திருநள்ளாறு சனீஸ்வரர் தேரோட்டம்!

திருநள்ளாறு சனீஸ்வரர் தேரோட்டம்!

காரைக்கால் அருகே திருநள்ளாறு உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும், வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக நடைபெறுவது தான். இப்படி உலகப் புகழ் பெற்ற சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 26ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் உலகம் சகோபுர திருவிழா கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. இதன் முக்கிய … Read more

அசையா சொத்துக்களால் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்!

அசையா சொத்துக்களால் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்!

ஒருவருடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் ராகு, கேதுக்களுக்கு சம்பந்தம் ஏற்பட்டால் வில்லங்கமான சொத்தால் பணம் முடக்கம் உண்டாகும் அல்லது மூல பத்திரம், வில்லங்கம், இவற்றின் மூலமாக வேறு யாராவது சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவார்கள். அதாவது முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சொத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது அல்லது சம்பந்தமில்லாத சொத்தை போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பவர்களிடம் சொத்து வாங்கி ஏமாற்றுவது அல்லது புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள் … Read more

செவ்வாய் விரதத்தின் பலன்கள்!

செவ்வாய் விரதத்தின் பலன்கள்!

சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலை சரியாக அமையாதவர்களுக்கு உண்டாகும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி, நன்மைகளைப் பெறுவதற்கு செவ்வாய் பகவானின் அம்சத்தை கொண்ட முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும் என்கிறார்கள். செவ்வாய்க் கிழமை விரதமிருப்பவர்கள் செவ்வாய் கிழமை தோறும் அதிகாலையில் நீராடி முடித்து விட்டு அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். அதன் பிறகு வீட்டிற்கு வந்தவுடன் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதோடு … Read more

கண் பிரச்சனையை தீர்க்கும் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில்!

கண் பிரச்சனையை தீர்க்கும் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில்!

திருச்சியிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது சமயபுரம் என்ற ஊர் பெயரோடு சேர்த்து சமயபுரம் மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறார். கண் நோய் தீர்க்கும் சிறப்புமிக்க தலமாக இந்த தலம் விளங்கி வருகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்மனை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது, உள்ளிட்டவை இங்கு முக்கியமான நேர்த்திக்கடனாக இருந்து வருகின்றனர். மாசி மாதத்தில் இங்கே நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது என்று சொல்கிறார்கள். அதேபோல சித்திரை மாதம் நடைபெறும் … Read more

அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்! திருவாடானை தல வரலாறு!

அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்! திருவாடானை தல வரலாறு!

ஆதியாகிய சூரியன் நீல ரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால் ஆதிரத்தினேஸ்வரர் என்று பெயர் வந்தது. இந்த தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும் என்றும் சொல்லப்படுகிறது. மூலவர்-ஆதிரத்தினேஸ்வரர் அம்மன்- சினேகவல்லி தல விருட்சம்-வில்வம் தீர்த்தம் –சூரிய புஷ்கரணி, ஷீரகுண்டம்,வருணத் தீர்த்தம்,அகத்திய தீர்த்தம்,சூரியத்தீர்த்தம், சூரியத்தீர்த்தம், மார்கண்டேயத்தீர்த்தம் பழமை – 1000 வருடங்களுக்கு முன் வருணனுடைய மகன் வாருணி ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார், அப்போது வாருணியுடன் வந்த அவன் நண்பர்கள் ஆசிரமத்திலுள்ள … Read more

களத்திர தோஷம் கொண்ட ஜாதகத்தின் நிலை இப்படி இருந்தால் நிச்சயம் திருமணம் செய்யலாம்!

களத்திர தோஷம் கொண்ட ஜாதகத்தின் நிலை இப்படி இருந்தால் நிச்சயம் திருமணம் செய்யலாம்!

