மீண்டும் கைது செய்யப்படும் கிஷோர் கே சாமி! மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

மீண்டும் கைது செய்யப்படும் கிஷோர் கே சாமி! மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

அரசியல் விமர்சகரான கிஷோர் கே சாமி அவர்கள் மீது சமீபத்தில் முன்னாள் முதல்வர்கள் சி என் அண்ணாதுரை, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக தெரிவித்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 15 நாள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கிஷோர் கே சாமி என்பவர் ஒரு அரசியல் விமர்சகர் அவர் பல அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்திருக்கிறார். அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை சமூக வலைதளங்களில் தைரியமாக சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதன் காரணமாக, பல அரசியல் … Read more

தமிழ்நாட்டில் தெறிக்கவிடும் தேர்தல் வழக்குகள்! தப்புமா ஸ்டாலினின் முதல்வர் பதவி?

தமிழ்நாட்டில் தெறிக்கவிடும் தேர்தல் வழக்குகள்! தப்புமா ஸ்டாலினின் முதல்வர் பதவி?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளராக ஜெயக்குமார் என்பவர் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இந்த நிலையில் சட்டசபை உறுப்பினர் ஜெயக்குமார் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.சி பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபைத் தொகுதியில் அதிமுகவின் சார்பாக போட்டியிட்ட … Read more

சசிகலா தொடர்பாக பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் பரபரப்பில் சசிகலா தரப்பு

சசிகலா தொடர்பாக பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் பரபரப்பில் சசிகலா தரப்பு

சசிகலா தொடர்ச்சியாக உரையாற்றி வரும் சூழலில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலாவிடம் உரையாற்றினால் இனி கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் ஏற்கனவே உரையாற்றி இருக்கின்ற பலரின் ஆடியோவும் உறுதிசெய்யப்படும் ஆனால் அவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். அதிமுகவிற்கு மக்களிடையே இருக்கின்ற செல்வாக்கை அழிப்பதற்காக சசிகலா முயற்சி செய்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மதுரையைச் சேர்ந்த குபேந்திரன் என்ற அதிமுகவைச் சேர்ந்த ஒருவரிடம் சசிகலா நேற்று உரையாற்றி இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது கட்சிக்காரர்கள் அனைவரும் … Read more

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்!

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்!

நோய் தொற்று பரவல் காரணமாக, பல குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் தமிழக அரசு ஒரு நல்ல முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தார்கள். இதேபோன்று ஆந்திராவில் நோய் தொற்று பரவாது காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பத்து லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்துவதற்கு அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கையை மேற்கொண்டார். அதேபோல தமிழகத்திலும் நடவடிக்கை … Read more

இந்த தொழிற்ப்படிப்பு படித்தவர்களுக்கு SBI-யில் வேலை! தேர்வு கிடையாது!

இந்த தொழிற்ப்படிப்பு படித்தவர்களுக்கு SBI-யில் வேலை! தேர்வு கிடையாது!

SBI வங்கியானது 16 இன்ஜினியர் பணிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கிறது. இதற்கு கடைசி தேதியாக 28. 6.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: State Bank of India பணி: மத்திய அரசுப் பணி காலி பணியிடம்: 16 இடம்: இந்தியா முழுவதும் பணியின் பெயர்: 1. Engineer ( Fire) கல்வி தகுதி:: அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் BE( Fire) அல்லது B.Tech/BE ( safety and Fire engineering) அல்லது B.Tech / B.E. … Read more

தமிழக மக்களுக்கு ஷாக் கொடுத்த மின் துறை அமைச்சர்!

தமிழக மக்களுக்கு ஷாக் கொடுத்த மின் துறை அமைச்சர்!

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தரவுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை கருத்தில் வைத்து மின் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே மாதம் பத்தாம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி நடைபெற இருந்த சூழ்நிலையில், நேற்று ஜூன் மாதம் 15ஆம் தேதி வரையில் … Read more

விஜயபாஸ்கருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

விஜயபாஸ்கருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

முன்னாள் அமைச்சரும் ஊராளி சட்டசபைத் தொகுதியில் அதிமுக சட்ட சபை உறுப்பினருமான விஜயபாஸ்கரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக விஜயபாஸ்கர் அவர்களும் திமுக சார்பாக பழனியப்பன் அவர்களும் போட்டியிட்டார்கள். இதில் விஜயபாஸ்கர் 23 ஆயிரத்து 644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். இந்த சூழலில் அவருடைய வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை … Read more

அதிமுகவில் குட்டையைக் குழப்பும் சசிகலா! அதிர்ச்சியில் தலைமை!

அதிமுகவில் குட்டையைக் குழப்பும் சசிகலா! அதிர்ச்சியில் தலைமை!

சசிகலா தொடர்ச்சியாக அதிமுக தொண்டர்களும் பேசிவருகிறார் என்று தெரிவிக்கப்படும் நிலையில், அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலாவிடம் உரையாற்றும் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது ஏற்கனவே உரையாற்றிய இருக்கின்ற பலரின் ஆடியோவும் உறுதி செய்யப்படும் சமயத்தில் அவர்களுக்கு கட்சியிலிருந்து விடுதலை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவிற்கு பொது மக்களிடையே இருக்கின்ற செல்வாக்கை குறைப்பதற்காக சசிகலா இவ்வாறு முயற்சி செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மதுரையைச் சார்ந்த குபேந்திரன் என்ற … Read more

தேர்தல் ஆணையம் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

தேர்தல் ஆணையம் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

தேர்தல் நடைபெறாத நேரத்தை பயன்படுத்தி தேர்தல்ஆணையம் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று புதிய தேர்தல் ஆணையர் சந்திர பாண்டே தெரிவித்திருக்கின்றார் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் காணொளி மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் நடத்தி இருக்கின்றது. செயல்திறன்மிக்க வாக்காளர்களுக்கு நட்பான சேவைகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் சரி பார்த்து தகவல் தொடர்பு செயலிகளில் ஒன்றிணைத்து விரிவான வாக்காளர் தொடர்பு திட்டம், ஊடகம் தகவல் தொடர்பு உத்தி செலவு … Read more

பகவதி அம்மன் கோவிலில் திடீரென்று வெளிவந்த தேவதை! மக்கள் அதிர்ச்சி!

பகவதி அம்மன் கோவிலில் திடீரென்று வெளிவந்த தேவதை! மக்கள் அதிர்ச்சி!

அனைவரும் கேரள என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் ஞாபகம் வருவார். அதேபோல் மண்டைக்காடு பகுதியில் இருக்கும் பகவதி அம்மன் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். இந்நிலையில் மாபெரும் அதிசயம் ஒன்று அங்கு நடைபெற்றுள்ளது. மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் துணை தேவதை மண்ணில் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதை வெளியே எடுக்கப் பட்டது.   சமீபத்தில் மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இது எதற்காக ஏற்பட்டது என்று … Read more