இதற்கு மத்திய அரசுதான் காரணம்! பாஜக மீது காங்கிரஸ் கடும் தாக்கு!

இதற்கு மத்திய அரசுதான் காரணம்! பாஜக மீது காங்கிரஸ் கடும் தாக்கு!

நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அறை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்து கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இருந்தாலும் தமிழ்நாட்டில் பல இடங்களில் நோய்த்தொற்று தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் தற்சமயம் தடுப்பூசி இல்லை என்பது தான் உண்மை என்று நேற்றையதினம் தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், பா சிதம்பரம் தன்னுடைய வலைதள பக்கத்தில் தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் நோய் தடுப்பூசி … Read more

14 ஆம் தேதி கூடுகிறது அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!

14 ஆம் தேதி கூடுகிறது அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!

சென்னையில் நிற்கின்ற டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து காவல்துறை டிஜிபி நியமனம் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். நோய்த்தொற்று இருப்பதன் காரணமாக, அதற்கு உட்பட்டு அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு உறுதி எடுத்து அனுமதி வேண்டும் என்று கடிதம் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். எங்களுடைய கட்சிக்குள் எந்த விதமான குழப்பமும் … Read more

குறைந்தது நோய் தொற்று பாதிப்பு! நம்பிக்கையூட்டும் மத்திய அரசு மகிழ்ச்சியில் மக்கள்!

குறைந்தது நோய் தொற்று பாதிப்பு! நம்பிக்கையூட்டும் மத்திய அரசு மகிழ்ச்சியில் மக்கள்!

நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்று உச்சத்தில் இருந்து வந்தது ஆனால் தற்சமயம் அந்த நோய்த்தொற்று பாதிப்பானது சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. பல மாநிலங்கள் ஊரடங்கு அமல் படுத்தி கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றது. இந்த நோய் தற்போது குறைய தொடங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நோய்த் தொற்றில் பாதிப்பின் தினசரி பாதிப்பானது இரண்டாவது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழே குறைந்து இருக்கிறது. என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து மத்திய … Read more

தளர்வுகளை தவறாக பயன்படுத்தாதீங்க! இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை! உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Chennai High Court

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், தளர்வுகள் நடைமுறைக்கு வந்த மூன்று நாட்களும் சாலைகளில் ஏராளமான ஊர்திகள் நிரம்பி வழிந்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல்களை மீண்டும் காவல்துறையினர் இயக்க ஆரம்பித்து விட்டனர். வழக்கமான நிலைக்கு பெரும்பாலான இடங்கள் சென்றுவிட்டதையே இது காட்டுகிறது. இந்நிலையில், தெரு … Read more

இப்படியுமா மாப்பிள்ளை தேடுவாங்க? தடுப்பூசி போடப்பட்ட மணமகன் தான் தேவையாம்!

இப்படியுமா மாப்பிள்ளை தேடுவாங்க? தடுப்பூசி போடப்பட்ட மணமகன் தான் தேவையாம்!

24 வயதுடைய ஒரு பெண் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்ட மணமகனை வேண்டுமென மேட்ரிமோனியல் சைட்டில் அப்ளை செய்து உள்ளார். ஆனால் இது ஒரு போலி விளம்பரம் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் உலகெங்கிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலவச உணவு, விடுமுறை, டேட்டிங் போன்ற பயன்பாடுகள் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மணமகன் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை அடுத்து தடுப்பூசி … Read more

மத்திய அரசு காட்டிய அதிரடி அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

மத்திய அரசு காட்டிய அதிரடி அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

நோய் தொற்று நோய் தடுப்பூசி பதிவு செய்வதற்கான கோவின் செயலியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்து கொள்வதற்கான கோவின் இணைய தளமானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா போன்ற 10 மாநில மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தமிழ் மொழியானது இதில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் … Read more

வகுப்புகளை தொடங்கலாம்! பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

வகுப்புகளை தொடங்கலாம்! பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் நடைபெற்ற பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையிலும் தட்டுப்பாடு காரணமாக, பள்ளிகள் கடந்த ஒரு வருட காலமாக மூடப்பட்டிருக்கும் நிலையில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதற்கு உத்தரவிட்டிருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை .அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அடுத்த … Read more

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் அதனை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நோய் தொற்று காலத்திலும் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் முன் களப்பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல காவலர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் மக்கள் தொகை செவிலியர்களுக்கு இருபதாயிரம் ஊக்கத்தொகை என்று அறிவித்து இருக்கின்றார். இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று … Read more

மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்திய தமிழக அரசு!

மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்திய தமிழக அரசு!

குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு விளக்கமாக வழங்கப்படும் அளவை விடவும் ஐந்து கிலோ கூடுதலாக அரிசி வழங்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த சூழ்நிலையில், அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.. … Read more

மாநில முதல்வர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கும் ஸ்டாலின்! என்ன நடக்க போகிறது?

மாநில முதல்வர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கும் ஸ்டாலின்! என்ன நடக்க போகிறது?

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது இந்த நிலையில், நாளுக்கு நாள் மக்களிடையே நோய் தோற்று குறித்த பயமும் அதிகரித்து வருகின்றது. பொருளாதார நிலையை கருத்தில் வைத்து மாநிலங்கள் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது சிறு மற்றும் குறு நிறுவனங்களின் கடன்களை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க … Read more