தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூடுகிறது இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்!
இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம் இன்றைய தினம் நடக்கவிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை சேப்பாக்கத்தில் இருக்கக்கூடிய கலைவாணர் அரங்கத்தில் தான் மறுபடியும் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. காலை சுமார் 11 மணி அளவில் இந்தக் கூட்டம் ஆரம்பிக்கிறது வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்ற காரணத்தால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் நிகழ்த்தும் உரையில் மக்களுக்கு கவர்ச்சியான திட்டங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருந்து … Read more