நேற்று நியூ சண்டிகரில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடையே போட்டியின் நடைபெற்ற பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வீரரான விராட் கோலி அவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை பார்த்து சீண்டும் வகையில் நடனம் ஆடியது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஐ பி எல் மேட்ச் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இளம் வீரர்களுக்கு மட்டும் தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் மூத்த வீரர்கள் என்றால் அவர்களுக்கு தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதோடு தண்டனை குறித்து பேசப்படுவதே இல்லை என மட்டும் தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் மூத்த வீரர்கள் என்றால் அவர்களுக்கு தண்டனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதோடு தண்டனை குறித்து பேசப்படுவதே இல்லை என குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. அதற்கு காரணம் பிசிசிஐ லக்னோ சூப்பர் ஜெயிண்டா நீ வீரரான திக்வேஷ் ரதி விக்கெட் எடுத்த பொழுது பேட்ஸ்மேன் ஆட்டமிலிருந்து வெளியில் செல்லும் பொழுது அவர்களை சீண்டும் வகையில் கையில் அவருடைய விக்கெட்டை குறித்து வைப்பது போல் எழுதி சைகை செய்ததற்கு இரண்டு முறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
பிசிசிஐ விதிகளின்படி எதிரணி வீரர்களை கோவமடைய செய்தாலோ அல்லது சீண்டினாலோ அதற்கான தண்டனை வழங்கப்படும் என்பது விதி. இந்த விதியின்படி பார்க்கும்பொழுது நேற்றைய ஆட்டத்தில் மூத்தவீரர் ஆன விராட் கோலி அவர்கள் பஞ்சாப் அணியின் கேப்டனை பார்த்து சீண்டும் வகையில் நடனம் ஆடி இருப்பது தண்டனைக்குரிய விஷயம் என்றும் ஆனால் மூத்தவீரர் என்பதால் அவருக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்க மறுக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.