சர்ப்ராஸ் கானுக்கு காயம் இனி துருவ் ஜூரல் !! இந்தியா ஆஸ்திரேலியா அணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

Sarpras Khan injured

cricket: இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா அடுத்து விளையாடவுள்ள ஆஸ்திரேலியா தொடருக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சியின் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கானுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த போட்டியில் இவர் விளையாடுவாரா? இந்திய அணி நியூசிலாந்து உடன் சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்தது. நடந்த 3 போட்டிகளில் … Read more

ஆதாரில் புதிய மாற்றம்!! வெளியான அறிவிப்பு!! இனி இத்தனை முறை மட்டுமே திருத்தம் செய்யப்படும்!!

New change in Aadhaar!! Announcement!! Only so many revisions will be made!!

Aadhar: ஆதார் அட்டை அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவையான ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். அந்த அட்டையில் நமக்கு தேவையான தகவல்களை திருத்தம் செய்ய ஒரு முக்கிய விதிமுறைகள் உள்ளது. ஆதார் அட்டை ஒரு தனி மனித அடையாளம். இந்த அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இப்போது ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு செயலும் செய்ய முடியாத அளவிற்கு காலம் மாறிவிட்டது. அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவைப்படும் ஆவணமாக மாறியதால் அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் … Read more

 முகமது ஷமி க்கு ஸ்கெட்ச் போட்ட CSK அணி!! கோடிகளை கொட்ட தயாராக உள்ள மூன்று அணிகள்!!

The CSK team that sketched Mohammed Shami

cricket: ரஞ்சி கோப்பை தொடரின் கம்பேக் பின் ஷமியை csk அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி யை மூன்று அணிகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. குஜராத் அணி நிர்வாகம் அவரை தக்க வைக்கவில்லை. இத முறை ஏலத்தில் பங்கேற்க உள்ளார். இந்திய அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி இவர் கடைசியாக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். … Read more

தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்!! அரசு அறிவித்த சூப்பர் வேலை!!

Government of Tamil Nadu has published notification for the vacancies in Government Hospitals in Thanjavur

TN Govt Jobs:தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. தஞ்சாவூர் மாவட்ட சுகாதார திட்டத்தின் உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதாவது தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணிகளை செய்ய ஒப்பந்தம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன. இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியிடங்கள் … Read more

நியூசிலாந்து கேப்டன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு !!  யாரும் செய்யாத சாதனையை படைத்த வீரர்!!

New Zealand captain retires from international cricket

cricket: நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் கேப்டனுமான டிம் சவுதி ஓய்வு அறிவித்தார். நியூசிலாந்து அணியில் கேப்டன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார். அடுத்த மாதம் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இந்த போட்டி தான் தனது கடைசி போட்டி அதற்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு தற்போது வயது 35 ஆகிறது.இவர் தனது சொந்த ஊர் … Read more

ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!! இதை கட்டாயம் இணைந்திருக்க வேண்டும்!!

Important Notice for Ration Card Holders!! Must join this!!

ரேஷன் அட்டை மூலம் மக்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பு, மகளிர் உரிமை தொகை போன்ற சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டும் என்றால் முக்கியமாக ரேஷன் அட்டை பெற வேண்டும் என்பது ஆகும். இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டு அப்டேட் செய்வதற்கு https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் அப்டேட் செய்துக்கொல்லாம். இதற்கான கால அவகாசம் டிசம்பர் 1 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் … Read more

இந்தியாவை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ்!! சொந்த மண்ணில் வைத்து சம்பவம் இங்கிலாந்து!!

India is followed by the West Indies

cricket: இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெறும் டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம்  இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி 20 … Read more

ஏழு மாத கைக்குழந்தையுடன்  ரயிலுக்கு அடியில் சிக்கிய குடும்பம்!!  ரயில் நிலையத்தில்  ஏற்பட்ட அதிர்ச்சிகர சம்பவம்!!

At Tindivanam railway station, a family with a seven-month-old baby got stuck under the train while boarding the train

Dindivanam:திண்டிவனம் ரயில் நிலையத்தில் ஏழு மாத கைக்குழந்தையுடன்  ஒரே குடும்பத்தினர் பலர் ரயிலில் ஏறும்போது கால் தடுக்கி ரயிலுக்கு அடியில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது . நாளை,கிருத்திகை  என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் குடும்பம் குடும்பமாக திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருவது வழக்கம், அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் தொள்ளார் பகுதியில் வசித்து வருபவர் சங்கர்  மற்றும் அவரது மகள் கோமதி, மருமகன் மணிகண்டன், மற்றும் 7 மாதக் குழந்தை கிருத்திகா  மற்றும் … Read more

பாகிஸ்தானுக்கு பட்டை போட்ட ஐசிசி!! இந்தியாவில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்!!

Champions Cup series to be held in India

CRICKET: பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வேறு நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் நடக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் செல்ல முடியாது என திட்டவட்டமாக கூறிய நிலையில், பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வரும் நிலையி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது கிந்த முறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது. இந்நிலையில் போட்டிகளில் கலந்து … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்!!

Attention Devotees going to Sabarimala!! New restrictions imposed by Devasthanam!!

சபரி மலை ஐய்யப்பன் கோவில் இந்த வருடத்திற்கான மண்டல பூஜை நாளை தொடங்கவுள்ள நிலையில், தேவஸ்தானம் இன்று மாலை 5 மணிக்கு திறக்க உள்ளது. பக்தர்களும் மாலை அணிந்து பக்தி இருந்து கோவிலுக்கு செல்ல தயாராகி உள்ளார்கள். பக்தர்களுக்காக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரி மலை பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் தினமும் 70,000 பேரும், உடனடி தரிசனத்திற்கு 10,000 பேரும் அனுமதிக்கப்படவுள்ளது. மேலும் இந்த ஆன்லைன் பதிவு வருகிற 30 ஆம் … Read more