இன்று ஒருவருக்கு ஜோதிட ரீதியாக திருமணம் ஆகும் காலம் தொடர்பாக பார்க்கலாம் ஒருவருக்கு ஏழாமதிபதி தசா புத்திகள் நடப்பில் இருந்து கோச்சாரத்தில் குரு 7-ஆம் இடத்தை 7ம் அதிபதியை பார்க்கும்பொழுது திருமணமாகும் என சொல்லப்படுகிறது. மேலும் 2ம் அதிபதியின் தசா புக்திகள் நடைபெறும் காலத்தில் களத்திர ஸ்தானத்தில் குரு தொடர்பு கொள்ளும்பொழுது திருமணமாகும். எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் சுக்கிர தசை சுக்கிர புத்திகளில் திருமணமாகும் சாத்தியக்கூறுகள் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏழாம் அதிபதி ராகு, கேது, … Read more

திருமண வரம் தரும் சாய்பாபா ஆலயம்

திருமண வரம் தரும் சாய்பாபா ஆலயம்

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் பிரசித்திபெற்ற சாய்பாபா ஆலயம் அமைந்திருக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாய்பாபா அருளைப் பெற்றுச் செல்கிறார்கள். சாய்பாபாவை தேடி வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களுக்கு சிறந்த பண்பான வாழ்க்கை துணை வேண்டும் என்ற வேண்டுகோளை தான் முன்வைக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் விதத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு என தனியாக திருமண சேவையை … Read more

ஜோதிடத்தில் களத்திர தோஷத்தின் சூட்சமம் என்ன?

ஜோதிடத்தில் களத்திர தோஷத்தின் சூட்சமம் என்ன?

ஜாதகத்தில் திருமணத்தை குறிக்கும் பாகங்களான 1,2,7,8 அசுப கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது, உள்ளிட்டவை அமர்வது அல்லது ஏழாமிடத்தில் நீசம், அஸ்தமனமடைந்த கிரகங்கள் அமர்வதாகும். இந்த தோஷ அமைப்பை கொண்டவர்களுக்கு தாமத திருமணம் அல்லது திருமணமே நடக்காத ஒரு நிலை ஏற்படும். அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக, விருப்பமில்லாத ஒருவருடன் வாழ்வது உள்ளிட்ட சூழ்நிலை உண்டாவதற்கான வாய்ப்புண்டு. இல்லையெனில் சமமான அழகு, படிப்பு, அந்தஸ்து, படிப்பறிவில்லாதவர்கள் உடன் வாழ்வது அல்லது ஒரே வீட்டில் எப்போதும் … Read more

இதுக்காகத்தான் மணி அடிக்கிறார்களா?

இதுக்காகத்தான் மணி அடிக்கிறார்களா?

கோயிலுக்குச் சென்றால் அங்கே கருவறையில் வீற்றிருக்கும் கடவுளுக்கு அலங்காரம் முடியும் வரையில் திரையிடப்படும். அலங்காரம் முடிவடைந்தவுடன் திரை விலக்கப்பட்டதும் மணி அடிக்கப்பட்டு தீபாராதனை காட்டுவார்கள். இப்படி மணியடித்து தீபாரதனை காட்டுவதற்கான அர்த்தம் என்ன என்பது தொடர்பாக ஒரு முறை காஞ்சி மகா பெரியவர் என்றழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் வழங்கிய விளக்கத்தை நாம் இங்கே காணலாம். வழிபாட்டின்போது நம்முடைய மனம் பக்தியில் நிலையாக இருக்க வேண்டும், அதைவிடுத்து கவனத்தை எங்கும் … Read more

பெலவாடி வீர நாராயணர் கோவில்! சிறப்பம்சங்கள்!

பெலவாடி வீர நாராயணர் கோவில்! சிறப்பம்சங்கள்!

வீரநாராயணர் கோவில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிக்மகளூரு மாவட்டத்திலுள்ள பெலவாடி என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. போசள பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200 போசளர் கட்டிடக்கலை மையத்தில் கட்டிய கோவில் தான் இந்த வீர நாராயணர் கோவில். இந்த நகரத்துக்கு தென்கிழக்கில் 29 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது பேலூர் மற்றும் ஹளேபீடு உள்ளிட்ட உலக பாரம்பரிய தளங்கள் வீர நாராயணர் கோவிலுக்கு அருகில் இருக்கின்றன. வைணவக் கோயிலான வீர நாராயணன் கோவிலில் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான எட்டடி … Read more