தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூடுகிறது இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்!

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூடுகிறது இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்!

இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம் இன்றைய தினம் நடக்கவிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை சேப்பாக்கத்தில் இருக்கக்கூடிய கலைவாணர் அரங்கத்தில் தான் மறுபடியும் பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. காலை சுமார் 11 மணி அளவில் இந்தக் கூட்டம் ஆரம்பிக்கிறது வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்ற காரணத்தால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் நிகழ்த்தும் உரையில் மக்களுக்கு கவர்ச்சியான திட்டங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருந்து … Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குஷி படுத்தும் வகையிலான செய்தி சொன்ன முதலமைச்சர்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அரசு ஊழியர்கள்!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குஷி படுத்தும் வகையிலான செய்தி சொன்ன முதலமைச்சர்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அரசு ஊழியர்கள்!

பல கோரிக்கைகளை முன்வைத்து 2019ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள் ஏராளமான அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதோடு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. துறை ரீதியான நடவடிக்கை, மற்றும் தங்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று அவர்கள் சார்ந்த சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள், மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் … Read more

தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு!

தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு!

தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு!   பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து வன்னிய சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியதால் ஆளும் அதிமுக அரசிற்கு பெரும் சிக்கல் எழுந்தது.தேர்தல் நேரம் என்பதால் தனி இட ஒதுக்கீடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ் குறைந்த பட்சம் உள் ஒதுக்கீடாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.   இந்நிலையில் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் … Read more

எடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியம்! உறுதியானது கூட்டணி!

எடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியம்! உறுதியானது கூட்டணி!

அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு வருகின்றன. எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் தொடரும் என்று அந்த கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா சமீபத்தில் அறிவித்திருக்கிறார். கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு கையாண்டார் என்பது தொடர்பாக அந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். கடந்த நவம்பர் மாதம் வாக்கில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் முன்னிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி நிலைத்திருக்கும் … Read more

அள்ளி வழங்கிய மத்திய அரசு! சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு நடவடிக்கை!

அள்ளி வழங்கிய மத்திய அரசு! சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு நடவடிக்கை!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கும் கால சிறப்பு அறிவிப்புகளையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியீடு செய்திருக்கிறார். தமிழ்நாடு, கேரளா ,அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், அதனை கருத்தில் வைத்து இந்த வருடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கிற மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு … Read more

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி உறுப்பினர்கள்! மகிழ்ச்சியுடன் வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்!

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி உறுப்பினர்கள்! மகிழ்ச்சியுடன் வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆனந்தபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ,அதிமுக, தேமுதிக ,மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளை சார்ந்தவர்கள் சுமார் 7 ஆயிரத்து 215 நபர்கள் தங்கள் கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம் ஆகி இருக்கிறார்கள். சமீப காலமாக இந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக வேலைக் கையில் வைத்துக்கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுப்பது, இந்துக்களின் நண்பன் என்று தெரிவிப்பது, போன்ற பிரச்சினைகளை திமுகவின் தலைமை செய்து வருகிறது. இதற்கு … Read more

திமுகவின் முகத்திரையை கிழித்து எறிந்த பாஜக பெண் நிர்வாகி!

திமுகவின் முகத்திரையை கிழித்து எறிந்த பாஜக பெண் நிர்வாகி!

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள் .இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. இந்த நிலையில், எதிர்க் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் தொடங்கி அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வரை கையில் வேலுடன் ஒரு புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அது வைரலாகி இருக்கின்றது இந்த புகைப்படம் இதுதொடர்பாக பாஜக நிர்வாகியும் திரைப்பட நடிகையுமான காயத்ரி ரகுராம் … Read more

ஓ பி எஸ் பற்றி தினகரன் போட்ட குண்டு! பீதியில் ஈ.பி.எஸ்!

ஓ பி எஸ் பற்றி தினகரன் போட்ட குண்டு! பீதியில் ஈ.பி.எஸ்!

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தற்சமயம் பெங்களூரில் ஒரு வார காலம் ஓய்வுக்குப் பிறகு தமிழகம் திரும்ப திட்டமிட்டிருக்கிறார். நேற்றைய தினம் சசிகலா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன போது அவருடைய காரில் அதிமுக கொடி பறக்க விடப்பட்டு இருந்தது அதிமுகவிற்கும் தமிழக அரசியலிலும் இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். சசிகலா அவருடைய காரில் தமிழகத்தின் ஆளும் திமுகவின் கொடியை பறக்க விட்டு வந்தது சட்ட விதி மீறல் எனவும் அதிமுகவின் … Read more

தமிழக அரசு போட்ட தடை! கொதித்தெழுந்த மக்கள்!

தமிழக அரசு போட்ட தடை! கொதித்தெழுந்த மக்கள்!

ஆரம்ப காலம் தொட்டே வன்னியர்களுக்கான அரசின் இட ஒதுக்கீடு போன்ற பல போராட்டங்களில் வன்னியர்களுக்கு முன் களத்தில் நின்று தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர் மாவீரன் காடுவெட்டியார் என்று வன்னியர்களாலும் மற்றும் தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஜெ குரு நாதன் தான் சார்ந்த சமுதாயத்திற்காக அந்த சமுதாயத்திற்கு சமூகத்தில் அனைத்து விதமான சலுகைகளும் கிடைத்து அந்த சமுதாயத்தில் இருக்கக்கூடிய அனைவரும் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து போராட்டக் … Read more

எதையெல்லாம் இலவசமாக கொடுக்குறாங்க பாருங்க!

எதையெல்லாம் இலவசமாக கொடுக்குறாங்க பாருங்க!

இனிவரும் காலங்களில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மற்றும் ஷு , சாக்ஸ் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டிலும் வைரஸ் பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் ,பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் இருந்தனர் .இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடந்துவருகின்றன. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் சற்று குறைந்த வண்ணம் இருக்கும் நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு … Read more