கொரோனா தொற்று பரவல்! நாடுதழுவிய ஊரடங்கு அவசியமா?
கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை அடுத்து நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடனும் ஆலோசனை நடத்தினார்..இதில் தமிழக அரசு சார்பாக தலைமைச்செயலாளர் ராஜிவ் ரஞ்சன் பங்கேற்றார்.இந்த ஆலோசனையில் உரையாற்றிய பிரதமர் மோடி நாடுமுழுவதும் ஊரடங்கு தேவையற்றது என தெரிவித்திருக்கிறார். அதேபோல நாட்டில் மறுபடியும் ஒரு சவாலான நிலையை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த நோய்த்தொற்றின் முதல் அலை விடவும் இரண்டாவது அலை மிக வேகமாக இருக்கிறது. மகாராஷ்டிரா … Read more