TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு!! OMR தாளில் புதிய மாற்றம்!!

Attention TNPSC candidates!! New change in OMR paper!!

குரூப் தேர்வுகளுக்கு தயார் ஆக்கி வரக்கூடிய டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, OMR ஸ்டாலின் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான்லூயிஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் OMR தாளில் புதிய மாற்றங்களை மேற்கொண்டு இருப்பதாகவும், ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருமுறை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஆனால் தற்பொழுது அதை … Read more

12,000 குடும்பங்களை வாழ வைத்தால் முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்கிறோம்!! மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு!!

We will hold a felicitation ceremony for the Chief Minister if he keeps 12,000 families alive!! State Coordinator's announcement!!

தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி உயர்த்தி வழங்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களாக இதற்காக போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி ஆன நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இதற்கான பதிலை வழங்கியிருக்கிறார். இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ் செந்தில்குமார் தெரிவித்திருப்பதாவது :- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் … Read more

ஆசிரியர்களுக்கு நற்செய்தி சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!!

School Education Minister Anbil Mahesh gave good news to teachers!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அஞ்சல் மகேஷ் அவர்கள் புதிதாக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஆசிரியர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருப்பதாவது :- தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 2025 ஆம் ஆண்டுக்கு 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் ஏற்கனவே … Read more

இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இனி கிடையாது!! பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!!

India vs Pakistan cricket match is no more!! BCCI's drastic decision!!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி ஆனது இனி வரக்கூடிய காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடாது என பிசிசிஐ அதிரடி முடிவை வெளியிட்டு இருக்கிறது. காஷ்மீரில் உள்ள பஹல் காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து இதுபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ ஐசிசிஐ க்கு எழுதிய கடிதம் :- இனி வரக்கூடிய காலங்களில் ஐசிசி போட்டிகளில் கலந்து கொள்ளும் … Read more

பாகிஸ்தான் சின்ன நாடு!.. இதே சீனாக்கிட்ட சண்டை போடுவீங்களா?!.. பொங்கும் சீமான்…

seeman

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் … Read more

வடிவேலு என்னென்னவோ செய்யுறாரு!.. சிரிப்புதான் வரல!. கேங்கர்ஸை கலாய்க்கும் புளூசட்ட மாறன்!…

bluesatta

Gangers movie: சுந்தர் சி இயக்கத்தில் அவரும் வடிவேலுவும் இணைந்து நேற்று வெளியான படம்தான் கேங்கர்ஸ். 15 வருடங்களுக்கு பின் சுந்தர் சி-யுடன் வடிவேலு இணைந்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், இந்த படம் பற்றி விமர்சனத்தை பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த படத்தோட கதை என்னன்னா. ஆரம்பத்துல ஒரு ஸ்கூலை காட்டுறாங்க.. அதுல ஒரு சின்ன பொண்ணு காணாம போயிடுது. அந்த ஊர்ல ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு … Read more

பயங்கரவாத தாக்குதலை அரசியலாக மாற்ற முயற்சிக்கும் பாஜக!! ராகுல் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு!!

BJP is trying to turn a terrorist attack into politics!! Allegation levelled against Rahul Gandhi!!

பாஜகவின் சமூக ஊடக குழுவினரால் ராகுல் காந்தி குறித்து போடப்பட்ட பதிவு ஒன்று காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய அனைவரையும் மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கர்நாடகா போலீசில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டது. அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி அன்று காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்து இணைத்து பதிவு ஒன்றினை கர்நாடகா பாஜக குழுவினர் பகிர்ந்துள்ளனர். அவர்கள் பகிர்ந்த ட்விட் … Read more

இந்த தாக்குதலை நாங்கள் செய்யவில்லை.. கண்ணீர் விடும் லக்சர் இ தொய்பா!! இந்தியாவை யாரும் நம்ப வேண்டாம்!!

We did not do this attack.. Tearful Lakshar e Tayyiba!! No one should trust India!!

காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என நேற்று லக்சர் இ தொய்வா துணைத் தலைவன் சைபுல்லா கசூரி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து லக்சர் இ தொய்பா துணைத் தலைவன் தெரிவித்திருப்பதாவது :- காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த பங்கும் இல்லை என்றும் பாகிஸ்தானில் அமைதியை குறைக்க வேறு யாரோ முயற்சி செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் … Read more

RRB தேர்வர்களின் கவனத்திற்கு!!11,000 காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய தகவல்!!

attention-rrb-candidates-important-information-regarding-the-exam-for-11000-vacant-posts

இந்தியன் ரயில்வே துறையில் காலியாக இருக்கக்கூடிய 11,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆர்ஆர்பி என் டி பி சி வெளியிட்டது. இதற்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்ததோடு தேர்வு தேதியை எதிர்நோக்கி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். காலி பணியிட விவரங்கள் :- ✓ கமர்சியல் டிக்கெட் மேற்பார்வையாளர் – 1736 ✓ ஸ்டேஷன் மாஸ்டர் – 994 ✓ சரக்கு ரயில் மேலாளர் – 3144 ✓ ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் டைப்பிஸ்ட் – 1507 ✓ சீனியா … Read more

தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள்.. தமிழக காவல்துறை காட்டும் மனிதாபிமானம்!!

Pakistanis in Tamil Nadu.. The humanity shown by the Tamil Nadu Police!!

காஷ்மீர் பகுதியில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியை ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியா சுற்றுலா பயணிகள் 26 பேர் மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சில முக்கிய ஒப்பந்தங்களை குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய அரசானது தற்காலிகமாக நிறுத்தியது. ஒருபுறம் இந்தியா பாகிஸ்தானியர்களுக்கு 5 அதிரடி கட்டளைகளை வெளியிட்டதும் பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு எதிராக சில முக்கிய கட்டளைகளை பிறப்பித்தது. அதன்படி இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க … Read more