ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரி மரணம்!
அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர் ஜி.சம்மந்தம் கடந்த 27 9 1987 ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் இணைந்தார். சம்மந்தம் மதுரை, செங்கல்பட்டு, போன்ற பகுதிகளில் பணியாற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு புகார் எழுந்ததை தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு தலைமையிலான விசாரணைக் குழு … Read more