தமிழக அரசுக்கு எல்.முருகன் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழக அரசுக்கு எல்.முருகன் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக கொடுக்கும் பணத்தை நியாயவிலைக் கடைகளின் மூலமாக கொடுக்காமல் வங்கிக் கணக்குகள் மூலமாக அதனை பொது மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் கேட்டுக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் சென்னையில் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றிய அவர் தமிழக அரசு நோய்த்தொற்று நிவாரண நிதியாக கொடுக்கும் ரூபாய் 4 ஆயிரத்தை நியாயவிலைக் கடைகளின் மூலமாக நேரடியாக வழங்கப்படுகிறது. அங்கே பொதுமக்கள் ஒன்று கூடுவதால் நெருக்கடி உண்டாகிறது. இதனை … Read more

பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி

பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி

மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார். நேற்றைய தினம் மாலை 5 மணி அளவில் தொலைக் காட்சியின் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அந்த சமயத்தில் மாநிலங்களுக்கு ஜூன் மாதம் 21ம் தேதியிலிருந்து இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கும் 25 சதவீத … Read more

திமுகவில் இணைய இருக்கும் மிக முக்கிய நபர்! அதிர்ச்சியில் முக்கிய புள்ளி!

திமுகவில் இணைய இருக்கும் மிக முக்கிய நபர்! அதிர்ச்சியில் முக்கிய புள்ளி!

மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகிய ஒரு முக்கிய புள்ளி திமுகவில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்தவர் மகேந்திரன் இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோயம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 1.44 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். இதனையடுத்து அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக மகேந்திரன் போட்டியிட்டார். கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் … Read more

மீண்டும் வருகிறது ஐபிஎல் கிரிக்கெட்! பிசிசிஐ தகவல்!

IPL

ஐபிஎல் கிரிக்கெட் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. மே 2ஆம் தேதி வரை மொத்தம் 29 போட்டிகள் நடை பெற்றன. ஆனால் வீரர்கள் சிலருக்கும், அணி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவியதால் போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், எஞ்சிய கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் … Read more

பெற்ற தாயை பாத்ரூமில் அடைத்து சோறு போடாத பிள்ளை! சேலத்தில் நடந்த கொடூரம்! 

Son tortured mother

சேலம் அருகே பெற்ற தாய்க்கு சோறு போடாமல் பாத்ரூமில் அடைத்து வைத்து, மகன் சித்தரவதை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ராதா. இவர் கணவர் இறந்ததால் கடைசி மகன் ஸ்ரீதருடன் வசித்து வருகிறார். அவரை ஸ்ரீதர் நன்றாக பார்த்துக்கொள்வதாக அக்கம்பக்கத்தினர் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், ஸ்ரீதர் வீட்டின் பின்புறத்தில் இருந்து அழுகைக் குரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று … Read more

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

TamilNadu Government

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின்  உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரி கோரிக்கை … Read more

இந்தியன் திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட மிக முக்கிய அரிய புகைப்படம் உள்ளே!

இந்தியன் திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட மிக முக்கிய அரிய புகைப்படம் உள்ளே!

எண்பதுகளின் தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் நடித்து கடந்த 1996-ஆம் வருடம் இயக்குனர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் என்ற திரைப்படம். மிகச்சிறந்த விமர்சனங்களை பெற்று அப்போதைய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. தன்னுடைய பிரம்மாண்டமான வெற்றியை அந்த திரைப்படம் பதிவு செய்தது. இந்த திரைப்படத்திற்கு பின்னர் சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. ஒரு சில … Read more

இந்த மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைகிறது! சுகாதாரத்துறை அமைச்சர் எடுத்த பரபரப்பு பேட்டி!

இந்த மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைகிறது! சுகாதாரத்துறை அமைச்சர் எடுத்த பரபரப்பு பேட்டி!

நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நாமக்கல் மாவட்ட சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த தினங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி 608 பேருக்கு இந்த … Read more

ஆட்சிக்கு வந்த 10 தினங்களிலேயே அரசை விமர்சிப்பது அழகல்ல! முன்னாள் அமைச்சர் பளீச்!

ஆட்சிக்கு வந்த 10 தினங்களிலேயே அரசை விமர்சிப்பது அழகல்ல! முன்னாள் அமைச்சர் பளீச்!

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுதலை பெற்ற சசிகலா தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து விலகி கொள்வதாக திடீரென அறிவிப்பை வெளியிட்டார். ஆனாலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கான சட்டப் போராட்டத்தை அவர் தொடர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து விட்ட காரணத்தால், சசிகலா மறுபடியும் கைப்பற்ற அரசியலில் களம் இறங்குவார் என்று அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அது நிஜமாகி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அண்ணா திராவிட … Read more

ஆண் நண்பர்களுடன் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

ஆண் நண்பர்களுடன் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

உத்தர பிரதேசத்தில் பரேல்லி என்ற மாவட்டத்தில் 18 வயது உடைய ஒரு பெண் தனது நண்பர்களுடன் ஸ்கூட்டியில் சென்ற பொழுது நண்பர்களை தாக்கிவிட்டு 6 நபர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் மே 31ஆம் தேதி ஊரடங்கின் போது ஏற்பட்டதாக உண்மைகள் வெளி வந்தது. கடந்த சனிக்கிழமை அன்று பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோர் இடம் நடந்த உண்மையைப் … Read more