உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே பயமுறுத்திய மத்திய அரசு!! சம்பந்தப்பட்ட வழக்குகளில் தலையிட மறுப்பு!!

The central government has intimidated the Supreme Court judges!! Refusing to intervene in the relevant cases!!

ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து ஆளுநர் அவர்களுக்கு தனியான உரிமை கிடையாது என்றும் சட்ட மசோதாக்களை சட்டத்தின்படி நிறைவேற்றுவதே அவருடைய கடமை என்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் இது குறித்து குடியரசு தலைவரும் 3 மாதத்தில் விரிவான கடிதம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை பலரும் பலவாறு விமர்சித்து வரக்கூடிய நிலையில் மத்திய … Read more

Please & Thank You என்ற 2 வார்த்தையால் பல மில்லியன் டாலரை இழக்கும் சாட்ஜிபிடி!! புலம்பும் ஓபன் AI தலைவர்!!

Chatbot loses millions of dollars with 2 words: Please & Thank You!! Open AI leader laments!!

சமீபகாலமாகவே AI தொழில்நுட்பமானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாட் GPT செயலியானது அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியில் பயனர்கள் சொல்லக்கூடிய ப்ளீஸ் மற்றும் தேங்க் யூ போன்ற வார்த்தைகளால் பல மில்லியன் டாலர்களை இழப்பதாக ஓபன் ஏஐ தலைவர் ஷாம் ஆல்ட்மேன் தெரிவித்திருக்கிறார். பொதுவாக சாட் GPT பயன்படுத்தக்கூடிய பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற நினைக்கும் பொழுது ப்ளீஸ் என்ற வார்த்தையை அதிக அளவில் … Read more

அப்ப இனிச்சுது!.. இப்ப கசக்குதா?!.. கூட்டணியை விமர்சிக்கும் ஸ்டாலினுக்கு பழனிச்சாமி பதிலடி!…

mk stalin

2026 சட்டமன்ற தேர்தலை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து சந்திக்கிறது அதிமுக. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி … Read more

எங்க பாட்டாலதான் உங்க படம் ஹிட்டு!. காசு கொடுக்க கசக்குதா?!.. பொங்கும் கங்கை அமரன்…

ilayaraja

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தற்போது குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி … Read more

நெப்போலியன் மகன் பற்றி வதந்தி பரப்புகிறார்கள்!.. காவல் நிலையத்தில் மருத்துவர் புகார்!…

napoleon

புதுநெல்லு புது நாத்து படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நெப்போலியான். அதன்பின் பல படங்களிலும் நடித்தார். ஹீரோ, வில்லன் என பல படங்களிலும் நடித்திருக்கிறார். வில்லன், ஹீரோ எப்படி நடித்தாலும் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான சீவலப்பேரி பாண்டி படம் சூப்பர் ஹிட் அடித்தது. எஜமான் உள்ளிட்ட பல படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும், கமலின் தசாவதாரம், விருமாண்டி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் … Read more

சிவாஜி இல்லம் ஜப்தி!.. சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!…

prabu

ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனமானது ஜகஜால கில்லாடி என்ற திரைப்படத்தை நடிகை நிவேதா பெத்துராஜ், விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக சிவாஜி அவர்களின் பேரன் மற்றும் நடிகரான துஷ்யந்த் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் இடமிருந்து 3, 74,75,000 பணத்தை கடனாக வாங்கி இருக்கிறார். இந்த கடனானது கட்டப்படாமல் விடப்பட்டதாலும், கடன் பெற்ற பொழுது ஒவ்வொரு மாதமும் 30 சதவிகித வட்டியுடன் சேர்த்து அசலையும் அடைத்து விடும்படி கூறிய நிலையில் அதனை சரிவர … Read more

சீனியருக்கு ஒரு ரூல்ஸ்.. ஜூனியருக்கு ஒரு ரூல்ஸா!! விராட் கோலியின் செயலுக்கு பொங்கி எழுந்த ரசிகர்கள்!!

One rule for seniors.. one rule for juniors!! Fans furious over Virat Kohli's action!!

நேற்று நியூ சண்டிகரில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடையே போட்டியின் நடைபெற்ற பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை பார்த்து சீண்டும் வகையில் நடனம் ஆடியது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐ பி எல் … Read more

இந்தியாவிற்கு மீண்டும் மீண்டும் பெருமை சேர்க்கும் அஜித் ரேசிங் அணி!! இந்த முறை எங்க தெரியுமா!!

Ajith Racing Team makes India proud again and again!! Who knows where this time!!

நடிகர் அஜித்குமார் சினிமாவில் இருந்த விலக்கி அக்டோபர் மாதம் வரை கார் ரேசிங்கில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தது முதல் இன்று வரை இந்தியாவிற்காக கோப்பைகளை வென்று குவித்து வருகிறார். அந்த வகையில் பெல்ஜியம் இல் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணி 2 நமது இடத்தை பிடித்து வெற்றி கண்டுள்ளது. இது குறித்த அஜித்குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி :- கார் ரேசிங்கிற்காக துபாயில் பயிற்சி … Read more

சர்க்கரை நோயிலிருந்து முழுவதுமாக நான் இப்படித்தான் விடுபட்டேன்!! அமித்ஷா வெளியிட்ட வழிமுறை!!

This is how I got rid of diabetes completely!! The method released by Amit Shah!!

ஏப்ரல் 19ஆம் தேதி அன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடப்பட்டது. 2025 ஆம் ஆண்டு உலக கல்லீரல் தினத்திற்கான கருப்பொருளாக உணவே மருந்து அமைக்கப்பட்டது. உடலினுடைய ஆரோக்கியத்திற்கு கல்லீரல் ஆனது மிகவும் முக்கிய பங்கு வகிப்பதோடு வளர்ச்சி துறை மாற்றம் செரிமானம் நச்சு நீக்கம் ஊட்டச்சத்து சேமிப்பு போன்ற பல்வேறு இயக்கங்களுக்கு கல்லீரல் தன்னுடைய பங்கினை கொடுக்கிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கட்டாயமாக கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட டெல்லியில் உலக கல்லீரல் … Read more

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏற்படும் முறைகேடுகள்!! ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Irregularities under the Prime Minister's housing scheme!! Quick action order to the Collectors!!

மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டு வரக்கூடிய பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் முறைகேடு புகார்கள் மற்றும் குற்றங்கள் வரும் பட்சத்தில் ஊழல் தடுப்பு பிரிவின்கேள் வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மத்திய அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஏதேனும் முறைகேடுகளோ அல்லது தவறுகளோ புகார்களாக பதிவு செய்யப்படும் பட்சத்தில் … Read more