மீண்டும் கைது செய்யப்படும் கிஷோர் கே சாமி! மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!
அரசியல் விமர்சகரான கிஷோர் கே சாமி அவர்கள் மீது சமீபத்தில் முன்னாள் முதல்வர்கள் சி என் அண்ணாதுரை, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக தெரிவித்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 15 நாள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கிஷோர் கே சாமி என்பவர் ஒரு அரசியல் விமர்சகர் அவர் பல அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்திருக்கிறார். அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை சமூக வலைதளங்களில் தைரியமாக சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதன் காரணமாக, பல அரசியல் … Read more