கிரெடிட் கார்டு வைத்திருக்கக் கூடியவர் இறந்து விட்டால் வங்கி எடுக்கும் நடவடிக்கை!!

கிரெடிட் கார்டு வைத்திருக்கக் கூடியவர் இறந்து விட்டால் வங்கி எடுக்கும் நடவடிக்கை!!

இப்பொழுது பலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அப்படி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடியவர்கள் இறந்துவிட்டால் அந்த கிரெடிட் கார்டுகளின் மீதான பணத்தை வங்கிகள் எப்படி வசூல் செய்யும் என்பது குறித்து யாராவது நினைத்திருப்போமா ? கிரெடிட் கார்டு உரிமையாளர் இறந்துவிட்டால் கிரெடிட் கார்டில் கடன் தொகையை வாங்கி ஆனது எப்படி மீட்டெடுக்கும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.   கிரெடிட் கார்டு பயனாளி இறந்து விட்டால் :-   கிரெடிட் கார்டில் நிலுவைத் … Read more

சுய தொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.3 லட்சம்!! விண்ணப்பிக்க எளிய முறை!!

சுய தொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.3 லட்சம்!! விண்ணப்பிக்க எளிய முறை!!

இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருக்கக்கூடிய வணிகர்கள் மற்றும் கைவினை பொருட்கள் செய்யக் கூடியவர்களுக்கு குறைந்த வட்டியில் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.    பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா :-   பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா (PM Vishwakarma Yojana) என்பது பாரம்பரிய கைத்தொழிலாளர்களை மற்றும் கைவினைஞர்களை ஆதரிக்கும் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். இந்த திட்டம் 17 பாரம்பரிய தொழில்கள் செய்யும் மக்களுக்கு உதவுகிறது. இந்த … Read more

உங்க அக்கவுண்ட்ல ரூ.3000 வந்தாச்சா!! உடனே இதை செக் பண்ணுங்க!!

உங்க அக்கவுண்ட்ல ரூ.3000 வந்தாச்சா!! உடனே இதை செக் பண்ணுங்க!!

தமிழக அரசானது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் தமிழக அரசின் உடைய நலத்திட்டங்களில் பலர் பலன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதத்திற்கான 3000 ரூபாயை பெறுவதற்கு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.    ✓ மகளிர் உரிமைத் தொகை :-   ஒவ்வொரு மாதமும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினுடைய விரிவாக்கமாக தற்பொழுது … Read more

இரண்டாவது முறையாக விலை குறைந்த சிலிண்டர்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

இரண்டாவது முறையாக விலை குறைந்த சிலிண்டர்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

ஒவ்வொரு மாதமும் கச்சா எண்ணெய்யினுடைய விலை நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலையானது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த நிலையில், கடந்த மாதத்தை தொடர்ந்து இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்திருக்கிறது.    சர்வதேச சந்தையின் விலை நிலவரத்திற்கு ஏற்ப எரிவாயு சிலிண்டரின் விலை ஆனது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் கடந்த அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை … Read more

மீண்டும் மீண்டும் தள்ளி போகும் பள்ளி திறப்பு தேதி!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!

மீண்டும் மீண்டும் தள்ளி போகும் பள்ளி திறப்பு தேதி!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!

முழு ஆண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிகளுக்கான திறப்பு தேதி ஜூன் 3 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.   எனினும் அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் ஜூன் இரண்டாம் வாரத்திற்கு பின் பள்ளிகளை திறக்க … Read more

நடிகர் ரஜினிக்கு அவரது மனைவியால் எழுந்த புதிய பிரச்சனை!!

நடிகர் ரஜினிக்கு அவரது மனைவியால் எழுந்த புதிய பிரச்சனை!!

நடிகர் ரஜினிகாந்துக்கு வெளியில் பெரிதளவில் யாருடனும் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என்றாலும் அவருக்கு பெரும்பாலான பிரச்சனைகள் அவரது குடும்பத்தில் இருந்து தான் வருகின்றன என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக தற்பொழுது லதா ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருப்பதால் வைரல் ஆகி வருகிறது.    நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்த பின் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் 2 திரைப்படத்தில் நடித்துக் … Read more

குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை.. ஆனா 24 பெத்துக்க ஆசை!! நடிகை ரோஜா வாழ்வில் நடந்த சோகம்!!

குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை.. ஆனா 24 பெத்துக்க ஆசை!! நடிகை ரோஜா வாழ்வில் நடந்த சோகம்!!

நடிகை ரோஜா அவர்கள் நடிகையாக மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் காலூன்றி வருகிறார். கணவர் இயக்குனர் செல்வமணி இவர்கள் இருவருக்கும் இருந்த மிகப்பெரிய கனவு மற்றும் இவர்களுடைய வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்களை youtube சேனலுக்கு பகிர்ந்து இருக்கின்றனர்.    அதன்படி, இந்தியா கிளிப்ஸ் யூடியூப் சேனலுக்கு நடிகை ரோஜா அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-   தனக்கு திருமணத்திற்கு முன்பாக கர்ப்பப்பையில் ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் அதனால் தனக்கு குழந்தை பிறப்பது மிகவும் கடினமான ஒன்றாக அல்லது … Read more

இலவச தங்கும் இடம் & உணவு உடன் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி!! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!!

இலவச தங்கும் இடம் & உணவு உடன் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி!! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!!

தமிழக அரசு தரப்பில் நடத்தப்பட்டு வரும் போட்டி தேர்வுகளில் ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.    ஒருபுறம் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து தமிழக மாணவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்து கொண்டு இருக்கும் நிலையில் மற்றொருபுறம் அரசு பணியில் மாணவர்கள் சேர்வதற்கு தமிழக அரசே நான் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதனுடைய … Read more

பெண்களுக்கான நலத்திட்ட உதவியில் பயன்பெறும் ஆண்கள்!! தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை!!

பெண்களுக்கான நலத்திட்ட உதவியில் பயன்பெறும் ஆண்கள்!! தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை!!

தமிழக அரசு தரப்பில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஆட்டோக்கள் தமிழகத்தில் சென்னையில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.    2025 மார்ச் 8 ஆம் தேதி அன்று தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பெண்கள் பயனடையாமல் மாற்றாக சில ஆண்கள் இந்த பிங்க் நிற ஆட்டோக்களை ஓட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் … Read more

குடியுரிமை சான்றிலிருந்து நீக்கப்பட்ட ஆதார் & பான்!! இனி இதுதான் கட்டாயம்!!

குடியுரிமை சான்றிலிருந்து நீக்கப்பட்ட ஆதார் & பான்!! இனி இதுதான் கட்டாயம்!!

இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமைக்கான சான்றாக இதுவரை ஆதார் மற்றும் பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இனி இவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.    ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவராக இருப்பாரோ என்று சந்தேகம் எழும்பொழுது வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய பாஸ்போர்ட் மட்டுமே இனி குடியுரிமைக்கான சான்றாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.   இதுகுறித்து டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்திருப்பதாவது … Read more