நானும் எடுக்குறேன்டா சாதி படம்!.. ரஞ்சித், மாரியை திட்டும் இயக்குனர்!…

mari selvaraj

தமிழ் திரையுலகில் 90களில் நிறைய சாதிய படங்கள் வெளிவந்தது. குறிப்பாக கவுண்டர் மற்றும் தேவர் சமூகத்தின் பெருமைகளை பேசும் நிறைய படங்கள் அப்போது உருவானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பெரும்பாலான படங்கள் கவுண்டர் சாதி பெருமைகளை பேசியது. அதேபோல், ஆர்.வி.உதயகுமார் போன்றவர்கள் சின்னக் கவுண்டர், எஜமான் போன்ற படங்களை இயக்கினார்கள். கமல் கூட தேவர் மகன் எடுத்தார். ஆனால், ஒரு கட்டத்தில் சாதியை வைத்து படமெடுப்பது என்பது கிரின்ச்சாக மாறிவிட்டது. அதோடு, சமூகவலைத்தளங்களில் பலரும் சாதி பற்றி பேசுகிறார்கள். … Read more

பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!.. மத்திய அரசு நடவடிக்கை…

pakistan

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு  பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட 5 அதிரடி முடிவுகள்!! பிரதமர் மோடி வைத்த செக்!!

5 actionable decisions taken against Pakistan!! A check placed by Prime Minister Modi!!

ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த ரெசார்ட் ஒன்றில் தங்கி இருந்த 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெடுத்திருக்கிறார். நம் நாட்டில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் … Read more

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பியிருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்!!

Death threat issued to famous cricketer Gautham Gampiyeel from ISIS terrorists!!

செவ்வாய்க்கிழமை இன்று 22ஆம் தேதி அன்று பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து அதே செவ்வாய்க்கிழமை அன்று கௌதம் கம்பீர் அவர்களுக்கும் அவருடைய மின்னஞ்சலுக்கு இரண்டு முறை கொலை மிரட்டல் செய்தி வந்திருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் முன்னால் எம்பியும் ஆக இருக்கக்கூடிய கௌதம் கம்பீர் அவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து 2 முறை கொலை மிரட்டல் வந்திருப்பதாக டெல்லி காவல் நிலையத்தில் … Read more

மயோனைஸ் பிரியர்களுக்கு அதிர்ச்சி!! தமிழகத்தில் முழுவதுமாக தடை செய்து உத்தரவு!!

Shock for mayonnaise lovers!! Tamil Nadu has completely banned it!!

தமிழகத்தில் மயோனைஸ் முழுவதுமாக தடை செய்யப்படுவதாக தமிழக அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடல் நலனுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் லால் வேணா திருவிருப்பது குறிப்பிடத்தக்கது. மயோனைஸ் என்பது பச்சை முட்டை எலுமிச்சைச்சாறு எண்ணெய் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது என்றும் பெரிய கடைகள் முதல் சாலையோர கடைகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டதோடு இந்த மயோனைஸ் இடம்தான் சிக்கன் சாண்ட்விச் … Read more

காஷ்மீர் பிரச்சினையால் அதிரடி காட்டும் மோடி!! பாகிஸ்தானியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Modi takes action on Kashmir issue!! Important announcement to Pakistanis!!

ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல் காம் பகுதியில் இருந்த 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை அடுத்து இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் பாதுகாப்பிற்காக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். மோடி அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- இந்தியாவிற்குள் இனி பாகிஸ்தானியர்கள் வருவதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் SVES விசாவை வைத்து தற்பொழுது இந்தியாவிற்குள் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் 48 மணி … Read more

மையோனைஸுக்கு தமிழகத்தில் தடை!.. தமிழக அரசு அதிரடி…

mayonise

பல வருடங்களாக இருந்தாலும் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம் பிரபலமாகி வரும் உணவு மையானைஸ். முட்டையின் வெள்ளைக்கருவில் எண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இது தமிழ்நாட்டே உணவே கிடையாது. ஆனால், கடந்த சில வருடங்களில் மையோனைஸ் பல உணவகங்களிலும் பறிமாறப்பட்டு வருகிறது. குறிப்பாக ஃபிங்கர் சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொறிக்கும் உணவுகளுடன் மையோனைஸ் கொடுக்கப்படுகிறது. அதிலும், கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்ற உணவுகளை உண்ணும்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மையோனைஸை உட்கொள்கிறார்கள். … Read more

பயங்கரவாத தாக்குதலுக்கு அமிதாபச்சன் போட்ட டுவிட்!! சர்ச்சை மன்னனுக்கு விழும் பலத்த அடிகள்!!

Amitabh Bachchan's tweet about the terrorist attack!! A heavy blow to the controversial king!!

ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதிகளில் இருக்கக்கூடிய ரெசார்ட் ஒன்றில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த நேரத்தில் அங்கு திடீரென துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகளும் சட்டத்தில் 26 பேர் உயிரிழந்ததோடு 18 பேர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஆண்களை குறி வைத்த லதாகுதல் நடத்தப்பட்டது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்லாதவர்களை மட்டுமே சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலால் உலகமே அதிர்ந்துள்ளது. … Read more

இந்தியா vs அமெரிக்கா.. மருத்துவத்துறையில் யார் சிறந்தவர்கள்!! உண்மையை உடைக்கும் அமெரிக்க பெண்!!

India vs America.. Who is better in medicine!! American woman breaks the truth!!

இந்தியாவில் வசித்து வரக்கூடிய அமெரிக்க பெண்ணான கிறிஸ்டன் பிஷ்ஷர் என்பவர் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே சுகாதார கட்டமைப்பு எவ்வாறு இருக்கிறது என்றும் இதில் காத்திருக்கக்கூடிய நேரம் செலவுகள் காப்பீடு போன்றவற்றை ஒப்பீடு செய்த எங்கு மருத்துவம் எளிமையாகவும் சிறந்ததாகவும் அமைகிறது என்பதை விளக்கி இருக்கிறார். இந்தியாவில் இருக்கக்கூடிய அமெரிக்க பெண் தெரிவித்திருக்கும் உண்மைகள் பின்வருமாறு :- பொதுவாக அனைவரின் உடைய மனநிலையும் அமெரிக்காவில் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கும் ஆனால் உண்மை … Read more

அதிருப்தியில் எம்.எல்.ஏக்கள்!. விருந்து கொடுத்து சமாதானம் செய்யும் பழனிச்சாமி!..

eps

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, … Read more