வடிவேலு ஒரு கோடி வாங்கிட்டு நடிக்க மாட்டேங்குறாரு!. புலம்பும் பிரபல நடிகர்!…

vadivelu

Vadivelu: மதுரையை சேர்ந்த வடிவேலு பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இவருக்கு வைகைப்புயல் என்கிற பட்டமெல்லாம் கொடுத்தார்கள். பெரும்பாலும் கிராமத்து கதைகளில் அதிகம் நடித்திருக்கிறார். ஏனெனில், மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த பாஷையை அழகாக பேசி திரையில் ஸ்கோர் செய்தார். கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிடவே அவரின் இடத்திற்கு சந்தானம் வந்தார். ஆனால், வடிவேலு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 10 படங்கள் வெளியானால் … Read more

வீர தீர சூரன் படத்துக்கு நான் பட்ட கஷ்டம்!.. விக்ரம் வெளியிட்ட வீடியோ!…

veera dheera sooran

Veera dheera sooran: நடிகர் விக்ரம் நடித்து கடந்த 27ம் தேதி வெளியான திரைப்படம்தான் வீர தீர சூரன். சேதுபதி மற்றும் சித்த போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பக்கா ஆக்சன் என்பதால் இப்படத்தை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் இருந்தார்கள். … Read more

72 படங்களில் இத்தனை படங்கள்தான் ஹிட்!.. கோலிவுட்டுக்கு வந்த சோதனை!..

dragon

கோலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், அவை எல்லாமே வெற்றி பெறுவது இல்லை. இதிலும் பல கோடிகளில் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. 2024ம் வருடம் வருடம் தமிழ் சினிமாவில் உருவான படங்களின் மொத்த பட்ஜெட் 1000 கோடிக்கும் மேல். ஆனால், அதில் வெற்றிப்படங்கள் மிகவும் குறைவு. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலும் வெற்றிப்படங்களாக அமைந்துவிடுகிறது. அதற்கு காரணம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள்தான். குறிப்பாக மலையாளத்தில் சிறப்பான, … Read more

அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட முக்கிய கட்டுப்பாடுகள்!! மீறினால் தண்டிக்கப்படும் ஆசிரியர்கள்!!

Important restrictions introduced in government schools!! Teachers will be punished if they violate them!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கிய கட்டுப்பாடுகளுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அனுப்பி இருக்கிறது. அதன் அரசு பள்ளிகளில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறினால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அதன் அரசு பள்ளிகளில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறினால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையை … Read more

நாளைய தினத்தை தவற விட்டு விடாதீர்கள்!!மின்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு!!

Don't miss out on tomorrow!! Solutions to electricity related problems!!

ஏப்ரல் 5 ஆம் தேதி ஆகிய நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது. இது குறித்து மின்சார வாரியம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- பொதுமக்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய மின்சாரம் சார்ந்த பிரச்சனைகளான தேவையற்ற மின்கம்பங்களை, புதிய மின்கம்பங்களுக்கான தேவைகள், மின் மோட்டார்களில் உள்ள பிரச்சனைகள், புகார்கள் மற்றும் குறைந்த மின்னழுத்தம் போன்றவற்றிற்கான தேவைகளை … Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்க சரியான நேரம்!! விரைவில் குறையும் வட்டி விகிதம்!!

Right time to start Selvamagal Savings Scheme!! Interest rate will decrease soon!!

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் அவர்கள் வளர்ந்த பின்பு அவர்களுக்கு தேவையான செலவுகளை பூர்த்தி செய்வதற்காகவும் 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் செல்வமகள் சேமிப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்பொழுது செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2% ஆக இருக்கிறது. இவற்றுக்கான வட்டி விகிதங்கள் இன்னும் 2 மாதங்களில் குறைய உள்ளது என்றும் அதிகப்படியான வட்டியை பெற நினைக்கக்கூடிய பெற்றோர்கள் உடனடியாக இந்த இரண்டு மாதங்களுக்குள் … Read more

PF பணம் பெறுவதில் இருந்த முக்கிய சிக்கல் தீர்க்கப்பட்டது!! தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு!!

The main problem in receiving PF money has been solved!! Announcement from the Ministry of Labour and Welfare!!

(EPFO) தொழிலாளர் வருங்கால வைப்பதில் பணம் சேமித்து வைத்து மீண்டும் பணம் எடுப்பதில் எடுக்கப்பட்ட சிக்கல்கள் களையப்பட்டு இருப்பதாக தொழிலாளர் நல வாரியத்தின் தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- வருங்கால வைப்பு நிதி தொகையை எடுப்பதில் இருந்த முக்கிய சிக்கல்கள் ஆன ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் இணைப்பு போன்றவை இனி இணைக்கப்பட தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய … Read more

குறிப்பிட்ட 8 நாட்களுக்கு டாஸ்மார்க் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியார்கள்!!

Tasmark holiday for 8 specific days!! Alcohol lovers in shock!!

தமிழகத்தை பொறுத்தவரை 4000 அரசு மதுபான கடைகள் நடத்தப்பட்ட வருகிறது. இந்த மதுபான கடைகளுக்கு குறிப்பிட்ட 8 நாட்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது சட்ட ஒழுங்கு விதி மீறல்கள் நடைபெறக்கூடிய இடங்கள் மற்றும் நாட்களிலும் டாஸ்மார்க் கடைகள் மூடப்படுவது வழக்கமான ஒன்று. … Read more

அட.. இனிமே இது எல்லாத்துக்கும் விலை அதிகம்!! அதிபர் ட்ரம்பால் கலங்கும் நாடுகள்!!

அட.. இனிமே இது எல்லாத்துக்கும் விலை அதிகம்!! அதிபர் ட்ரம்பால் கலங்கும் நாடுகள்!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்து வரக்கூடிய பல முடிவுகள் உலக நாடுகளை கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது. அவ்வாறு தான் தற்பொழுது தங்கள் நாட்டின் மீது 100 சதவீத வரி விதிப்பை வழங்குகிற நாடுகளின் மீது அமெரிக்கா அரசும் தங்களுடைய வரி விதிப்பை அதிகரிக்க இருப்பதாக ஏப்ரல் 2 ஆம் தேதி தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஆட்டோ மொபைல்ஸ் துறையில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் விலை ஏற்றம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் … Read more

மகிழ்ச்சியில் வங்கியில் கடன் பெற்றவர்கள்!! குறைய போகும் வட்டி விகிதம்!!

Happy bank loan recipients!! Interest rates are going to decrease!!

இந்தியன் ரிசர்வ் வங்கியானது ரெப்கோ வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி ரெப்கோ வட்டி விகிதம் குறையும் பட்சத்தில் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கும் முக்கியமாக வீட்டு கடன் பெற்றவர்களுக்கும் இது மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்கோ வட்டி விகிதமானது இதுவரை இந்தியன் ரிசர்வ் வங்கியால் 11 முறை குறைக்கப்பட்டுள்ளது. இதன் கடைசி பகுதியாக 2019 பிப்ரவரி மாதம் 6.50% இருந்த ரெப்கோ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு … Read more