சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ் மகனால் வெடித்தது சர்ச்சை!

சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ் மகனால் வெடித்தது சர்ச்சை!

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் இளைய மகன் ஜெயபிரதீப் ஆன்மீக பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார் . சென்ற சில வருடங்களாக தன்னுடைய சகோதரரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் வெற்றி, மற்றும் சென்ற சட்டசபை தேர்தல் நடந்த சமயத்தில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் வெற்றி, போன்றவற்றுக்காக பல வேலைகளை செய்து இருக்கின்றார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் இவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் அது தமிழக அரசியல் … Read more

அரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன்! ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி!

அரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன்! ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்த சமயத்தில் அந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தவர் அர்ஜுன மூர்த்தி இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்ததால் அவர் பாஜகவில் வகித்து வந்த அறிவு ஜீவிகள் பிரிவின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ரஜினிகாந்த கட்சி ஆரம்பிக்கவில்லை என்று தெரிவித்த பிறகு அமைதியாக இருந்த அர்ஜுன மூர்த்தி தற்சமயம் அவரே ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்ற … Read more

ஆட்டோ ஓட்டிய அமைச்சர்! திகைத்துப்போன பொதுமக்கள்!

ஆட்டோ ஓட்டிய அமைச்சர்! திகைத்துப்போன பொதுமக்கள்!

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்களின் முயற்சியில் கரூர் அருகே இருக்கின்ற காந்திகிராமம் பகுதியில் மருத்துவக்கல்லூரி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரிக்கு இரு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதோடு பொதுமக்களின் வசதிக்காக அந்தப் பகுதியில் ஆட்டோ நிறுத்தும் இடமும் திறக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதிமுக சார்பாக அமைத்துக் கொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஆட்டோ ஸ்டாண்டில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆரம்பித்து வைத்திருக்கிறார். அந்த விழா முடிவுற்றதும் … Read more

கமல் கூட்டணி விவகாரம் எடுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்! தூக்கிப்போட்ட ஸ்டாலின்!

கமல் கூட்டணி விவகாரம் எடுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்! தூக்கிப்போட்ட ஸ்டாலின்!

திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தொடக்கத்தில் பேச்சுக்கள் எழுந்து வந்தாலும் அதன் பிறகு அது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தில் உதயநிதி தன்னை தீவிரமாக இணைத்துக்கொள்ள ,கிராமசபை கூட்டத்தை நடத்துவதில் ஸ்டாலினும் தீவிரமாக இறங்கி விட்டார். ராகுல் காந்தியின் வருகைக்கு பிறகு தற்சமயம் தான் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் உள்ளது என்ற விபரமே தெரியவருகிறது. ராகுல்காந்தியின் வருகைக்கு முன்பு கமல்ஹாசன் … Read more

ட்ரீட்மென்ட் சக்சஸ்! எழுந்து நடமாடும் சசிகலா!

ட்ரீட்மென்ட் சக்சஸ்! எழுந்து நடமாடும் சசிகலா!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல் நிலையானது தொடர்ச்சியாக சீராக இருப்பதாக அந்த மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் சசிகலா உடல் நிலையானது, தொடர்ச்சியாக சீராக இருப்பதாகவும், சசிகலாவின் ரத்தத்தில் இருக்கின்ற ஆக்சிஜனின் அளவு 98 சதவீதத்தில் இருந்து 97 சதவீதமாக குறைந்து இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது. சசிகலா உணவு சாப்பிடுவதாகவும் உதவியுடன் நடைபயிற்சியை மேற்கொள்வதாகவும் அந்த மருத்துவமனையின் … Read more

சசிகலா விடுதலை! கொரோனாவில் இருந்தும் விடுபடுகிறார் சசிகலா!

சசிகலா விடுதலை! கொரோனாவில் இருந்தும் விடுபடுகிறார் சசிகலா!

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்ட சசிகலா கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், நாளைய தினம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி அவர் விடுதலையாக இருப்பதாக பெங்களூர் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இருந்தாலும் சென்ற 20ஆம் தேதியன்று சிறையிலிருந்த சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக, சிறை வளாகத்திற்கு அருகே இருக்கக்கூடிய … Read more

விடாது கருப்பு! கமலை விடாமல் துரத்தும் காங்கிரஸ் கட்சி!

விடாது கருப்பு! கமலை விடாமல் துரத்தும் காங்கிரஸ் கட்சி!

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி எண் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிதம்பரம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் பேசுகையில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் என்று சட்டத்தின்படி நிரூபணம் ஆனவர்களை இங்கே யாரும் கதாநாயகர்களாக சித்தரிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த மற்ற தமிழர்கள் தொடர்பாக யாரும் எதுவும் பேசுவது கிடையாது. இந்த விவகாரத்தில் தண்டனை அடைந்தவர்கள் சட்டரீதியாக விடுதலை அடைந்தால் … Read more

அவர் ஒரு கார்ப்பரேட் கிரிமினல்! முக்கிய நபரை சாடிய ராகுல் காந்தி!

அவர் ஒரு கார்ப்பரேட் கிரிமினல்! முக்கிய நபரை சாடிய ராகுல் காந்தி!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள் முன்னரே அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளின் தலைமை மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேசமயம் தேசிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சி, ஆகிய கட்சிகளும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வாங்க ஒரு கை பார்ப்போம், என்ற பெயரில் காங்கிரஸ் … Read more

பிரேமலதாவின் புது கணக்கு! அதிமுகவை மிரள விடும் தேமுதிக!

பிரேமலதாவின் புது கணக்கு! அதிமுகவை மிரள விடும் தேமுதிக!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கின்றார் விஜயகாந்த் கட்சியான தேமுதிக கூட்டணி கட்சிகளையும் அதிமுகவையும் ஆட்டம் காண வைத்து இருக்கிறது. நாங்கள் தனித்து நிற்கிறோம், மூன்றாவது அணியை எங்கள் தலைமையில் அமைக்க போகின்றோம், என்று தெரிவித்து வருகிறார் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு ஒரு புறம் பேசிக்கொண்டே, மறுபுறம் நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இருக்கிறோம் என்று தெரிவித்து வருகிறார் அதோடு சுமார் 41 தொகுதிகளை ஒதுக்கி தரும் … Read more

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான முடிவை எடுப்பதற்காக தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி … Read more