35-40 வயதுக்குள் இருக்கும் ஆண்களுக்கு ஹெல்த் டிப்ஸ்!! நோயின்றி வாழ பயனுள்ள டிப்ஸ்!!

35-40 வயதுக்குள் இருக்கும் ஆண்களுக்கு ஹெல்த் டிப்ஸ்!! நோயின்றி வாழ பயனுள்ள டிப்ஸ்!!

பெண்கள் தங்கள் 30 வயதில் உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்வது போல் ஆண்கள் தங்கள் 35-40 வயதில் ஆரோக்கிய கோளாறை சந்திக்கின்றனர்.பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்கள் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றனர். தொப்பை விழுதல்,வழுக்கை விழுதல்,உடல் பெருத்து போதல் பிரச்சனையை பெரும்பாலான ஆண்கள் எதிர்கொள்கின்றனர்.அதேபோல் நடக்க முடியாமல் போதல்,உடல் களைப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கின்றனர்.35 வயதை தாண்டிய ஆண்கள் நிச்சயம் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும். … Read more

சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதன் முழு பலன் கிடைக்கும் தெரியுமா?

சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதன் முழு பலன் கிடைக்கும் தெரியுமா?

மரவள்ளி கிழங்கை போன்றே சர்க்கரை வள்ளிக்கிழங்கும் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் புரதம்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி,வைட்டமின் பி,மாங்கனீசு,பொட்டாசியம்,காப்பர்,நல்ல கொழுப்பு நிறைந்து காணப்படுகிறது. இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆரஞ்சு,பர்பிள்,மஞ்சள்,வெள்ளை போன்ற நிறத்தில் கிடைக்கிறது.நார்ச்சத்து அதிகம் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிலர் வறுத்து சாப்பிடுகின்றனர்.இதனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கின்ற முழு சத்தும் நீங்கி ஆரோக்கியம் இல்லாத உணவாக மாறிவிடும். சிலர் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுகின்றனர்.இதனால் சர்க்கரை … Read more

யூரிக் ஆசிட் கப்பு சிப்புனு குறையணுமா? அப்போ இந்த உலர் விதைகளை சாப்பிடுங்கள்!!

யூரிக் ஆசிட் கப்பு சிப்புனு குறையணுமா? அப்போ இந்த உலர் விதைகளை சாப்பிடுங்கள்!!

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை காரணமாக பல்வேறு உடல் நலக் கோளாறுகளை அனுபவித்து வருகின்றோம்.முன்பெல்லாம் மாரடைப்பு,மூட்டு வலி,சர்க்கரை வியாதி போன்றவை வயதானவர்களை மட்டும் பாதித்து வந்தது. ஆனால் தற்பொழுது சிறியவர்கள்,இளம் வயதினர் இந்த பாதிப்புகளை அதிகமாக சந்திக்கின்றனர்.அதேபோல் உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தல் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் மூட்டு வலி,சிறுநீரக பிரச்சனை,கணுக்கால் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். யூரிக் அமிலம் அதிகரித்தால் கீல்வாத பிரச்சனை ஏற்படும்.எனவே உடலில் யூரிக் அமில … Read more

இந்த உணவுகளை சாப்பிட்டால்.. மஞ்சள் காமாலை இருந்த இடம் தெரியாமல் காணமால் போகும்!!

இந்த உணவுகளை சாப்பிட்டால்.. மஞ்சள் காமாலை இருந்த இடம் தெரியாமல் காணமால் போகும்!!

கல்லீரல் ஆரோக்கியம் மோசமடைவதால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் இரத்தத்தில் பிலிரூபின் அதிகமாக இருந்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.மஞ்சள் காமாலை ஏற்பட்டால் கண்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறும்.அதேபோல் மஞ்சள் காமாலையால் தோல் நிறம் மாறும்.மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு தீவிரமானால் உயிரிழப்பு ஏற்படும். மஞ்சள் காமாலை அறிகுறிகள்:- 1)உடல் பலவீனம் 2)பசியின்மை 3)உடல் சோர்வு 4)மஞ்சள் நிற சிறுநீர் 5)கண்கள் நிறம் மஞ்சளாக இருத்தல் 6)வெளிர் மலம் மஞ்சள் காமாலை குணமாக சாப்பிட வேண்டிய … Read more

நாம் இறந்த பிறகு நமது ஆன்மாவிற்கு என்ன ஆகும்..?? அது எங்கே செல்லும் என்று தெரியுமா..??

நாம் இறந்த பிறகு நமது ஆன்மாவிற்கு என்ன ஆகும்..?? அது எங்கே செல்லும் என்று தெரியுமா..??

