தஞ்சை மக்களே உஷார்!! முதல்வர் அதிரடி திடீர் ரெய்டு!!

Photo of author

By Jeevitha

தஞ்சை மக்களே உஷார்!! முதல்வர் அதிரடி திடீர் ரெய்டு!!

Jeevitha

People of Tanjore beware!! Chief Minister Action Raid!!

தஞ்சை மக்களே உஷார்!! முதல்வர் அதிரடி திடீர் ரெய்டு!!

தமிழக முதல்வர்  ஜூலை 23 திருச்சியில் நடைபெறவிற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும்  டெல்டா மண்டலத்துக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலந்துரையாடினர். இவர் வேளாண்மை கண்காட்சிகளை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.

அதையடுத்து தொடர்ச்சியாக ஜூலை 27 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். மேலும் அவரின் வருகையையொட்டி திருச்சி மவத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  நேற்றும் இன்றும் பல நலத்திட்ட உதவிகளை திருச்சியில் தொடங்கி வைத்தும், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இன்று திருச்சியில் அனைத்து நிகழ்ச்சியை முடித்து விட்டு காரில் தஞ்சாவூரை நோக்கிப் புறப்படார்.  இந்த நிலையில் காரில் வரும் வழியில் செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டி கிராமத்தில் கரை நிறுத்தி அந்த பகுதியில் நடைபெற்று வந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்த்திற்கு விண்ணப்பிக்க வந்த பெண்களை சந்தித்தார். மேலும் அந்த பெண்கள் இடம் உரிமைத் தொகை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் அந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் அவருடன் இருந்தார்கள்.