2026 தேர்தல் கருத்து கணிப்பு; வெற்றி கனியை பறிக்கும் கட்சி எது தெரியுமா?

2026 தேர்தல் கருத்து கணிப்பு; வெற்றி கனியை பறிக்கும் கட்சி எது தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த முறை யார் ஆட்சியை பிடிப்பார்கள் என பல்வேறு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சட்டம் ஒழுங்கு சரியில்லை அன்றாடம் கொலைகள், கொள்ளைக்கார சம்பவங்கள், காவல் நிலையம் மீதான தாக்குதல் ஜாதி மோதல்களை அனைத்தும் தினந்தோறும் நடைபெற்று வருகின்றது. அதனால் வரும் 2026 ஆம் தேர்தலில் திமுக ஆட்சியை விரட்டுவோம் என எதிர்க்கட்சிகள் கூறி … Read more

பிஎம் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்!

பிஎம் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்!

மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் தள்ளுபடிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விவசாயிகள் பயனடையும் வகையில் பிரதான் மந்திரி சம்மன் கிசான் நிதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தில் தற்போது வரை 19 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இருபதாவது தவணை ஜூன் 25ஆம் தேதி இறுதியில் வழங்கப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் பிரதான் … Read more

வெற்றிகரமாக நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு; 6 முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

வெற்றிகரமாக நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு; 6 முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

இந்து முன்னணி சார்பாக மதுரை வண்டியூரில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெறும் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே திமுக கூட்டணி கட்சிகள் இடையே அதிக அளவு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அந்த விமர்சனங்களையும் தாண்டி வெற்றிகரமாக இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் மற்றும் தமிழக பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன், மத்திய இணை செயலாளர் எல் முருகன், அண்ணாமலை, தமிழிசை … Read more

இப்போது ரூ.1 கோடி வைத்தால்… 20 வருடங்களில் வெறும் ரூ.25 லட்சம் தான் மதிப்பு!

இப்போது ரூ.1 கோடி வைத்தால்... 20 வருடங்களில் வெறும் ரூ.25 லட்சம் தான் மதிப்பு!

உயர்ந்து வரும் விலை ஏற்றம் உங்கள் செல்வத்தை எவ்வாறு ‘மௌனமாக’ அழிக்கிறது? என பார்ப்போம். விலை ஏற்றம் (Inflation) என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் காலப்போக்கில் மெதுவாக உயர்வதை குறிக்கும். பங்குச் சந்தை வீழ்ச்சி, வரிவிதிப்புகள், மோசமான முதலீடு உள்ளிட்டவை ஆபத்தானது. ஆனால் மிக ஆபத்தானது மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாதது உயர்ந்து வரும் விலை ஏற்றம். மௌன செல்வக் கொலைகாரி! முதலில் தோன்றும் 5%-7% விலை ஏற்றம் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; பெண்களே இத கவனிச்சுக்கோங்க!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; பெண்களே இத கவனிச்சுக்கோங்க!

திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்த நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வந்தனர். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகுதி வாய்ந்த ஒரு சில மகளிர்களுக்கு தொகை கிடைக்கவில்லை என … Read more

புதிய ரேஷன் கார்டு நகல்; தமிழக அரசு சொன்ன அப்டேட்!

புதிய ரேஷன் கார்டு நகல்; தமிழக அரசு சொன்ன அப்டேட்!

இந்தியாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக இருக்கின்றது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டு இருந்தால் தான் நாம் ஒரு இடத்தில் வசிக்கிறோம் என்பதை உறுதியாக கூற முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே பெற முடியும். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது மகளிர் உரிமைக்காக திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் ரேஷன் கார்டு … Read more

திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா! தாக்குதலுக்கு பயன்படுத்திய அதிபயங்கர ஆயுதங்கள்  

திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா! தாக்குதலுக்கு பயன்படுத்திய அதிபயங்கர ஆயுதங்கள்  

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் புதிய ஆயுத தாண்டவத்தின் ஆரம்பமாக, 22 ஜூன் 2025 அன்று அமெரிக்கா நேரடியாக ஈரான் மீது குண்டு மழையை துவக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் மூன்று முக்கிய அணு ஆய்வுக்கூடங்கள் — நடான்ஸ், ஃபோர்டோ, இச்பஹான் — மீது வெடி குண்டுகள் விழுந்து அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அந்த வகையில் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதி பயங்கரமான ஆயுதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்கர்‑பஸ்டர் குண்டு … Read more

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: பக்தியா அரசியலா? – பாஜக மதுரையை தேர்வு செய்ததன் பின்னணி

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: பக்தியா அரசியலா? – பாஜக மதுரையை தேர்வு செய்ததன் பின்னணி

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு, பாஜக அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகிறதா? என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மதுரையை தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன? திமுக கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து, 2026 தேர்தலையும் நன்கு எதிர்கொள்வதற்காக திமுக மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது. இதே பாதையில் பாஜகவும் நகர்ந்து, மதுரையையே முருக பக்தர்கள் மாநாட்டுக்கான இடமாக … Read more

“2026-ல் பாஜக சூரசம்ஹாரம்… முருகன் தண்டிப்பார்!” – செல்வப்பெருந்தகை காட்டம்!

“2026-ல் பாஜக சூரசம்ஹாரம்… முருகன் தண்டிப்பார்!” – செல்வப்பெருந்தகை காட்டம்!

மதுரையில் பாஜக சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இம்மாநாடு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அவரவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மதுரையில் முருக பக்தர் மாநாடு நடத்தும் பாஜகவின் நோக்கம் என்ன? இந்தக் கேள்வியைக் கேட்டு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவுக்கு நேரடியான சவால்களை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை முருகன் சூரசம்ஹாரம் செய்வார்” என்று காட்டமாக … Read more

திமுக கூட்டணியில் விரிசல்… அதிமுக-பாஜக கூட்டணிக்கு தாவும் மதிமுக?

Vaiko

தற்போதைய அரசியல் சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறக்கூடிய சூழ்நிலையில் இருப்பது போன்று அரசியல் காட்சிகள் நகர்ந்து வருகின்றன. கூட்டணியில் அங்கீகாரம் மற்றும் பிரதான இடமளிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மதிமுக அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இடமில்லை? தற்போதைய விவகாரங்களுக்கேற்ப, மதிமுக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் “கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும்” என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில், மாநிலங்களவையில் வைகோவுக்கு மறுவாய்ப்பு வழங்காதது என்பது முக்கியக் காரணமாகக் … Read more