் வழங்குவதோடு கடன் வகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித் தொகையை கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சில முக்கிய முடிவுகளையும் தமிழக அரசு எடுத்து இருக்கிறது.   இது குறித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-   வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கான உதவித்தொகையை வழங்கும் திட்டத்தின் கீழ் … Read more

4 விரைவு ரயிலில் அதிகரிக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

4 விரைவு ரயிலில் அதிகரிக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து அதிக அளவில் இருப்பதால் தெற்கு ரயில்வே அதிகரித்து வரக்கூடிய பயணிகளுக்காக 4 முக்கிய விரைவு ரயில் முன்பதிவு இல்லா பெட்டிகளை எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்பட உள்ள 4 விரைவு ரயில்கள் :-   ✓ எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில். இந்த ரயிலானது இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாவிட்டால் இணைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது     ✓ … Read more

முடிந்த நிகழ்வுகளை மறப்பவர் நயன்தாரா இல்லை!! வெளிப்படையாக பேசிய பிரபுதேவா!!

முடிந்த நிகழ்வுகளை மறப்பவர் நயன்தாரா இல்லை!! வெளிப்படையாக பேசிய பிரபுதேவா!!

சமீப காலமாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் இரண்டாவது பாகத்தில் நடித்து வரக்கூடிய நயன்தாரா குறித்து இயக்குனர் நடன கலைஞர் மற்றும் நடிகரான பிரபுதேவா பேசியிருக்க கூடிய வீடியோவானது வைரலாகி வருகிறது.   நயன்தாராவின் வாழ்வில் சிம்பு முதல் காதல் என்றும் பிரபுதேவா இரண்டாவது காதல் என்றும் அனைவருக்கும் தெரியும். முதல் காதலை விட இரண்டாவது காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என இருவரும் மிகுந்த நம்பிக்கையோடும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த … Read more

தடம் மாறிய காதல்!! இப்போ சுப்மன் கில் இல்ல.. இவர்தான்!!

தடம் மாறிய காதல்!! இப்போ சுப்மன் கில் இல்ல.. இவர்தான்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மற்றும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் உடைய கேப்டனாக இருக்கக்கூடிய கில் அவர்கள் சச்சின் டெண்டுல்கரின் உடைய மகளான சாரா டெண்டுல்கரை காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், சமீபத்தில் இவர் திரைத்துறையில் ஒருவரை காதலிப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   பல வருடங்களாக சுப்மன் கில் மற்றும் சாரா இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட பொழுதிலும் இதனை இருவரும் வெளிப்படையாக சொல்லவில்லை. சமீபத்தில் … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! இனி ஹெல்மெட் போட்டாலும் சிக்கல் தான்!!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! இனி ஹெல்மெட் போட்டாலும் சிக்கல் தான்!!

இருசக்கர வாகனத்தை ஓட்ட கூடியவர்கள் அழியக்கூடிய ஹெல்மெட்டில் பல ஹெல்மெட்டுகள் தரம் இல்லாதவை என்றும் அதனால் இனி முத்திரை பதிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை அணிந்தால் மட்டுமே சாலை விதிகளின் படி அவர்களை காவல் துறையினர் எந்தவித அபராதமும் இன்றி விடுவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உத்திரபிரதேச மாநிலத்தில் அதிக அளவு போலி ஹெல்மெட்டுகள் தயாரிப்பதாக தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து இதனை பொதுமக்கள் பயன்படுத்த முழுவதுமாக தடை விதித்திருக்கிறது உத்திரப்பிரதேச மாநில அரசு. மேலும் BIS சான்று வழக்கப்பட்டு … Read more

பட்டதாரிகளின் கவனத்திற்கு!! வானியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!!

பட்டதாரிகளின் கவனத்திற்கு!! வானியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!!

இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய முக்கிய ஆராய்ச்சி மையமான சர் சி வி ராமன் வானியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கக்கூடிய பயிற்சி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.   பணி விவரங்கள் :-   பணிப் பெயர் – ட்ரெய்னி இன்ஜினியர்   காலிப் பணியிடங்கள் – 13   சம்பள விவரம் – ரூ.31,000   கல்வித் தகுதி – பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஷ் & கம்யூனிகேஷன் போன்ற பாடப்பிரிவில் 70 சதவிகிதம் … Read more

சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை!. 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசும் காற்று!…

rain

தமிழகத்தை பொறுத்த வரை கோடை காலத்தில் மழை என்பது குறைவாகவே இருக்கும். அதிலும், சென்னையில் வெயில் மக்களை வாட்டி அடிக்கும். இன்றுதான் அக்னி நட்சத்திரம் துவங்கியது. எனவே, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை வெயில் வாட்டி வதைத்தது. ஆனால், கடந்த சில மணி நேரங்களாக சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறரது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்து … Read more

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!SI பணிக்கான தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்க!!

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!SI பணிக்கான தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்க!!

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியானதோடு அதற்கான கால அவகாசம் மே 3 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த கால அவகாசமானது மே 10 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.    சீருடை பணியாளர் தேர்வாணையம் தமிழக காவல்துறையில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது இதற்கான அறிவிப்புகள் அபபோது வெளியிடப்படுவதும் உண்டு அப்படியாக காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என காத்திருக்கக்கூடிய இளைஞர்களுக்கு இசை தேர்வுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் … Read more