பார்க்கும்போதே பத்திக்குதே…என்னம்மா இப்டி பாக்குற!! ராய் லக்ஷ்மியால் மயங்கிப்போன நெட்டிசன்கள்!!

0
114

பார்க்கும்போதே பத்திக்குதே…என்னம்மா இப்டி பாக்குற!! ராய் லக்ஷ்மியால் மயங்கிப்போன நெட்டிசன்கள்!!

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவரே ராய்லட்சுமி ஆவார். மேலும் இவர் 2005 ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகம் ஆனார். 50க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். மேலும் அனைத்து மொழி ரசிகர்களையும் இவர் மிகவும் கவர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது 15 வயதில் குறும்படத்தில் நடித்தார். அவரது நடிப்பை பார்த்த இயக்குனர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிவுறுத்தினார். மேலும் இவரது முதல் படமான கற்க கசடற திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் இவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பார்த்திபனுடன் ஜோடியாக குண்டக்க மண்டக்க என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்தார்.

https://www.instagram.com/p/CRtbvhIn7dw/?utm_source=ig_web_copy_link

அத்துடன் அரண்மனை மற்றும் காஞ்சனா போன்ற வெற்றி படத்திலும் நடித்து வெற்றி வாகை சூடினார். மேலும் ரசிகர்களுக்கு இவருக்கு பெரும் ஆதரவை அளித்துள்ளார். சினிமாவை தவிர தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இவர் இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது இவர் சமூக வலைதளப் பக்கத்தில் போட்டோஷுட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுப்பீங்க போல என்று சொல்லி வருகின்றனர். அதனை தொடர்ந்து நான் உங்களது தமிழ் ரசிகன், நீங்கள் மறுபடியும் தமிழ் நடிக்க வர வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

author avatar
Jayachithra