பழையன கழிதலும் புதியன புகுதலும்.. “போகி பண்டிகை” அன்று காப்பு கட்டுவது எப்படி?

பழையன கழிதலும் புதியன புகுதலும்.. "போகி பண்டிகை" அன்று காப்பு கட்டுவது எப்படி?

தற்பொழுது மார்கழி மாதத்தின் இறுதி நாள் நெருங்கிவிட்டது.மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று போகி அதாவது காப்புக்கட்டு நாள் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகை ஆங்கில மாதத்தில் ஜனவரி 13 அதாவது நாளை திங்கள் அன்று கொண்டப்பட இருக்கின்றது.இந்த நாளில் ஒருவருடமாக வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்துவிட்டு புதிய பொருட்களை வாங்கும் பழக்கத்தை தமிழர்கள் கால காலமாக பின்பற்றி வருகின்றனர்.இதனால் தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று போகிப்பண்டிகையை குறிப்பிடுகின்றனர் . வருகின்ற ஜனவரி 13 திங்கள் … Read more

விளக்கில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு கழண்டு வர.. இந்த பொடியை பயன்படுத்தி க்ளீன் பண்ணுங்க!!

விளக்கில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு கழண்டு வர.. இந்த பொடியை பயன்படுத்தி க்ளீன் பண்ணுங்க!!

வீட்டு பூஜை அறையில் உள்ள பொருட்களில் படிந்துள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்கை கை வலிக்காமல் சுத்தம் செய்வது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்வு 01: 1)எலுமிச்சை சாறு 2)கல் உப்பு எலுமிச்சம் பழம் ஒன்றை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விளக்கில் ஊற்றி நன்றாக ஊறவிடுங்கள். 30 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் விளக்கை கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு முழுமையாக … Read more

சரும பிரச்சனைகளை தீர்க்கும் படிகாரக் கல்!! இனி க்ரீம் வேண்டாம்.. இது ஒன்று போதும்!!

சரும பிரச்சனைகளை தீர்க்கும் படிகாரக் கல்!! இனி க்ரீம் வேண்டாம்.. இது ஒன்று போதும்!!

இயற்கையாகவே கிடைக்கும் கனிம உப்பு தான் படிகாரக் கல்.இவை தோற்றத்தில் கற்கண்டு போல் இருக்கும்.இந்த படிகாரக் கல் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.படிகாரத்தை பொடியாக்கி முகத்தில் தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். படிகாரத்தை பொடித்து பேஸ்ட்டாகி முகத்தில் தடவி வந்தால் பருக்கள் பிரச்சனை சரியாகும்.படிகாரத்தில் கிருமி நாசினி பண்புகள் அதிகளவு உள்ளது.இது பருக்கள்,கரும்புள்ளிகள் போன்றவற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. பருக்களால் உண்டாகும் தழும்புகளை மறைய செய்ய படிகாரத் தூளை பயன்படுத்தலாம்.சருமத்தில் உள்ள எண்ணெய் … Read more

கருத்த வெள்ளிப் பொருட்களுக்கு கடையில் வாங்கியது போன்ற பளபளப்பு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!!

கருத்த வெள்ளிப் பொருட்களுக்கு கடையில் வாங்கியது போன்ற பளபளப்பு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!!

தங்க நகைகளுக்கு அடுத்து நாம் அதிகம் பயன்படுவது வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள் தான்.வெள்ளி பூஜை பொருட்கள்,வெள்ளி நகைகள்,வெள்ளி ஸ்பூன்,வெள்ளி சொம்பு என்று பல வகைகளில் வெள்ளியை பயன்படுத்துகின்றோம். இவ்வாறு வெள்ளிப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் அவற்றின் பளபளப்பு சீக்கிரம் குறைந்துவிடுகிறது.சிலருக்கு வெள்ளி செட்டாகாமல் சீக்கிரம் கருத்துவிடுகிறது.இப்படி கருத்துப்போன வெள்ளிப் பொருட்களை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் பளபளப்பாக மாற்றிவிடலாம். 1)டூத் பேஸ்ட் – ஒரு ஸ்பூன் 2)தண்ணீர் – ஒரு கப் ஒரு கிண்ணத்தில் … Read more

வயிற்றில் உள்ள அல்சர் புண் விரைவில் ஆற.. இந்த பாட்டி வைத்தியத்தை செய்யுங்கள்!!

வயிற்றில் உள்ள அல்சர் புண் விரைவில் ஆற.. இந்த பாட்டி வைத்தியத்தை செய்யுங்கள்!!

மோசமான உணவுமுறை,உணவு உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் வயிற்றில் அல்சர் புண்கள் உருவாகிறது.அல்சர் வந்தால் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அல்சரால் ஆசனவாய் பகுதியில் எரிச்சலுடன் மலம் வெளியேறும்.சிலருக்கு வயிறு எரிச்சல் அதிகமாக இருக்கும். இந்த அல்சர் புண் பாதிப்புகளை உரிய காலத்தில் குணமாக்கி கொள்ள தவறினால் நிச்சயம் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.அல்சர் புண்களை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். 1)மஞ்சள் கிழங்கு – ஒன்று 2)சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)தேன் … Read more

மலத்துடன் இரத்தம் வெளியேறுவது கட்டுப்பட.. இதை 3 வாரங்கள் தொடர்ந்து செய்யுங்கள்!!

மலத்துடன் இரத்தம் வெளியேறுவது கட்டுப்பட.. இதை 3 வாரங்கள் தொடர்ந்து செய்யுங்கள்!!

