அமெரிக்காவில் குடியுரிமை பெற ரூ.43.59 கோடி!! டிரம்பின் அடுத்த ஆயுதம்!!

43.59 crores to get citizenship in USA!! Trump's next weapon!!

முறைகேடான முறையில் குடியேறியவர்களை நாடு கடத்தும் முயற்சியில் இறக்கிய வேருக்கு அழுவோம் வெற்றிகரமாக அதனை செயல்படுத்தியும் கொண்டிருக்கக்கூடிய நிலையில் அடுத்த அதிரடியான முடிவை டொனால்ட் டிரம்ப் அவர்கள் மேற்கொண்டு இருக்கிறார். அதாவது அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் மாடர்ன் ஸ்கூல் ஆப் காமர்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலக்கூடிய இந்தியர் மற்றும் பிற நாட்டை சேர்ந்த மாணவர்கள் இங்கு கிடைக்க கூடிய வேலைகளை வேண்டாம் என கூறிவிட்டு தங்களுடைய சொந்த நாடுகளுக்கு சென்று அதிக அளவில் பணம் … Read more

இன்று முதல் சிலிண்டர் விலை அதிகரிப்பு!! கவலையில் மக்கள்!!

Cylinder price increase from today!! Concerned people!!

சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கச்சா எண்ணெய்யினுடைய விலைக்கேற்றவாறு சர்வதேச சந்தையில் ஏற்படும் நிலவர மாற்றங்களுக்கு பொருந்தும் வகையில் இங்கு பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படக்கூடிய சிலிண்டர்களின் விலை குறைந்து, அதாவது 19 ரூபாய் வரை வணிக பயன்பாட்டினுடைய சிலிண்டர் விலை குறைந்த வணிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக அது அமைந்தது. அதேசமயம் வீட்டு பயன்பாட்டினுடைய சிலிண்டர்களின் விலையில் … Read more

திமுக பகை..பாஜக உறவு!! விஜய் போடும் அரசியல் கணக்கு!!

DMK enmity..BJP relationship!! Vijay's political account!!

பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கட்சி தொண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மற்ற கட்சியிலிருந்து வந்து தங்களுடைய கட்சியில் இணைந்தவர்களுக்கும் முதல் உரிமை வழங்கப்பட்டதாக பல குற்றங்கள் எழுந்திருக்கின்றன. மேலும் திமுகவை மட்டுமே எதிர்க்கக் கூடியவராகவும் பாஜகவை ஆதரிக்க கூடியவராகவும் விஜய் அவர்களின் செயல்பாடும் பேச்சும் அமைந்தது என மூத்த பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார். விஜய் அவர்களின் இரண்டாம் கட்சி ஆண்டு துவக்க விழாவில் நடந்தது குறித்து மூத்த … Read more

தகுதி 8 ஆம் வகுப்பு.. அரசு பணி!! 450 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி!!

Qualification 8th Class.. Govt Job!! 450 vacancies.. Last day to apply!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காலியாக இருக்கக்கூடிய 450 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் போன்ற பணியிடங்களில் சேர நினைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி மற்றும் சம்பள விவரம் :- ✓ பட்டியல் எழுத்தாளர் :- இளங்கலை அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க கூடியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் 150 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வயது வரம்பு 32 முதல் 37 … Read more

இனி BA, BSc மட்டுமில்ல.. இவங்களும் ஆசிரியராகலாம்!! உயர்கல்வி துறையின் முக்கிய அறிவிப்பு!!

Not just BA, BSc anymore.. They can also become teachers!! Important Announcement of Higher Education Department!!

பொதுவாக ஆசிரியராக வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகள் இளநிலை படிப்பு மற்றும் இரண்டு ஆண்டுகள் பி.எட் படிப்பு போன்றவற்றை முடித்துவிட்டு TET தேர்வில் தகுதி அடைந்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக நிர்ணயிக்கப்படுவார்கள். பெரும்பாலும் இந்த இளநிலை படிப்புகளை படித்தவர்கள் பி ஏ மற்றும் பிஎஸ்சி போன்ற படிப்புகளை படித்தவர்களாக உள்ளனர். ஆனால் தற்பொழுது இவர்களும் ஆசிரியர்கள் ஆகலாம் என உயர்கல்வித்துறையானது புதிய மற்றும் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. உயர்கல்வி துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- உயர்கல்வித்துறைச் … Read more

மார்ச் 1 முதல் மாதாமாதம் 14 நாட்கள் பிளாக் செய்யப்படும் பேங்க் பணம் !! புதிய UPI ரூல்ஸ்!!

