ரேஷன் கடைகளில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றம்!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

Major change brought to ration shops!! Employees are happy!!

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் குறைந்த விலையில் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை போன்றவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளை பொருத்தவரை மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் நியாய விலை கடை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் விடுமுறை … Read more

மத்திய அரசு வழங்கும் கிரெடிட் கார்டு!! மானியத்துடன் வழங்கப்படும் ரூ.30,000 லிமிட்!!

Credit card issued by the central government!! Subsidized limit of Rs. 30,000!!

கொரோனா காலகட்டம் தொடங்கிய நேரத்தில் மத்திய அரசாணத ஒரு முக்கிய நிதி உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது ஜூன் 1 2020 ஆம் ஆண்டு தெருவோர வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் விதமாக பிரதான் மந்திரி தெரு வியாபாரி ஆத்ம நிர்பர் நிதி என்ற பெயரில் துவங்கப்பட்டது. இதில் தெருவோர வியாபாரிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி கிரெடிட் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய … Read more

நாளை தான் கடைசி நாள்!! விவசாயிகள் இதை செய்தே ஆக வேண்டும்!!

Tomorrow is the last day!! Farmers must do this!!

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு முடிவடைகிறது. இந்தியாவில் இருக்கக்கூடியவர்களுக்கு ஆதார் எண் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு விவசாயிகளுக்கும் தனியாக அடையாள எண் வழங்குவது முக்கியம் என அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்ட விவசாயிகளின் உடைய பட்டா செட்டா போன்றவற்றை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் நிலத்தினுடைய விவரங்கள் இணைக்கப்பட்டு இவற்றிற்காக பிரத்தியேக எண் வழங்கப்படும் என அரசு தரப்பில் … Read more

வீட்டை சீரமைக்க நினைப்பவர்களுக்கு நற்செய்தி!!மறு வீடு கட்ட தமிழக அரசு வழங்கும் நிதி உதவி!! 

Good news for those thinking of renovating their homes!! Tamil Nadu government provides financial assistance to rebuild homes!!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டமானது துவங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பழுதடைந்த மற்றும் சீரமைக்க முடியாத நிலையில் இருக்கக்கூடிய பழைய அரசு வீடுகளை இடித்து அதை புதிய வீடுகளாக கட்டுவதற்கு தமிழக அரசு தரப்பில் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினுடைய முதல் கட்டமாக 600 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 210 சதுர அடி இருக்கக்கூடிய வீடுகளுக்கு ரூ.2.40 லட்சம் … Read more

திருமணம் ஆகாத பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

Women's rights allowance for unmarried women!! New announcement from the Tamil Nadu government!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் பல லட்சம் மக்கள் பயன் பெற்று வரும் நிலையில், மீண்டும் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு என புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண்ணப்பங்களை … Read more

IPL 2025: SRH வீரர்கள் ஒழுங்காக விளையாடவில்லை என்றால்.. காவ்யா மாறன் மேற்கொள்ளும் அடுத்த அதிரடி!! உண்மையை உடைத்த புவனேஸ்வர் குமார்!!

IPL 2025: If SRH players don't play properly.. Kavya Maran's next move!! Bhuvneshwar Kumar breaks the truth!!

2024 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாட வீரரும் 2025 ஆம் ஆண்டு இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடக்கூடிய வீரருமான புவனேஸ்வர் குமார் தன்னுடைய முன்னாள் அணியின் உரிமையாளர் காவியா மாறன் குறித்து சில முக்கிய தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். புவனேஸ்வர் குமார் காவ்யா மாறன் குறித்து தெரிவித்திருப்பதாவது :- ஒரு அணி நன்றாக விளையாடவில்லை என்றாலும் அல்லது சில வீரர்கள் தவறுகளை மேற்கொண்டாலும் அந்த அணியினுடைய உரிமையாளர் கோபப்படுவதோ … Read more

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!.

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!.

மக்களை மிகவும் அசிங்கமாக விமர்சித்து திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்கிற விமர்சனம் பல வருடங்களாக திமுகவின் மீது இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதாவாக இருந்தால் இதுபோன்ற விஷயங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பார். எனவே, அதிமுக அமைச்சர்கள் மிகவும் கவனமாக பேசுவார்கள். ஆனால், திமுகவில் அப்படி இல்லை. குறைந்த பட்சம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதவியை பறிப்பார்கள். அதிக எதிர்ப்பு வந்தால் சம்பிராதயத்திற்கு மன்னிப்பு அல்லது வருத்தம் மட்டும் தெரிவிப்பர்கள். இதுதான் திமுகவில் காலம் காலமாக இருக்கும் நடைமுறை. … Read more

ப்ளீஸ் எங்களை விட்டு போகாதீங்கண்ணா!.. அண்ணாமலையிடம் கதறி அழுத தொண்டர்கள்!…

ப்ளீஸ் எங்களை விட்டு போகாதீங்கண்ணா!.. அண்ணாமலையிடம் கதறி அழுத தொண்டர்கள்!...

2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை. இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை … Read more

மங்காத்தா கதை வெங்கட் பிரபுவோடது இல்ல!.. அட அவரே சொல்லிட்டாரே!…

mankatha

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ம் வருடம் வெளியான திரைப்படம்தான் மங்காத்தா. இந்த படத்தில் பிரேம்ஜி, திரிஷா, ராய் லட்சுமி, அர்ஜூன், வைபவ், மஹத், அஞ்சலி, ஆண்ட்ரியா என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருந்தது. சாக்லேக் பாய் லுக்கில் நல்லவராக மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்தார். அதிலும் பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கெட்டவனின் வேடம். அஜித்தை இப்படிப்பார்த்த ரசிகர்களுக்கு அது மிகவும் பிடித்துப்போனது. அதோடு, யுவன் … Read more

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம்!!

O Panneerselvam suddenly admitted to hospital!!

முன்னாள் முதலமைச்சர் அதிமுகவில் நீண்ட காலம் பணியாற்றிய வருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அதிமுக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தொண்டர்களோ பொதுமக்களோ பயப்பட வேண்டாம் என்றும் பன்னீர்செல்வம் அவர்களில் சாதாரண மருத்துவ சிகிச்சை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் பன்னீர்செல்வம் அவர்கள் கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கணபதி நகரில் உள்ள ஆர் கே நேச்சர் கியர் ஹோம் என்று மருத்துவமனையில் … Read more