எம் எஸ் தோனிக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் நோட்டீஸ்!! பண மோசடி வழக்கில் அதிரடி உத்தரவு!!
jharkhand: தனது பழைய நண்பர்கள் தன்னை பண மோசடி செய்ததாக தோனி தொடர்ந்த வழக்கில் நேரில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி அவருக்கு ஜார்கண்ட் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அணியின் மூன்று வகையான போட்டிகளிலும் கோப்பையை பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் எம் … Read more