வேதனையுடன் ட்வீட் செய்த உதயநிதி ஸ்டாலின்!

வேதனையுடன் ட்வீட் செய்த உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓ பன்னீர்செல்வத்திற்கு ராஜா மற்றும் பாலமுருகன் என்ற இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். இதில் ராஜா அதிமுகவில் இருப்பதால் அவர் சற்று பிரபலமானவர்.ஆனால் பாலமுருகன் என்று ஒரு சகோதரர் இருக்கிறார் என்பதே வெளியில் யாருக்கும் தெரியாது . அவ்வாறு இருக்கையில், ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் உடல்நலம் பாதிப்பு காரணமாக, திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று வீடு திரும்பியிருக்கிறார் நேற்று வீடு திரும்பிய அவர் இன்று காலை இயற்கை எய்தினார் … Read more

டி டி வி யின் கோபத்தால் பரபரப்பான ட்விட்டர் வலைதளம்!

டி டி வி யின் கோபத்தால் பரபரப்பான ட்விட்டர் வலைதளம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமூகவலைதளத்தில் ஒரு பதிவை இட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவிப்பது என்னவென்றால் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்போது நிகழ்ந்து வரும் துன்பங்கள் தொடர்பாக மருத்துவர் ஒருவரின் காணொளி பதிவு வேதனை தரும் விதமாக இருக்கிறது. நோய் தொற்று காரணமாக, ஏற்படும் துயரத்தை விட அதற்கு போதுமான சிகிச்சை கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்க படுவது மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் … Read more

திமுக எம்எல்ஏக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

திமுக எம்எல்ஏக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் தற்சமயம் நோய்த்தொற்று இரண்டாவது மிக தீவிரமாக பரவி வருகிறது இந்த காலகட்டத்தில் வரவேற்பு தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டுவது பேனர் வைத்தது வீண் விளம்பரம் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் சிலருக்கு வரவேற்பு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு இது போன்ற பேனர் கலாச்சாரங்களால் இதற்கு முன்னர் … Read more

தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். சுமார் 800 ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பிய வண்ணம் இருப்பதால் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அவசர ஊர்தியிலேயே பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுவதற்கான நிலை உண்டாகி இருக்கிறது. இதுவரையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்து காத்திருந்த நோயாளிகள் 9 நபர்கள் அவசர ஊர்தியிலேயே பலியானார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் … Read more

அனைத்து கட்சி சட்டசபை உறுப்பினர்களுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

அனைத்து கட்சி சட்டசபை உறுப்பினர்களுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியது ஆனால் இந்த நோய்த்தொற்று இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே சர்வதேச நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் போன்றவற்றை மத்திய அரசு நேரடியாக இந்தியா வருவதற்கு தடை விதித்தது. அதாவது சீனா போன்ற இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கிளம்பும் விமானங்கள் நேரடியாக அல்லது அந்த நாடுகளுக்குச் சென்று விட்டு அதன்பின்பு இந்தியா வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டன. இப்படி இந்தியாவிற்கு கொரோனா … Read more

முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளான திமுகவினர்!

முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளான திமுகவினர்!

நோய்த்தொற்று நிவாரணப் பணிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட கோரிக்கையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் முதலமைச்சருக்கான நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி வருகிறார்கள். அந்த விதத்தில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, உள்ளிட்டோர் நேற்று முன்தினம் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை நிவாரண நிதிக்காக வழங்கி விட்டு வந்தார்கள். அதனைத் தொடர்ந்து இன்று நடிகர் ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார். அதோடு … Read more

பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய ரஜினிகாந்த்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிகத் தீவிரமாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. ஆனாலும் அதனை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகவே இருந்து வருகிறது.காரணம் பொதுமக்களின் அலட்சியம்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் என்னதான் புதிய புதிய கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொதுமக்கள் அதனை சரிவர கடைப்பிடிப்பதே இந்த நோய் தொற்றின் வேகத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதனால் இன்று முதல் தமிழகத்தில் மிகக்கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும் … Read more

ஆக்சிஜன் இன்றி 15 பேர் உயிரிழந்த பரிதாபம்!

ஆக்சிஜன் இன்றி 15 பேர் உயிரிழந்த பரிதாபம்!

கோவா மாநிலத்தில் மருத்துவ கல்லூரி ஒன்றில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் மருத்துவமனை வளாகங்களில் திடீரென்று ஆக்சிஜன் அழுத்தம் குறைய தொடங்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக, மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். உடனடியாக அங்கே அதிகாரிகள் பலரும் வந்து சேர்ந்தார்கள் ஆனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும் அதற்குள் ஆக்சிஜன் அழுத்தத்தை திரும்ப கொண்டு வருவதற்கு சிறிது காலம் பிடித்தது. அந்த சமயத்தில் 15 நோயாளிகள் பலியாகி விட்டார்கள் … Read more

பாதிக்கப்பட்ட ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி! அதிர்ச்சியில் ஸ்டெர்லைட்!

பாதிக்கப்பட்ட ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி! அதிர்ச்சியில் ஸ்டெர்லைட்!

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்த இரண்டாவது அலையின் பாதிப்பிலிருந்து யாராலுமே தப்ப முடிவதில்லை.பெரிய பெரிய ஜாம்பவான்களும் தற்போது இந்த நோய்க்கு ஆளாகி வருகிறார்கள். மத்திய ,மாநில அரசுகளும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மிக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் பொதுமக்கள் இதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாத காரணத்தால், இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்துவருகிறது. அத்தோடு ஆக்சிஜன் பற்றாக்குறையும் நாட்டில் மிக மோசமாக இருந்து … Read more

இன்று காலை அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் பிரதமர்!

இன்று காலை அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் இருக்கின்ற விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் வருடத்திற்கு 6000 ரூபாய் செலுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்தவிதத்தில் இதுவரையில் 1.15 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், 9.5 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும் விதத்தில் கிசான் திட்டத்தில் எட்டாவது தவணையாக 19,000 கோடி பணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை விடுவிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு சென்ற பிரதமர் … Read more