வதந்தி என்பது ட்ரேட்மார்க்.. சினிமாவில் நுழைந்தால் இப்படித்தான்!! பத்திரிக்கையாளர்களை விலாசிய நடிகை!!

வதந்தி என்பது ட்ரேட்மார்க்.. சினிமாவில் நுழைந்தால் இப்படித்தான்!! பத்திரிக்கையாளர்களை விலாசிய நடிகை!!

நடிகை பத்மப்ரியா மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமா துறைக்கு வந்தவர். எனினும் இவர் நடித்த சில படங்கள் குறிப்பாக தவமாய் தவமிருந்து, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் பொக்கிஷம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா துறையில் திருமணத்திற்கு பின் ஓய்வு பெற்ற இவர் மீண்டும் சினிமாவில் நுழைந்து நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகை பத்மப்பிரியா பேட்டி ஒன்றில் பேசியிருப்பதாவது :-   தன்னுடைய சினிமா கேரியரில் நல்ல … Read more

ஒரு வருடத்திற்கு இலவச பேருந்து பயணம்!!போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு!!

ஒரு வருடத்திற்கு இலவச பேருந்து பயணம்!!போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு!!

கோடை விடுமுறை துவங்கியிருக்கக் கூடிய நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் கோடை வெயில் காரணமாக சுற்றுலா செல்ல முடிவெடுத்திருக்க கூடியவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கிறது.    கோடை விடுமுறை துவங்கியதால் ரயிலில் முன்பதிவுகள் வேகமாக முடிவடைந்த நிலையில் மக்கள் பலரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கான பயணங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆனது முன்பதிவு செய்து பயணிக்க கூடிய பயணிகளுக்கு … Read more

யாருக்கும் அடங்காத விஜயகாந்த்.. ஆனா இவர பார்த்தா மட்டும் கொஞ்சம் பயம்!!

யாருக்கும் அடங்காத விஜயகாந்த்.. ஆனா இவர பார்த்தா மட்டும் கொஞ்சம் பயம்!!

சினிமா துறையில் ஆகட்டும் அரசியல் துறையிலாகட்டும் யாருக்கும் எதற்காகவும் அடிபணிந்து போகாத ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தான் நடித்த மொத்த படங்களில் பாதிக்கு பாதி சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தவர் மட்டுமல்லாத பலரை இந்த திரையுலகில் வளர்த்து விட்டவர் இவர் ஆவார்.    திரையுலகம் முழுவதும் விஜயகாந்த் பார்த்து பயத்தோடும் மரியாதையோடும் வணங்கிய காலத்தில் அந்த விஜயகாந்த் அவர்களை ஒருவரை பார்த்து பயத்தோடும் மரியாதையோடும் வணங்கி நின்றார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் உண்மை … Read more

வீடு கட்ட கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மூலப் பொருட்களின் விலை குறைப்பு!!

வீடு கட்ட கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மூலப் பொருட்களின் விலை குறைப்பு!!

வீடு கட்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய எம்சாண்ட் பிசாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உடைய விலை 1000 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பழைய விலை நிலவரப்படி 1000 ரூபாய் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தலைமைச் செயலகத்தில் நீர்வளம் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் துறைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-   கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அளித்த மனுவல் குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கைகள் … Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்தராமையா!! கொண்டாடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய சித்தராமையா!! கொண்டாடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!!

ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்திருப்பது குறித்தோ 12 பேர் காயமடைந்திருப்பது குறித்தோ பேசாமல் கர்நாடக முதலமைச்சர் சிதராமையா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவினுடைய பாதுகாப்பு கவன குறைவு தான் காரணம் எனக் கூறியிருப்பது இந்திய மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.   இந்தியாவினுடைய பாதுகாப்பு கவன குறைவுதான் இது போன்ற ஒரு தாக்குதலுக்கு காரணம் என்றும் இதற்காக பாகிஸ்தானுடன் இந்தியா … Read more

வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தினை விரிவுபடுத்திய தமிழக அரசு!!

வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தினை விரிவுபடுத்திய தமிழக அரசு!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருக்கக்கூடிய மலைக் கிராமங்களில் இல்லம் தேனி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது தற்பொழுது விரிவு படுத்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.   தமிழகத்தில் இருக்கக்கூடிய சாதாரண பகுதிகளில் மக்கள் நேரடியாக சென்ற ரேஷன் பொருட்களை வாங்கி வரக்கூடிய நிலையில் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வந்த நிலையில் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது … Read more

ஆதார் புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பு!! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியீடு!!

ஆதார் புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பு!! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியீடு!!

கோடை விடுமுறை காலங்களில் பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்க தவறிய மாணவர்கள் புதுப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.   இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்திருப்பதாவது :-   தமிழகத்தில் மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற திட்டத்தின் கீழ் 2024 2025 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இதில் 5 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு பயோமெட்ரிக் … Read more

ஓய்வூதியத்தை அதிகரித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு!!

ஓய்வூதியத்தை அதிகரித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் நேற்று ஏப்ரல் 26 அன்று காலநிலை சுற்றுச்சூழல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற்றது.   இந்த மானிய கோரிக்கையின் பொழுது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.   ஏப்ரல் 1 ஆம் தேதி 2025 முதல் நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதியத்தின் விவரங்கள் :- … Read more

அங்கன்வாடி நிலையத்தின் நேரம் மாற்றம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அங்கன்வாடி நிலையத்தின் நேரம் மாற்றம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அங்கன்வாடி மையங்களில் நேரம் மற்றும் தற்காலிக தொகுப்பு புதிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் போன்றவற்றிற்கான சில முக்கிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.   இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-   202203-ஆம் கல்வியாண்டில் இருந்து அரசினுடைய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் செயல்பட்டு வரக்கூடிய 2381 அங்கன்வாடி மையங்களில் LKG & UKG போன்ற வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசால் அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது . மேலும் இந்த … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு!! மே 1 முதல் மாறப்போகும் பேங்க் ரூல்ஸ்!!

பொதுமக்கள் கவனத்திற்கு!! மே 1 முதல் மாறப்போகும் பேங்க் ரூல்ஸ்!!

மே மாதம் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளிலும் சில முக்கிய நடைமுறைகள் மாற்றங்களை சந்திக்கப் போகிறது. பல வங்கிகள் குறிப்பிட்ட அப்டேட்களோடு நிதி நடவடிக்கைகளையும் பாதிக்கும். எனவே பண பரிவர்த்தனை, ஆன்லைன் பேமெண்ட் உரைகள் போன்றவற்றை மேற்கொள்ளும் பொழுது அதிக அளவு கவனம் தேவை.   மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் :-   ✓ UPI பரிவர்த்தனைகளில் 5000 ரூபாய்க்கு மேல் செய்யக்கூடிய அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் … Read more