பெற்றோர்களே கவனம்:! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
78

பெற்றோர்களே கவனம்:! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! வெளியான திடுக்கிடும் தகவல்!!

பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண் உள்ளிட்ட இரண்டு பேர் கைது.

புதுச்சேரி மாநிலம் மோகன் நகரில் பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக இளம்பெண் உள்ளிட்ட இரண்டு பேரினை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணையை நடத்தினர்.இந்த விசாரணையில்,
கஸ்டமர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் மாணவிகளின் போட்டோவை அனுப்பி கூகுள் பே மூலம் பணம் பெறுவதாகவும்,மேலும் மாணவிகளை மூளைச் சலவை செய்து அவர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

author avatar
Pavithra