இனி அனைவருக்கும் வந்தே பாரத் பயணம்!! விலை குறைக்கப்பட இருக்கும் டிக்கெட்டுகள்!!

0
130

ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரயில் பயணத்தினுடைய டிக்கெட் விளைவுகள் குறைப்பதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

வந்தே பாரத் ரயில் பயணமானது 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி நாட்டில் 136 வந்தே வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றனர் ரயிலில் மாணவர்கள் தொழிலாளர்கள் நடுத்தர மக்களுக்கான கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது குறித்த கேள்விகள் எழுந்த நிலையில் பாராளுமன்றத்தில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ரஹீபுல் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் இது குறித்து கேள்விகள் எழுப்பி இருக்கிறார். அப்பொழுது, ரயில்களுக்கான சலுகை கட்டணங்கள் வருமான அடிப்படையில் கட்டண திட்டங்கள் போன்றவை பரிசீலனையில் இருப்பதாகவும் இது வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க கூடிய அனைவருக்கும் ஏற்றதாக மாற்றக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

வந்தே பாரத் ரயிலினுடைய கட்டணத்தை குறைப்பது கடினமான ஒன்றாக இருந்தாலும் அரசியல் லாபத்தை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் பொதுமக்களின் நலனை கூட்டத்தில் கொண்டு விரைவில் வந்தே பாரத் ரயிலின் உடைய கட்டணமானது குறைக்கப்படும் என்றும் சென்னை ஐ சி எப் இல் உருவாக்கப்பட்ட இந்த ரயில்களின் கதவுகள் தானாக திறக்கக்கூடியதாகவும் உட்கார வசதியான இருக்கைகள் ஒன்று நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும் 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை என்றும் குறிப்பிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதவெக கட்சித் தலைவரை பார்க்க சென்றது குற்றமா!! பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்!!
Next articleதக் லைப் பார்த்துவிட்டு கமல் அடித்த கமெண்ட்!. அப்ப ஹீரோ அவர் இல்லயா?!…