இன்று பலருக்கு மலம் கழிப்பதே பெரும் சிக்கலாக இருக்கின்றது.நார்ச்சத்து குறைபாடு,தமரற்ற உணவுகள் போன்றவற்றால் மலச்சிக்கல் உண்டாகி அவை நாளடைவில் பைல்ஸாக மாறிவிடுகிறது. ஆசனவாய் பகுதியில் சதை வளர்தல்,மலம் கழிக்கும் பொழுது எரிச்சல்,இரத்தத்துடன் மலம் வெளியேறுதல்,மலம் கழிப்பதில் சிரமம் போன்றவை பைல்ஸ் பாதிப்பிற்கான அறிகுறிகளாகும்.இந்த பைல்ஸை மூலம் என்று அழைப்பார்கள்.உள்மூலம்,வெளி மூலம்,பௌத்திரம் என்று 21 வகையான மூல நோய் பாதிப்பு இருக்கின்றது. பைல்ஸ் அறிகுறிகள்: 1)மலத்தில் இரத்தம் தென்படுத்தல் 2)ஆசனவாய் வீக்கம் 3)மலக்கட்டு 4)மலம் கழித்த பின்னர் அரிப்பு,எரிச்சல் … Read more

பெண்களின் வெள்ளைப்போக்கு பிரச்சனைக்குகானாவாழை ஒன்று போதும்!! 100% பலன் தரும் நாட்டு வைத்தியம்!!

பெண்களின் வெள்ளைப்போக்கு பிரச்சனைக்குகானாவாழை ஒன்று போதும்!! 100% பலன் தரும் நாட்டு வைத்தியம்!!

பிறப்புறுப்பு பகுதியில் இருந்து வெளியேறும் திரவத்தை தான் வெள்ளைப்போக்கு என்கின்றோம்.பெண்களில் பெரும்பாலானோருக்கு இந்த வெள்ளைப்படுதல் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.அதிகப்படியான வெள்ளைப்படுதல்,மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படுதல்,துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல் போன்ற பாதிப்புகளை சந்திக்கும் பெண்கள் அலட்சியம் கொள்லாமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். வெள்ளைப்படுதல் குணமாக இங்கு சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் தரப்பட்டுள்ளது.இதை செய்து வெள்ளைப்படுதல் நோயை விரட்டுங்கள். *கானாவாழை கீரை – 10 *தண்ணீர் – ஒரு கிளாஸ் முதலில் கானாவாழை கீரையை எடுத்து பாத்திரத்தில் … Read more

அடைப்பு நீங்கி நன்றாக மூச்சுவிட.. இந்த எண்ணெய் மூன்று சொட்டு மூக்கு ஓட்டையில் விடுங்க!!

அடைப்பு நீங்கி நன்றாக மூச்சுவிட.. இந்த எண்ணெய் மூன்று சொட்டு மூக்கு ஓட்டையில் விடுங்க!!

சளி தொந்தரவு அதிகமானால் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சிவிடுதலில் சிரமம் ஏற்படும்.மூக்கடைப்பு சில தினங்களில் குணமாகிவிடும் என்றாலும் அவை கடும் உபாதைகளை ஏற்படுத்திவிடும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை செய்து மூக்கடைப்பு பாதிப்பில் இருந்து எளிதில் மீளவும். டிப்ஸ் 01: குறுமிளகை கூர்மையான ஊசி அல்லது கம்பியில் குத்தி நெருப்பில் சுட்டு நுகர்ந்தால் மூக்கடைப்பு சரியாகும். டிப்ஸ் 02: ஒரு துண்டு சுக்கு மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை அரைத்து ஒரு கப் நீரில் போட்டு … Read more

தொடை மற்றும் பிறப்புறுப்பிற்கு இடையே உள்ள பகுதி அடர் கருமையாக இருக்கா? இந்த டிப்ஸ் பின்பற்றி தீர்வு காணுங்கள்!!

தொடை மற்றும் பிறப்புறுப்பிற்கு இடையே உள்ள பகுதி அடர் கருமையாக இருக்கா? இந்த டிப்ஸ் பின்பற்றி தீர்வு காணுங்கள்!!

நம் உடலில் உள்ள பாகங்களில் நிறம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.முகம் வெள்ளையாக இருந்தாலும் உடலில் சில இடங்கள் கருமையாக இருக்கக் கூடும்.குறிப்பாக அக்குள்.தொடை இடுக்குகளில் கருமை சற்று அதிகமாகவே இருக்கும். அதிக வியர்வை சுரந்து தொடை பகுதிகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அவ்விடம் கருப்பாக மாறுகிறது.இவ்வாறு உருவான கருமையை நீங்க கீழ்கண்ட குறிப்புகள் உதவும். TIPS 01: *எலுமிச்சை சாறு *தேன் இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக மிக்ஸ் செய்து தொடை பகுதியில் தடவி … Read more

சேற்றுப்புண் குதிகால் கிராக் குணமாக.. இந்த ஹோம்மேட் க்ரீமை அங்கு பூசுங்கள்!!

சேற்றுப்புண் குதிகால் கிராக் குணமாக.. இந்த ஹோம்மேட் க்ரீமை அங்கு பூசுங்கள்!!

நம் இல்லத்தரசிகள் சேற்றுப்புண் மற்றும் குதிகால் வெடிப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை மற்றும் பனி காலங்களில் கால்கள் அதிக நேரம் ஈரப்பதத்துடன் இருப்பதால் இந்த சேற்றுப்புண் மற்றும் குதிகால் வெடிப்பு உண்டாகிறது.இதற்கு அதிக செலவு இல்லாத எளிய வீட்டு வைத்தியம் கீழே தரப்பட்டுள்ளது. தேவைப்படும் பொருட்கள்: 1)தேங்காய் எண்ணெய் 2)வைட்டமின் ஈ மாத்திரை 3)கிளிசரின் செய்முறை விளக்கம்: முதலில் சுத்தமான கலப்படம் இல்லாத தேங்காய் … Read more