இந்த தாக்குதலை நாங்கள் செய்யவில்லை.. கண்ணீர் விடும் லக்சர் இ தொய்பா!! இந்தியாவை யாரும் நம்ப வேண்டாம்!!
காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என நேற்று லக்சர் இ தொய்வா துணைத் தலைவன் சைபுல்லா கசூரி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து லக்சர் இ தொய்பா துணைத் தலைவன் தெரிவித்திருப்பதாவது :- காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த பங்கும் இல்லை என்றும் பாகிஸ்தானில் அமைதியை குறைக்க வேறு யாரோ முயற்சி செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் … Read more