தாழ்த்தப்பட்ட மக்கள்.. நானும் அவர்களும் ஒன்றா!! திமுக எம்பி தயாநிதி மீது அதிரடி வழக்கு பதிவு!! 

Downtrodden people.. Me and them are the same!! Action case filed against DMK MP Dayanidhi!!

தாழ்த்தப்பட்ட மக்கள்.. நானும் அவர்களும் ஒன்றா!! திமுக எம்பி தயாநிதி மீது அதிரடி வழக்கு பதிவு!! கடந்த அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் ஐஏஎஸ் யிடம் திமுக எம்பிக்கள் பொதுமக்களின் தொகுதிவாரியான கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை தெரிவிக்கும் வகையில் மனு கொடுக்க சென்றனர். சண்முகம் ஐஏஎஸ் யிடம் மனு கொடுத்துவிட்டு தலைமைச் செயலகத்திலிருந்து வெளியேறிய எம்பிக்கள் அவர் தங்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குற்றச்சாட்டை வைத்தனர். குறிப்பாக தலைமைச் செயலாளர் எங்களை … Read more

அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Good news for rice card holders!! Important information released by the central government!!

அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் எந்த பகுதியிலிருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.அந்த வகையில் பிரதான் மந்திரி கல்யாணம் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் மூலம் ஏழை எலிய குடும்பங்களுக்கு கூடுதலாக தானியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு … Read more

தோனியை பின்னுக்கு தள்ளி ஆப்பு அடிக்கும் ரோஹித்!! இலங்கை மேட்சை சாதகமாக்க சூப்பர் ஜான்ஸ்!!

Rohit Sharma to break Dhoni's record

தோனியை பின்னுக்கு தள்ளி ஆப்பு அடிக்கும் ரோஹித்!! இலங்கை மேட்சை சாதகமாக்க சூப்பர் ஜான்ஸ்!! தோனிக்கு அடுத்தபடியாக இந்திய கேப்டன் சி என்ற பட்டத்தை ரோகித் சர்மா பெறவில்லை. தற்பொழுது நடந்து முடிந்த t20 உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அனைத்து போட்டிகளிலும் இறுதி கட்டத்திற்கு வரை அழைத்துச் சென்ற பெருமை அவரையே சாரும். அதேபோல உலக கோப்பையை கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கைப்பற்றியுள்ளது. இதன் மகிழ்ச்சியானது அளவில்லாத ஒன்று. இதனால் ரோகித் … Read more

நீதிமன்றத்தின் அதிரடி அட்டாக்.. மருத்துவமனை கபட நாடகத்தை ஆரம்பித்த செந்தில்!! உச்சக்கட்ட பரபரப்பில் வழக்கு!!

Action attack of the court.. Senthil who started the hospital fake play!! Case in extreme excitement!!

நீதிமன்றத்தின் அதிரடி அட்டாக்.. மருத்துவமனை கபட நாடகத்தை ஆரம்பித்த செந்தில்!! உச்சக்கட்ட பரபரப்பில் வழக்கு!! தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் மாதம் அமலாக்க துறையால் பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவரை அழைத்துச் செல்லும் பொழுது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு பின்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்த வழக்கில் இருந்து அவருக்கு ஜாமின் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

மோடி+ஆளுநர்.. இதை மட்டும் இனி கவனியுங்கள்!! பிரஷராகும் பொம்மை முதல்வர்!!  

Modi+Governor.. Just watch this!! Stalin is the presser!!

மோடி+ஆளுநர்.. இதை மட்டும் இனி கவனியுங்கள்!! பிரஷராகும் பொம்மை முதல்வர்!! தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கடந்த வாரம் டெல்லி தலைமையகத்திற்கு சென்று அமித்ஷா மற்றும் மோடியை சந்தித்து வந்ததிலிருந்து ஆளும் கட்சி அவரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றதாம். ஒவ்வொரு ஆளுநரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் தான். அந்த வகையில் நாகலாந்திலிருந்து தமிழகத்திற்கு வந்த ஆர் என் ரவியின் பதவி காலமானது வரும் மாதத்துடன் முடிவடைய உள்ளது. மேற்கொண்டு புதியதாக ஆளுநர் நியமிக்கப்படலாம் அல்லது இவரையே பதவி … Read more

இனி இப்படி மின் கட்டணம் கட்ட தேவையில்லை!! மின்சார வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

No need to pay electricity bill like this anymore!! A sudden announcement issued by the Electricity Board!!