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கக்கூடிய ஒரு கேள்வி என்றால், நாம் இறந்த பிறகு நமது ஆன்மா எங்கே செல்லும்? மறுபிறவி என்பது இருக்கிறதா? நாம் மறுபிறவி எடுப்போமா? என்று பலவிதமான சந்தேகங்கள் இருக்கும். இந்த சந்தேகங்களுக்கு பல விஞ்ஞானிகளால் கூட பதிலை கொடுக்க முடியவில்லை. ஆனால் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின்பு வெளியான கருத்துக்கள் அனைத்தும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளியான புனித புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு முரண்பாடாக இருந்தது. அப்படி இறப்புக்குப் பிறகு … Read more

வெல்லத்தை வெயில் காலத்தில் சாப்பிடலாமா? சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா?

வெல்லத்தை வெயில் காலத்தில் சாப்பிடலாமா? சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா?

வெயில் காலம் வந்துவிட்டால் சில உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.குறிப்பாக உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அந்தவையில் வெல்லம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். வெல்லம் கருப்பு சாறில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருளாகும்.இந்த வெல்லம் பொங்கல்,ஸ்வீட் போன்றவை செய்ய பயன்படுகிறது.வெல்லம் இனிப்பு பொருள் என்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் கோடை காலத்தில் வெல்லம் சாப்பிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். … Read more

உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டுமா..?? தினமும் இதை செய்து பாருங்கள்..!!

உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டுமா..?? தினமும் இதை செய்து பாருங்கள்..!!

வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேணடும். இதற்கு நமது அன்றாட வாழ்க்கையில் சில எளிய விஷயங்களை செய்தாலோ போதும். வீட்டில் இருள் நிறைந்தோ, குப்பை நிறைந்து அசுத்தமாகவோ இருக்கக் கூடாது. அப்படி இருக்கும் வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள். நமது வீட்டில் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள், அதாவது லட்சுமி கடாட்சத்தை குறைக்க கூடிய சில தவறுகளை நாம் தெரிந்து கொண்டு செயல்பட்டோம் என்றாலே … Read more

வில்வ மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

வில்வ மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

நமது வீடுகளில் பலவிதமான மரம், செடி, கொடிகளை வைத்து வளர்த்து வருவோம். இருந்தாலும் ஒரு சில செடிகளை நமது வீட்டில் வளர்க்கலாமா? அல்லது கூடாதா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அந்த சந்தேகத்துடனே சில மரங்களை வளர்த்தும் வருவோம். அந்த வகையில் வில்வமரம் என்பதை நமது வீட்டில் வைத்து வளர்க்கலாமா அல்லது கூடாதா என்பதை குறித்து தற்போது காண்போம். இந்த வில்வ இலை என்பது சிவபெருமானுக்கு உகந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அனைத்து சிவன் … Read more

பக்கவாதம் வந்தவர்கள் மீண்டும் பக்கவாதம் வராமல் இருக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

பக்கவாதம் வந்தவர்கள் மீண்டும் பக்கவாதம் வராமல் இருக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் பக்கவாத பிரச்சனை உண்டாகிறது.இந்த பக்கவாதத்தால் மூளையில் இருக்கின்ற செல்கள் மெல்ல மெல்ல இறக்க தொடங்குகிறது.பக்கவாத அறிகுறிகளை முன்கூட்டியே கணிப்பது சிரமம்.யாருக்கு பக்கவாதம் வரும் என்றே சொல்ல முடியாது. பக்கவாத அறிகுறிகள்:- 1)பேச்சில் தெளிவின்மை 2)கை மற்றும் கால்களில் உணர்வின்மை பிரச்சனை 3)கை,கால் பலவீனமாக இருத்தல் 4)கண் பார்வை பிரச்சனை 5)திடீர் தலைவலி 6)உடல் இயக்கத்தில் சிரமம் 7)குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு பக்கவாதம் வர காரணங்கள்:- 1)சர்க்கரை அளவு … Read more

எச்சரிக்கை!! உடலில் புரதம் குறைந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுமாம்!!

எச்சரிக்கை!! உடலில் புரதம் குறைந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுமாம்!!

நமது உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றுதான் புரதம்.நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள புரதம் உதவுகிறது.நமது உடலில் புரதச்சத்து குறைந்தால் என்ன மாதிரியான பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் புரதச்சத்து குறைந்தால் நகங்கள் உடைய தொடங்கும்.நகங்களில் விரிசல் ஏற்படுதல்,சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுதல்,கூந்தல் ஆரோக்கியம் மோசமானதால் போன்றவை புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புகளாகும்.அதேபோல் உடலில் புரதச்சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.உடலில் … Read more