மே 4 ஆம் தேவையான நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது இதில் பீர் ரம்மி பிராந்தி குறித்து மாணவர்கள் விடை அளிக்கக்கூடிய வகையில் கேள்வி ஒன்று இடம் பெற்றிருப்பது மாணவர்களை மட்டும் இன்றி கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் எழுதிய நீட் நுழைவு தேர்தல் தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருக்கின்றனர். நிலையில் 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் நீட் தேர்வு வினாத்தாளானது அமைந்திருந்தது ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் நிலையில் தவறான வினாவிற்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் 117 வது கேள்வியாக இன்ஸ்டால் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம் எது என்ற கேள்வி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கேள்வி கல்வியாளர்களை அதிக அளவில் கோபப்படுத்திய நிலையில் பலரும் இதற்கு கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்விக்கு பீர் ப்ரம் பிராந்தி விஸ்கி என நாலு விடைகள் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் இது சரியான விடையான பீர் என்பதை தேர்வு செய்திருக்கக்கூடிய மாணவர்களுக்கு 4 மதிப்பெண்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கேள்வி கேட்க எத்தனையோ பாடத்திட்டங்கள் இருப்பதாகவும் ஆனால் மதுபானம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டு இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திருப்பதாக கல்வியாளர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் வருங்கால மருத்துவர்கள் இடம் இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா என்றோம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற கேள்விகளை கேட்காமல் மது போதை பொருட்கள் புகைப்படம் போன்றவற்றை குறித்த கேள்விகளால் மாணவர்கள் பெருமளவு அவதிப்படுவதாகவும் கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.