தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! படுகுஷியில் இ.பி.எஸ்!
தமிழக சட்டசபை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று முன் தினம் நடந்து முடிந்தது.தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 88 ஆயிரத்தி 937 வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்றபடி தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து பொதுமக்களும் வாக்குப்பதிவை மேற்கொண்டார்கள்.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டது தேர்தல் ஆணையம். அதில் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளில் மொத்தமாக 72.78சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்குசதவீதமானது கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிட்டுப்பார்த்தால்2.03 சதவீதம் குறைவாக இருக்கிறது. … Read more