தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்!
தீராத கடனும் சில வாரங்களில் அடைந்து போகும்.. இந்த பரிகாரத்தை செய்தால்! வாழ்வில் தீராத பிரச்சனையாக இருக்கும் கடன் பிரச்சனை விரைவில் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை அவசியம் செய்யவும். இந்த பரிகாரத்தை வீட்டில் அல்லது அரசமரத்து அடியில் ஏற்றலாம். எந்த இடத்தில் தீபம் ஏற்றுவதாக இருந்தாலும் இரண்டு என்ற எண்ணிக்கையில் தான் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை அரச இலையை வைத்து தான் ஏற்ற வேண்டும். இதனால் சனிக் கிழமை அன்று அரச இலையை … Read more