Bank money will be blocked for 14 days every month from 1st March !! New UPI Rules!!

நாளை முதல் புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன. அவற்றின் படி ஒவ்வொரு மாதமும் 14 நாட்கள் உங்களுடைய அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணமானது பிளாக் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது உங்களுடைய நன்மைக்கான ஒரு செயல் என்று ஆர்பிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த புதிய விதிகளின்படி பயனர்களுடைய அனுமதியின் பெயரில் ஒவ்வொரு மாதமும் 14 நாட்கள் அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணமானது பிளாக் செய்யப்படும் என்றும் 14 நாட்கள் முடிவடைந்த பின்னர் அவர்களுடைய பணம் … Read more

போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.69,100 வரை உயரப் போகும் சம்பளம்!!

Good News for Police Constable!! Salary going up to Rs.69,100!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் காவல்துறையினருக்கு குறிப்பாக போலீஸ் கான்ஸ்டபிள் களுக்கு பணி கொடுத்தார் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக 5 வது போலீஸ் கமிஷனை அமைத்தார். இந்த போலீஸ் கமிஷனில் சென்னை ஐகோர்ட் மாஜி நீதிபதி சி.டி.செல்வம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கே.ராதாகிருஷ்ணன் மற்றும் பிரபல மனநல நிபுணர் ராமசுப்ரமணியம், ஓய்வு பெற்ற பேராசிரியர் நளினி … Read more

பிப்ரவரி 28 வரை.. ரூ.75 க்கு இலவச பெட்ரோல்!! உடனே பெற இதை செய்யுங்கள்!!

Till February 28.. Free petrol for Rs.75!! Do this to get instant!!

75 ரூபாய் மதிப்புள்ள இலவச பெட்ரோலை பிப்ரவரி 28ஆம் தேதி வரை வழங்க இருப்பதாக அரசு எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் அறிவித்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம் தன்னுடைய நிறுவன தினத்தை கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பாரத் பெட்ரோலியத்தில் 75 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலை இலவசமாக பெறுவதற்கு உங்களிடம் இருசக்கர வாகனம் இருந்தால் மட்டுமே போதும் என்றும் அவ்வாறு இரு சக்கர வாகனத்தில் வரக்கூடியவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்றும் … Read more

அதிமுக கோட்டையில் ஏற்பட்ட விரிசல்!! செங்கோட்டையனைத் தொடர்ந்து புறக்கணிப்பில் இறங்கிய தங்கமணி!!

The crack in the AIADMK fortress!! Thangamani went into boycott following Sengottaiyan!!

அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி பூசல்கள் இருந்து வருவது வெளிப்படையாக தெரியும் பொழுதிலும் அவற்றை மூடி மறைக்கும் விதமாக நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என அனைவரும் செய்தியாளர் சந்திப்பில் பேசி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் முதல்வர் முன்னாள் தலைவர் மற்றும் தற்பொழுது பொது செயலாளர் ஆக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டை எனக்கும் இடையே ஏற்கனவே விரிசல்கள் ஏற்பட்டு அது குறித்த தகவல்கள் வெளிப்படையாக வளம் வந்து கொண்டிருக்க கூடிய தருணத்தில், மீண்டும் ஒரு உட்கட்சி … Read more

வேண்டுமென்றே பட்டாவில் பிழை உருவாக்கப்படுகிறது!! குற்றச்சாட்டை சரிப்படுத்த முகாம் அமைக்க முடிவு!!

Deliberately creating an error in Patta!! Decided to set up a camp to settle the charges!!

பட்டா சிட்டா போன்ற ஆவணங்களில் சிறு பிழைகள் காரணமாக திருத்தம் செய்வதற்கு கொடுக்கும் பொழுது அவ்வாறு பிழை திருத்தம் செய்வதற்காக கொடுக்கப்படக்கூடிய பட்டாக்கள் கிடப்பில் போடப்படுவதாகவும் இதனை தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பட்டா மாறுதல் திட்டத்தில் அதிக அளவு கணினி மயமாக செயல்படுவதால் பட்டாவில் சிறு பிழைகள் இருந்தாலும் அதனை கணினி ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் இருக்கக்கூடிய … Read more