தர்பூசணியில் மோடி, ஜிங்பிங்! அசத்தி காட்டிய தமிழக இளைஞர்! குவியும் பாராட்டுகள்

elanchezhian carved out the images of modi xijinping on a waterlemon

சென்னை: தர்பூசணி பழத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கின் உருவத்தை செதுக்கி அனைவரும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் தமிழக இளைஞர் ஒருவர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் இளஞ்செழியன்.  வயது 31. சமையல் தொழிற்நுட்பத்தில் பட்டம் பெற்று, கல்லூரிகளில் பழங்கள் செதுக்கும் கலையை கற்பித்து வருகிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆகியோரின் உருவங்களை செதுக்கியவர். தற்போது, தர்பூசணியில் மோடி, ஜின்பிங் படத்தை … Read more

ஓசி பிரியாணி மற்றும் ஓசி டீ வரிசையில் திமுகவினர் செய்த அடுத்த அட்டூழியம்

DMK Person Attacks Elder Peoples in Chennai-News4 Tamil Latest Online Tamil News Today

ஓசி பிரியாணி மற்றும் ஓசி டீ வரிசையில் திமுகவினர் செய்த அடுத்த அட்டூழியம் திமுகவிற்கும் ரவுடியிசம்,அட்டூழியம் செய்வதற்கும் பல வருடங்கள் தொடரும் உறவு போல மாதா மாதம் ஏதாவது ஒரு அதிரடி காட்டி பொது மக்களிடம் அசிங்கபட்டு நிற்பதே அவர்களுக்கு வழக்கமாகி விட்டது.அந்த வகையில் சமீபத்தில் திமுக பிரமுகர் ஒருவர் வயதான தம்பதியினரை தாக்கி பொது மக்களிடம் சிக்கியுள்ளார். சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த தசரதன், திமுகவில் 32 வது வட்ட துணை செயலாளாராக பதவி வகித்து … Read more

சென்னை வந்திறங்கியுள்ளேன்! விருந்தோம்பல் மாநிலம் தமிழகம்! பிரதமர் மோடி டுவீட்

prime minister modi prasied tamilnadu through twitter

சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்திருக்கிறார். மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். வரவேற்பு முடிந்து, ஹெலிகாப்டரில் மோடி கோவளம் சென்ற மோடி நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் வரும் ஜின்பிங்கை  வரவேற்கிறார். இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பங்களை பார்வையிடுகின்றனர். அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை  பாறை, ஐந்து … Read more

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம்

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம் நடிகை நயன்தாராவை கலாய்த்து நகைச்சுவை நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் சமூக வலைத்தள வாசிகள் கலாய்த்து வருகின்றனர், இந்திய அளவில் பிரபலமான Vogue என்ற பிரபலமான இதழின் அட்டைப் படத்திற்கு நயன்தாரா சமீபத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டார், அந்த இதழ் தென்னிந்திய அளவில் பிரபலமான நயன்தாராவை தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நடிகை என்று பெருமைப்படுத்தியது, தனது ட்விட்டர் பக்கத்திலும் நயன்தாரா Vogue படத்திற்கு எடுத்த புகைப்படத்தை … Read more

புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு! இசையுலகம் இரங்கல்

புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு! இசையுலகம் இரங்கல்

புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு! இசையுலகம் இரங்கல் மங்களூரு: பிரபல சாக்ஸபோன் இசை கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார். அவருக்கு வயது 69. கர்நாடகாவின் மங்களூருவில் 1949 டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் கத்ரி கோபால்நாத். கே.பாலச்சந்தரின் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியான டூயட் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து கோபால்நாத் இசை பணியாற்றியுள்ளார். அந்த படத்தில் அவரின் இசை பெருத்த வரவேற்பை பெற்றது. கத்ரி கோபால் நாத்தின் சேவையை பாராட்டி … Read more

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. வடமாவட்டங்களில் செல்வாக்குமிக்க பாட்டாளி மக்கள் கட்சியை வீழ்த்த திமுக விடுதலைச் சிறுத்தைகளை பயன்படுத்தியது அம்பலமாகிவிட்டது, தலித் பகுதியில் பாமகவினரை ஓட்டு கேட்க விடாமல் அக்கட்சியின மாம்பழம் சின்னத்தை வரையவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவின் உத்தரவின் பேரில் சிறப்பாக செயலாற்றியது, அதிமுகவை சேர்ந்த தலித் … Read more

#Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு

#Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு

Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு தமிழகத்திற்கு இன்று பிற்பகல் வருகை தர உள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களை வரவேற்க தமிழகம் தயாராகி வருகின்றனர், பிரதமர் மோடி மற்றும் ஜிங் பிங் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை, ஒட்டுமொத்த உலகத் தலைவர்களின் பார்வை பல்லவ தேசமான மாமல்லபுரத்தை நோக்கி திருப்பி உள்ளனர், இந்த சந்திப்பு நிகழ்வு இந்தியா சீனா நட்புறவில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் … Read more

அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா? ராமதாஸ்-மோடி சந்திப்பின் பின்னணி!

Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today

அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா? ராமதாஸ்-மோடி சந்திப்பின் பின்னணி! சென்னை: மாமல்லபுரத்தில் நாளை 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசவுள்ள நிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலை அறிவித்த பின் வன்னியர் வாக்குகளை வளைக்க … Read more

கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு

Prime Minister Modi with China president xi jinping meeting expects more in all over world-News4 Tamil Latest Online News Today

கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு மாமல்லபுரம்: உலக நாடுகள் உற்று பார்க்க முனைந்திருக்கும் சீன அதிபர் ஜிங்பிங், பிரதமர் மோடி சந்திப்பை தமிழக அரசியல்கட்சியினர், மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஏக சஸ்பென்சாக இருக்கிறது. கருப்பு பலூன்களா? அல்லது கை குலுக்கலா என அனைவரும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்துக்கும், கருப்புக்கும் முக்கிய தொடர்புகள் உண்டு. அது போன்று இல்லாமல் அதற்கு இணையான தொடர்பு பிரதமர் மோடிக்கும், கருப்புக்கும்  … Read more

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

nobel-prize-for-chemistry-AkiraYoshino-Stanley-Whittingham-John-goodenough-News4 Tamil Latest Online Tamil News Today

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு 2019 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசுக்கான 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 7 முதல் அக்டோபர் 14 வரை ஒவ்வொரு துறைக்குமான நோபல் பரிசு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கெனவே மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்ட … Read more