கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய நிர்வாகி!

கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய நிர்வாகி!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் மக்கள் இணையும் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி கண்டது. இதனையடுத்து அந்த கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகத்தொடங்கினார்கள். இந்த சூழ்நிலையில், அந்த கட்சியின் ஆதிதிராவிட நல அணியின் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ஜெகதீஷ் குமார் அறிவித்திருக்கிறார். … Read more

12ம் வகுப்பு மதிப்பெண் கொடுப்பது எவ்வாறு? விளக்கம் தந்த பள்ளிக்கல்வித்துறை

12ம் வகுப்பு மதிப்பெண் கொடுப்பது எவ்வாறு? விளக்கம் தந்த பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கொடுப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் தந்திருக்கிறார். நோய் தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்சி மற்றும் மாநில கல்வி பாடத்திட்டத்தில் நடத்தப்படும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்த சூழ்நிலையில் நேற்று சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது தொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிக்கை ஒன்றை நடைபெறுகின்றது. அதைப்போலவே தமிழ்நாட்டிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் எவ்வாறு … Read more

கிஷோர் கே சாமி மீது பரபரப்பு புகார் தெரிவித்த நடிகை ரொகிணி

கிஷோர் கே சாமி மீது பரபரப்பு புகார் தெரிவித்த நடிகை ரொகிணி

அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்பாக அவதூறு பரப்பியதாக தெரிவித்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 தினங்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தார்கள்.அவர் ஒரு அரசியல் விமர்சகர் என்ற முறையில் தவறு செய்த அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் வல்லவராக திகழ்ந்தார். அதன்படி பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய விமர்சனத்திற்கு பயந்து தங்களுடைய தில்லாலங்கடி வேலைகளில் இருந்து சற்று ஒதுங்கி இருந்ததாக … Read more

மதுக்கடைகள் திறப்பு! போராட்டத்தில் குதித்த பாட்டாளி மக்கள் கட்சி!

மதுக்கடைகள் திறப்பு! போராட்டத்தில் குதித்த பாட்டாளி மக்கள் கட்சி!

ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் மதுக்கடைகள் பிறப்பை கண்டித்தும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து தமிழ்நாட்டில் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியானவுடன் பாரதிய ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து … Read more

அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அதிரடி பேட்டி! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அதிரடி பேட்டி! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் வெகு விரைவாக கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கின்றார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் உச்சி விநாயகர் கோவில்கள் போன்ற இடங்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த சமயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், … Read more

பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களுக்கு இட்ட அதிரடி கட்டளை!

பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களுக்கு இட்ட அதிரடி கட்டளை!

அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் பெயர்களைத் தவிர அதிமுக தலைமை அலுவலகத்தில் வேறு யார் பெயரையும் குறிப்பிட்டு கோஷம் எழுப்பக்கூடாது என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பண்ணீர்செல்வம் தொண்டர்களுக்கு ஆணை பிறப்பித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று அழைக்கப்பட்டு வந்த ஜெயலலிதா உயிர் எழுந்ததில் இருந்தே கட்சிகள் பல குழப்பங்கள் எழுந்து வருகின்றன. அதன் பின்னர் கட்சியில் இரட்டை தலைமை ஏற்பட்டது. தொடக்கத்தில் கட்சிக்குள் சீரான நிலை இருந்தாலும் கூட போகப்போக … Read more

ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோர்களுக்கு வரும் OTP! தொலைபேசி எண் தெரியாது! சென்னை இளைஞர்கள் உருவாக்கிய செயலி!

ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோர்களுக்கு வரும் OTP! தொலைபேசி எண் தெரியாது! சென்னை இளைஞர்கள் உருவாக்கிய செயலி!

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக எடுக்கப்படும் வகுப்புகளில் ஏராளமான அத்துமீறல்களை சந்திக்கும் மாணவிகள் என்று பல்வேறு பள்ளிகளில் பல்வேறு ஆசிரியர்கள் மீது ஏராளமான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புக்காக சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கென்ஸில் என்ற செயலி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி அனைவரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஓராண்டிற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் … Read more

இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன ஸ்டாலின்!

இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன ஸ்டாலின்!

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இன்றைய தினம் முதன் முதலாக டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இதனை கொண்டாடும் விதமாகவும், அதோடு ஸ்டாலினை வரவேற்கும் விதமாகவும், திமுகவைச் சேர்ந்தவர்கள் ட்விட்டர் பக்கத்தில்#DelhiWelComeStalin என்ற ஹாஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை தன்னுடைய இல்லத்தில் இருந்து 7 மணி அளவில் கிளம்பி 7:20 அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். ஏழு முப்பது மணி அளவில் சிறப்பு விமானம் … Read more

தன்னுடைய அரசியல் லாபத்திற்காக உயிரை காவு வாங்கிய திமுக! கொந்தளிக்கும் தமிழக மக்கள்!

தன்னுடைய அரசியல் லாபத்திற்காக உயிரை காவு வாங்கிய திமுக! கொந்தளிக்கும் தமிழக மக்கள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நோய்த்தொற்று பரவல் முதல் அலையை விடவும் இரண்டாவது அலை பரவல் மிகத்தீவிரமாக நீடித்து வந்தது.நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கின்ற சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி சமீபத்தில் அமைந்தது. இந்த சூழ்நிலையில் ,இன்று முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி … Read more