மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாருதல் பணிகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!

மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாருதல் பணிகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!! தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் … Read more

இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!!

இன்று மாலைக்குள் அனைவருக்கும் கிடைக்கும்! மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் பேச்சு!! மகளிர் உரிமைத் தொகை இன்று(நவம்பர்10) மாலைக்குள் அனைவருடயை வங்கி கணக்குகளிலும் வரவு வைக்கப்படும் என்று மகளிர் உரிமைத் தொகை தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணபித்தவர்களில் ஒரு. சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க … Read more

திமுகவின் முக்கிய புள்ளியை அலேக்காகத் தட்டி தூக்கிய எடப்பாடியார்!! ஷாக்கில் ஸ்டாலின்!!

திமுகவின் முக்கிய புள்ளியை அலேக்காகத் தட்டி தூக்கிய எடப்பாடியார்!! ஷாக்கில் ஸ்டாலின்!! தமிழக அரசியலில் அனைத்து கட்சிகளையும் ஆட்டம் காண வைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பல்வேறு அதிரடி செயல்களை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அடுத்த முதல்வர் யார் என்ற அதிகாரப் போட்டி ஏற்படவே அதிமுகவில் விரிசல் ஏற்பட்டு 2 அணியாக பிரிந்தது. எடப்பாடியார் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில் ஒரு அணியும் … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!! மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முன்பு பதிவு செய்து விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணியை தமிழக அரசு தற்பொழுது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பெண்களுக்கான சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த திட்டத்திற்கான அனைத்து பணிகளும் தொடங்கி விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டது. … Read more

கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!!

கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!! புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பாஜக உடன் இனி எப்பொழுதும் கூட்டணி இல்லை என்றும் இது குறித்து அதிமுக தலைமை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது என்று கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் … Read more

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினத்தில் அம்மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியருக்கு பதில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். இதில் ஆர். நடராஜன் எம்.பி, சண்முகசுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டம் நிறைவு பெற்ற பின் … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த புதிய அறிவிப்பு!!! மாதந்தோறும் இது நடைபெறும் என்று தகவல்!!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த புதிய அறிவிப்பு!!! மாதந்தோறும் இது நடைபெறும் என்று தகவல்!!! மாதந்தோறும் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டமான மாதம் 1000 ரூபாய் பெறும் மகளிருக்கு தமிழக அரசு தற்பொழுது முக்கியமான மற்றும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மகளிருக்கு உதவும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் பெயரின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டு வருகின்றது. … Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய 18 வயது நிரம்பியவரா நீங்கள்? அப்போ இதை உடனே செய்யுங்கள்!!

Sivakami Ammayar Girl Child Scheme

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய 18 வயது நிரம்பியவரா நீங்கள்? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! ஒரு நாட்டின் வளர்ச்சி பெண்களின் பாதுகாப்பு, அவர்களின் கல்வி நிலை உள்ளிட்டவைகள் பொறுத்து தான் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளை படித்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றம் அடையும். இன்றைய உலகில் பெண்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. பல துறைகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கல்வி. இந்த கல்வி அவர்களுக்கு … Read more

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!?

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!? பெண்களுக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்வதற்கான கடைசி தேதி குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் திமுக கட்சி தலைமையில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திமுக கட்சி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தலைமையிலான தமிழக அரசு … Read more

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!!

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!! கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து முரண்பாடு காரணம் என்று சொல்லப்பட்டாலும் தொகுதி பங்கீடும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையாக இரு கட்சிகளுக்கும் இடையே இருந்து வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவது,ஆட்சி பொறுப்பை யார் ஏற்பது உள்ளிட்ட முரண்பட்ட காரணங்களால் … Read more