  இனி இப்படி மின் கட்டணம் கட்ட தேவையில்லை!! மின்சார வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! தமிழக மின்சார வாரியமானது மக்கள் எளிமையான முறையில் மின் கட்டணத்தை செலுத்துவதற்காக பல புதிய அறிவிப்புகளை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஈ சேவை மையம் எனத் தொடங்கி நம் வைத்திருக்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமும் இருந்த இடத்திலேயே மின்கட்டணத்தை செலுத்தலாம். இதனை மிகவும் எளிமையாக இருக்கும் விதமாக தற்பொழுது whatsapp மூலம் செலுத்தும் வசதியையும் … Read more

இனி யாரும் ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. வீட்டிற்கே வரும் பொருட்கள்!! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!

No one should go to the ration shop anymore. Good news released by the minister!!

  இனி யாரும் ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. வீட்டிற்கே வரும் பொருட்கள்!! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!! தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உகந்த மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. வருடம் தோறும் புதிய பயனாளிகளை சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மட்டும் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும் காய்கறி மற்றும் இதர பொருட்களின் விலைவாசியை பொறுத்து அதனையும் மக்களின் நன்மைக்காக … Read more

துணை முதல்வராக உதயநிதி நியமனம்.. ஸ்டாலின் முடிவு!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

Udhayanidhi appointed as deputy chief minister.. Stalin's decision!! Important information released by the minister!!

  துணை முதல்வராக உதயநிதி நியமனம்.. ஸ்டாலின் முடிவு!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்புகள் இன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 25 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அமைச்சரவையில் மாற்றம் வரும் என கூறியிருந்தனர். அதேபோல மத்தியில் திமுக அமைச்சர்கள் பலரை அமலாக்கத்துறை மற்றும் வருமானத்துறை … Read more

FLASH: டெல்லிக்கு திடீர் விசிட்.. மீண்டும் தமிழக ஆளுநராகப் போகும் ஆர் என் ரவி!!

FLASH: Sudden visit to Delhi.. RN Ravi is going to be the Governor of Tamil Nadu again!!

FLASH: டெல்லிக்கு திடீர் விசிட்.. மீண்டும் தமிழக ஆளுநராகப் போகும் ஆர் என் ரவி!! தமிழகத்தில் ஆளுநராக இருக்கும் ஆர் என் ரவியின் பதவிக்காலமானது அடுத்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது. இவர் முதன்முதலாக நாகலாந்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கழித்து தமிழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். கிட்டத்தட்ட நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழகத்தில் 3 வருடம் என அவரது 5 ஆண்டு கால பதவியானது முடிவடைய உள்ளது. இச்சமயத்தில் தான் தமிழகத்தின்  அடுத்த ஆளுநர் யாராக … Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கட்டுப்பாடு.. இனி 1500 பேர் மட்டும் தான் அனுமதி!! அதிரடி உத்தரவு போட்ட தேவஸ்தானம்!!

Restrictions to visit Tirupati Seven Mountain darshan.. Now only 1500 people are allowed!! Devasthanam has given action orders!!

  திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கட்டுப்பாடு.. இனி 1500 பேர் மட்டும் தான் அனுமதி!! அதிரடி உத்தரவு போட்ட தேவஸ்தானம்!! திருப்பதி தேவஸ்தானமானது பக்தர்களின் தேவைக்கேற்ப விதிமுறைகளை அவ்வபோது மாற்றி வரையறுத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் பிரசித்தி பெற்ற திரு நாட்களில் கூட்டத்தின் அளவை கட்டுப்படுத்த முடியாது. அச்சமயத்தில் அதிகப்படியான ப்ரோட்டோகால் உள்ளிட்டவைகளை செயல்படுத்தி திருப்பதி தேவஸ்தானம் மக்களுக்கு சிறப்பான தரிசனம் … Read more