ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அளித்த RBI!!வீட்டில் இருந்தே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!!

RBI gives good news to pensioners!! You can submit life certificate from home!!

ஓய்வூதியதாரர்களுக்கு வாங்கி தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகளும் புகார்களும் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு தான் தற்பொழுது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நேரில் செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளையும் ஆர்பிஐ வெளியிட்டு இருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகைக்கு விதி 2008 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய … Read more

ரேஷன் கடைகளில் இதை கட்டாயம் கேட்டு வாங்குங்கள்!! தமிழக அரசின் முக்கிய உத்தரவு!!

Must ask for this at ration shops!! Important order of Tamil Nadu government!!

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரக்கூடிய 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகளிலும் கட்டாயமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் உணவு பொருள் வளங்கள் துணை ஆணையர்களுக்கு அத்துறையினுடைய இயக்குனர் டி. மோகன் அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- இனி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நியாயங்களை கடைகளிலும் மக்களுக்கு பொருட்களை வழங்கும் பொழுது அதற்கான ரசீதுகளை வழங்கி ஆக … Read more

ரேஷன் கடைகள் 3 நாட்களுக்கு செயல்படாது!! ஊழியர்களின் அதிரடி முடிவு!!

Ration shops will not operate for 3 days!! Employees' drastic decision!!

ஏப்ரல் 22, 23 மற்றும் 24 என தொடர்ந்து 3 நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக குறைந்த இடையில் பொருட்களை கொடுத்துவிட்டு மக்களுக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கக்கூடிய அரசை கண்டித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களுக்கும் 34,790 ரேஷன் … Read more

UPI செயலிகளில் ரூ.2000 அனுப்பினால் 5% GST!! நிர்மலா சீதாராமன் எடுக்க போகும் அதிரடி!!

5% GST on sending Rs. 2000 through UPI apps!! Nirmala Sitharaman is going to take action!!

GPAY, phonepe போன்ற யுபிஐ பண பரிவர்த்தனை தளங்களை பயன்படுத்தி 2000 ரூபாய் அல்லது அதற்கு மேலாக அனுப்பும் பட்சத்தில் அதற்கு 5% ஜிஎஸ்டியானது போடப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதி அமைச்சகத்துடன் தீவிர நிதி அமைச்சகத்துடன் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும் விரைவாக இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக்கும் என்றும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன. யுபிஐ பரிவர்த்தனை என்பது தற்பொழுது மிக அதிகமாக பயன்படுத்தக்கூடிய மற்றும் மிக எளிமையான முறையில் அனைவரும் … Read more

அது வேற வாய்.. இது நார வாய்!. விஜய்க்கு சப்போர்ட் பண்ணும் சீமானை கிழிக்கும் ரசிகர்கள்.

tvk vijay

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ரமலான் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டார். அதில் இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் நிறைய குளறுபடிகள் நடந்தது. டோக்கன் வைத்திருந்த பலரையும் உள்ளேவிடவில்லை. அதேநேரம், மது அருந்திவிட்டு சில விஜய் ரசிகர்கள் உள்ளே புகுந்தனர் என புகார்கள் எழுந்தது. இந்நிலையில்தான், விஜய் ஒரு முஸ்லீம் விரோதி என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் ஷஹாபுதீன் … Read more

ஜெயிச்சா மாலை!.. இல்லன்னா பாடை!.. நிர்வாகிகளுக்கு சீமான் எச்சரிக்கை!…

seeman

சினிமா இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான். அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், … Read more

12 மாணவர்களின் கவனத்திற்கு!! தொழிலாளர் மேலாண்மை படிப்புக்காக தமிழக அரசு அழைப்பு!!

Attention 12 students!! Tamil Nadu government invites for labor management course!!

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் சென்னை அம்பத்தூரில் இருக்கக்கூடிய தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு அதோடு கூடவே முதுநிலை பட்டய படிப்புகளில் சேர நினைக்கக்கூடிய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ட மற்றும் பட்டய படிப்புகள் :- ✓ BA & MA தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பற்றிய படிப்பு … Read more

இனி வெயிலில் போக வேண்டாம்..வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

No more going out in the sun..Ration items are coming home!! People are happy!!

இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் மக்களுக்காக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வீடு தேடி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கக்கூடிய திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்திருக்கிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பொழுது ரேஷன் பொருட்கள் பொதுமக்களின் வீடு தேடி சென்று வழங்கப்படுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி மற்றும் மாநிலங்களில் இதற்கான முன்னோட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவற்றை நம்முடைய அதிகாரிகள் … Read more

பெண்களுக்கான சூப்பர் சலுகை!! தொழில்முறை கிரைண்டர் வாங்க 50% மானியம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Super offer for women!! 50% subsidy on buying a professional grinder.. Tamil Nadu government's action announcement!!

தமிழகத்தை பொறுத்தவரை பெண்களின் உயர்வு மற்றும் அவர்களுடைய முன்னேற்றம் குறித்த பல்வேறு நலத்திட்டங்கள் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாது பல்வேறு திட்டங்களின் மூலமாக பெண்களுக்கு மானிய தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு உதாரணமாக சுயதொழில் தொடங்க 50,000 ரூபாய் மானியம் மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் 18,000 ரூபாய் வரை நிதி உதவி சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் மற்றும் 50% மானியம் … Read more

நீங்க தமிழ் வழிக் கல்வி படித்தவர்களா!! அப்போ அரசு வேலை வாய்ப்பு உங்களுக்குத்தான்!!

Are you educated through Tamil!! Then government job opportunities are for you!!

தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழக அரசு அளித்து வந்த முன்னுரிமையில் தற்பொழுது திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இதற்கு மேல் அரசு பணிகளில் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு வழங்கப்படக்கூடிய வேலைவாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. அரசு தலைமை செயலர் நா முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :- தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே இனி அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை … Read more