கொரோனா தொற்று பரவல்! நாடுதழுவிய ஊரடங்கு அவசியமா?

கொரோனா தொற்று பரவல்! நாடுதழுவிய ஊரடங்கு அவசியமா?

கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை அடுத்து நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடனும் ஆலோசனை நடத்தினார்..இதில் தமிழக அரசு சார்பாக தலைமைச்செயலாளர் ராஜிவ் ரஞ்சன் பங்கேற்றார்.இந்த ஆலோசனையில் உரையாற்றிய பிரதமர் மோடி நாடுமுழுவதும் ஊரடங்கு தேவையற்றது என தெரிவித்திருக்கிறார். அதேபோல நாட்டில் மறுபடியும் ஒரு சவாலான நிலையை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த நோய்த்தொற்றின் முதல் அலை விடவும் இரண்டாவது அலை மிக வேகமாக இருக்கிறது. மகாராஷ்டிரா … Read more

தமிழக மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த ஆளுநர்!

தமிழக மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த ஆளுநர்!

கடந்த நான்கு மாத காலமாக வெகுவாக குறைந்து வந்த கொரோனா தற்சமயம் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் ஒருவித பீதி நிலவி வருகிறது..அரசின் சார்பாக பல தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது நிலையில் இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது கொரோனா காரணமாக, இந்தியா தற்சமயம் இந்தியா மாபெரும் சுகாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆகவே நாட்டு மக்கள் எல்லோரும் தங்களுடைய குடும்பத்தை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதிலும் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது! தமிழக பள்ளிக்கல்வித்துறை!

Tamil Nadu Assembly

கொரோனா காரணமாக, தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக, அந்த வகுப்புகளை சார்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறவில்லை. இருந்தாலும் பொதுத்தேர்வு வரவிருப்பதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவுறுத்தலின்படி மே மாதம் மூன்றாம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கிடையில் தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழ தொடங்கியிருக்கிறது.இருந்தாலும் … Read more

அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்!

Poovai Jaganmurthi

அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கவுதம் நகர் பகுதியில் சோகனூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன், சூர்யா, மதன், சவுந்தர் உள்ளிட்டோர் நேற்று முன்நாள் (7ம் தேதி) மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த சிலர் மது பாட்டில்களால் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்தவர்களை திருத்தணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பீர் பாட்டிலால் குத்தப்பட்ட அர்ஜூனன், … Read more

களத்தில் இறங்குங்கள்! உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்!

களத்தில் இறங்குங்கள்! உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்!

மக்களுக்காக மக்கள் நலம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதன் முழு விபரம் வருமாறு தேர்தல் நேரம் vanthu விட்டால் மட்டும் இல்லாமல் எப்பொழுதும் மக்களுடன் ஒன்றாக இருக்கும் இயக்கம்தான் திமுக என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். சென்ற வருடம் இதே சமயத்தில் தான் கொரோனாவால் பாதித்த மக்களுக்கும் உதவும் வகையில் ஒன்றினைவோம் வா என்ற செயல்பாடு மூலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு மருத்துவ உதவி மற்றும் தினசரி … Read more

குஷ்புவின் வெற்றியில் அதிக அக்கறை செலுத்திய உள்துறை அமைச்சர்! வெற்றி வாகை சூடுவாரா குஷ்பூ?

குஷ்புவின் வெற்றியில் அதிக அக்கறை செலுத்திய உள்துறை அமைச்சர்! வெற்றி வாகை சூடுவாரா குஷ்பூ?

குஷ்புவின் வெற்றியில் அதிக அக்கறை செலுத்திய உள்துறை அமைச்சர்! வெற்றி வாகை சூடுவாரா குஷ்பூ? பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் தமிழக மக்களால் கவனிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஒரு சிலர்தான். அந்த பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அதேபோல பாஜகவை சார்ந்த முருகன் மற்றும் குஷ்பு மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து … Read more

பலனளிக்காத டிடிவியின் ராஜதந்திரம்!

பலனளிக்காத டிடிவியின் ராஜதந்திரம்!

சென்ற 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத் தேர்தலின்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் வாக்காளர்கள் எல்லோருக்கும் 20 ரூபாய் டோக்கனை கொடுத்து தனக்கு வாக்களிக்குமாறு தெரிவித்துவிட்டு தேர்தல் முடிந்த பின்பு பணம் கொடுப்பதாக சொன்னார். அதனை ஏற்று பொதுமக்களும் அவரை வெற்றிபெற வைத்தார்கள்.ஆனால் இதன் பிறகு தேர்தல் முடிந்து அவர் வெற்றி பெற்றவுடன் … Read more

அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்களை தாக்கும் கொரோனா வைரஸ்! பீதியில் அரசியல் கட்சியினர்!

அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்களை தாக்கும் கொரோனா வைரஸ்! பீதியில் அரசியல் கட்சியினர்!

தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா அரசின் நடவடிக்கை காரணமாக வெகுவாக குறைந்திருந்தது.ஆனால் சமீபகாலமாகவே அதன் வேகம்.அதிகரித்திருக்கிறது. சமீபகாலமாக ஒருநாள் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.ஆகவே தமிழக மக்கள் எல்லோரும் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். அதோடு இந்த தொற்றிற்கு எதிராக துரிதமான நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் இ.பி.எஸ் அவர்களை மக்கள் தேட தொடங்கி இருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், நேற்றுமுன்தினம் நடந்து முடிந்த சட்டசபைதேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பல பிரபலங்களுக்கு தொற்று ஏற்ப்பட்டிருக்கிறது.அதேபோல நடிகர், நடிகளுக்கும் இந்த தொற்று உருவாகி இருக்கிறது.இந்த … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் முக்கிய பிரபலம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் முக்கிய பிரபலம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

நேற்றுமுன் தினம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபைத் தொகுதியில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். இதற்கு முன்னரே அவர் பலமுறை அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபைத் தொகுதி அவர் சொந்த தொகுதி என்ற காரணத்தால், அங்கே அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதோடு அந்த பகுதியில் திமுகவும் நல்வ செல்வாக்குடன் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாத … Read more

செக் மோசடி வழக்கு அரசியல் பழிவாங்கல்?

செக் மோசடி வழக்கு அரசியல் பழிவாங்கல்?

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு எதிராக இருந்த செக் மோசடி வழக்கில் அவர்கள் இருவருக்கும் ஒரு வருட சிறைதண்டனை வழங்கி நேற்றைய தினம் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.இது தொடர்பாக சரத்குமார் தெரிவித்ததாவது இந்த வழக்கு தள்ளுபடி ஆகும் என நினைத்தோம் இது குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். ஆகவே தண்டனையை நிறுத்திவைத்திருக்கிறார்கள் எங்கள் பக்க கருத்துக்களை தெரிவித்திருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார். குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே காசோலையை வங்கியில் செலுத்தியிருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர் ஆனாலும் எங்களுடைய தரப்பில் … Read more