உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே பயமுறுத்திய மத்திய அரசு!! சம்பந்தப்பட்ட வழக்குகளில் தலையிட மறுப்பு!!
ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து ஆளுநர் அவர்களுக்கு தனியான உரிமை கிடையாது என்றும் சட்ட மசோதாக்களை சட்டத்தின்படி நிறைவேற்றுவதே அவருடைய கடமை என்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் இது குறித்து குடியரசு தலைவரும் 3 மாதத்தில் விரிவான கடிதம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை பலரும் பலவாறு விமர்சித்து வரக்கூடிய நிலையில் மத்திய … Read more