பரபரப்பு பேட்டி: எடப்பாடி செங்கோட்டையன் மோதல் உச்சம்!! எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!
ADMK: அதிமுகவில் எடப்பாடி மற்றும் செங்கோட்டையன் இடையே உரசல் போக்கானது ஆறு மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது என பலரும் நிம்மதி அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மீண்டும் உட்க்கட்சிக் குள்ளேயே மோதல் போக்கானது தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சி ரீதியான ஆயத்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் எடப்பாடி, மக்களை மீட்போம், தமிழகத்தை … Read more