பல வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா!!RBI இன் முக்கிய அறிவிப்பை கவனியுங்கள்!!

Do you have multiple bank accounts!!Watch out for RBI's important notification!!

ஒருவர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருக்கும் பட்சத்தில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அந்த விதிகளை மீறுபவர்கள் அல்லது கவனிக்காமல் விடுபவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் அல்லது மீறுபவர்கள் அல்லது கவனிக்காமல் விடுபவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் அல்லது அபராதம் செலுத்தும் நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்ல தான் அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கக் கூடியவர்கள் உடனடியாக தங்களினுடைய வங்கி கணக்குகளில் … Read more

மஞ்சப்பை விருது உடன் ரூ.18 லட்சம் பரிசு!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா!!

Manjapai Award with a prize of Rs.18 lakh!! Do you know who can apply!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இந்த மஞ்சப்பை விருதுகளைப் பெற 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக வளாகங்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தேர்வு செய்யப்பட கூடியவர்களுக்கு முதல் பரிசு 10 லட்சம் ரூபாய் என்றும் இரண்டாவது பரிசு 5 லட்சம் ரூபாய் என்றும் மூன்றாவது பரிசு, 3 லட்சம் ரூபாய் என்றும் … Read more

FD இல் பணம் போட நினைக்கிறீர்களா!!3 மடங்கு லாபம் கொடுக்கும் திட்டம் இதோ!!

Are you thinking of investing in FD!! Here is a plan that gives you 3x profit!!

மக்கள் அனைவரும் தங்களுடைய எதிர்கால செலவுகளையும் எதிர்கால வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என பல்வேறு வகையில் சேமிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படிப்பட்ட சேமிப்புகளில் எப் டி முக்கியமான ஒரு சேமிப்பு தளமாக உள்ளது. எனினும் எப்டி யில் பணம் போடுவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது அதில் எந்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என பலரும் குழம்பியுள்ளனர். பாதுகாப்பான மற்றும் முறையான முதலீடு செய்வதால் அதற்கான பலன்கள் பல மடங்கு கிடைக்கும் என்பதற்கான ஒரு திட்டத்தினை இந்த … Read more

கூடும் கல்வி சுமை!! மறைமுகமாக தேசிய கல்விக் கொள்கையை திணிக்க தொடங்கிய மத்திய அரசு!!

Accumulating academic load!! The central government started imposing the national education policy indirectly!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்மாறு மத்திய அரசு மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், சூசகமாக அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பிற்கும் தேசிய கல்விக் கொள்கையை படிப்படியாக நுழைக்கக்கூடிய திட்டத்தினை துவங்கி இருக்கிறது மத்திய அரசு. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெரிய மாற்றம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அந்த மாற்றத்தின் படி வருகிற 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 9 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அறிவியல் … Read more

மரியாதை இன்றி நடத்தும் சீமான்!! மீண்டும் தொடங்கிய கட்சி மாறும் படலம்!!

Disrespectful Seaman!! The re-started party is changing!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் மட்டுமல்லாது மாவட்ட செயலாளர்கள் வரை பலரும் கட்சியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாகவும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்றும் இருந்த போதிலும் தன்னுடைய தமிழ் தேசியத்தை விதைக்கும் பாதையானது பயணமாக தொடரும் என காளியம்மாள் தெரிவித்திருக்கிறார். தற்பொழுது நாம் தமிழர் கட்சியில் நிகழக்கூடிய கட்சிப் பிளவானது வேர் முதல் மரத்தின் உச்சி வரை என மாவட்ட செயலாளர்கள் முதல் கட்சியினுடைய … Read more

உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை!! அமைச்சரவை கூட்டத்தில் எடுக்க போகும் முக்கிய முடிவு!!

Women's entitlement amount to be increased!! The important decision to be taken in the cabinet meeting!!

2025 – 26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் ஆனது மார்ச் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலைகள் அதற்கான அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் கூட இருக்கிறது. இதில் மகளிர் உரிமை தொகையை குறித்த முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பட்ஜெட் துறை சார்ந்த முடிவுகள் மற்றும் மக்களுக்கான புதிய அறிவிப்புகள் என அனைத்து முடிவுகளும் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், ஏற்கனவே துணை … Read more

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!!10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும்!!

Employment in postal department!! 10th pass is enough!!

இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி இந்திய அஞ்சல் துறையில் 21,413 கிராமின் தாக் சேவாக் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மூன்று பதவி நிலைகளில் 2292 காலி பணியிடங்களை நிரப்ப இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி, ✓ கிளை போஸ்ட் மாஸ்டர் ✓ அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் ✓ தாக் சேவாக் மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் … Read more

இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ஒயின் ஷாப் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

wine-shop-holiday-for-3-days-from-today-wine-lovers-in-shock

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெலுங்கானா சட்ட மேலவையில் ஆசிரியர்கள் மட்டும் பட்டதாரிகள் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதால் ஒயின்ஷாப் மற்றும் பார்களையும் பிப்ரவரி 25 முதல் 27 வரை மூட உத்தரவு வந்த நிலையில் மது பிரியர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். சைபராபாத் போலீஸ் கமிஷ்னரேட்டில் உள்ள ஆர்.சி.புரம் , கொல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் , கிளப்புகள் உணவகங்களுடன் இணைக்கப்பட்ட பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்படும் என சைபராபாத் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது அங்குள்ள … Read more

என்கிட்ட சரசம் பண்றதுக்குனே நீங்க பிறந்து இருக்கீங்களாடா!! எலான் மஸ்க் குமுறல்!!

Aren't you born just to make fun of me!! Elon Musk is sulking!!

எலான் மஸ்கின் ஏஐ தொழில்நுட்பத்தின் விலை காரணமாக சீன நிறுவனம் அதைவிட கம்மியான மானியத்தில் அதே அளவு நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்பத்தை வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் மஸ்க்கிற்கு சொந்தமாக உள்ள ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோளை நிறுவி, அதன் வழியாக நல்ல இணைய சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இப்பொழுது அதையும் முறியடிக்கும் விதமாக சீன நிறுவனம் அதிவேக இணைய தளத்திற்கு தேவையான வேலையில் ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் தொழில்நுட்பம் தொடர்பாக … Read more

ஜனநாயக நாட்டை சர்வாதிகார அரசாக மாற்ற முயற்சி!! கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன்!!

An attempt to turn a democratic country into a dictatorship!! Communist State Secretary R. Mutharasan!!

சீர்காழியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரான முத்தரசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் மத்திய அரசானது சர்வாதிகாரியாக செயல்பட முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :- மத்திய அரசானது சர்வாதிகார அரசாக செயல்பட நினைப்பது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தான ஒன்று என்றும் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது ஆனால் அதற்குரிய நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசாணை தர மறுக்கிறது … Read more