கடன் தொல்லை தீர்க்கும் பரிகாரங்கள்!

கடன் தொல்லை தீர்க்கும் பரிகாரங்கள்!

கடன் பெற்றார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதைப்போல கடன் என்பது ஒரு கொடிய விஷயமாகத்தான் இருக்கிறது. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான் உள்ளார்கள். கடன் நிவர்த்தி பரிகார முறைகளை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அதனை செய்து பலன் பெறுங்கள். புளியமரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பணப்பெட்டியில் வைத்து வரலாம். வெள்ளத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களுடைய கையால் பசுவிற்கு வழங்கிவரும் தொடர்ந்து … Read more

மன அமைதி கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

மன அமைதி கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

கீழே சொல்லப்பட்டிருக்கும் பரிகாரம் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், அமைதியின்மை வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை எதற்கெடுத்தாலும் எரிச்சல் உள்ளிட்டவற்றை நீக்குவதற்கான பரிகாரம் இதனை செய்து பலனடைந்து கொள்ளுங்கள் இதை செவ்வாய் மற்றும் சனி உள்ளிட்ட கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் செய்யலாம். குறிப்பிட்ட நேரம் மற்றும் திசை என எதுவுமில்லை. ஒரு வெள்ளை துணியில் கையளவு வெல்லம், கையளவு கோதுமை, கையளவு கல் உப்பு, இரண்டு செம்பு நாணயங்கள், உள்ளிட்டவற்றை சேர்த்து கட்டி வீட்டில் பூஜை அறை … Read more

இதை செய்தால் குடும்பத்தில் பிரச்சனையை இருக்காது!

இதை செய்தால் குடும்பத்தில் பிரச்சனையை இருக்காது!

வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது அதோடு பிரச்னையில்லாத வாழ்க்கை சுவாரசியமாகவுமிருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே செல்லலாம். உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன், தம்பி, பிரச்சனை அக்கா, தங்கைகள் பிரச்சனை, சொத்து பிரச்சனை, பணப்பிரச்சனை இதை அனைத்தையும் தீர்த்து வைக்க இயலும். ஆனாலும்கூட எப்போதுமே இல்லத்தில் பிரச்சனை வந்து கொண்டே இருந்தால் என்ன செய்யலாம்? மன அமைதி இருக்காது, உடல் ஆரோக்கியம் சீராக இருக்காது, எந்த ஒரு வேலையிலும் நாட்டமிருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், … Read more

ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம்!

ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம்!

மூலவர்– உப்பிலியப்பன் (திருவிண்ணாகரப்பன்) உற்சவர்-பொன்னப்பன் அம்மன்-பூமாதேவி இந்த  திருக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் பிரதான இறைவனான பெருமாள் உப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன், உள்ளிட்ட பெயர்களால் அழைக்கப்படுகிறார். தாயார் பூமாதேவி என்கின்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறார். திருநாகேஸ்வரம் என்றழைக்கப்படும் இந்த ஊர் முற்காலத்தில் திருவிண்ணகரம் என்றழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலின் தீர்த்தம் அஹோத்ர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் இந்த கோவில் என சொல்லப்படுகிறது. தல … Read more

தொட்டியம் அருள்மிகு மதுரை காளியம்மன் திருக்கோவில்!

தொட்டியம் அருள்மிகு மதுரை காளியம்மன் திருக்கோவில்!

மூலவர்: மதுரை காளியம்மன் தீர்த்தம்: காவிரி தலச்சிறப்பு: இந்த தளத்தில் வருடந்தோறும் ஆனி திருமஞ்சன விழா மிகவும் விமர்சையாக நடைபெறும் திருமண விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டியம் காவிரி நதியிலிருந்து பால்குடம், தீர்த்தக்குளம், சந்தன குடம், அக்னிசட்டி உள்ளிட்டவற்றை எடுத்து அலகு குத்தி மதுரை காளியம்மனுக்கு தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்தக் கோவில் பங்குனி தேர் திருவிழா, காப்பு கட்டுதல் மற்றும் பூப்புரிதல் ஆரம்பமாகும். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் … Read more

பைரவரை விரதமிருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன் என்ன?

பைரவரை விரதமிருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன் என்ன?

பைரவரை விரதமிருந்து காலையில் வழிபட்டால் சகல நோய்களும் நீங்கும், பகலில் வழிபட்டால் விரும்பியதனைத்தும் கிடைக்கும். மாலை நேரத்தில் வழிபட இதுவரை செய்த பாவங்கள் யாவும் விலகும். அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் அனைத்து வளமும் பெருகி மனம் ஒருமைப்பாடும் கிடைத்து முத்தி நிலை என்ற இறை பரம்பொருளான பைரவ பெருமான் கல்வியும், மரணமில்லா பெருவாழ்வும் கூட கிட்டும் என தெரிவிக்கிறார்கள். பைரவருக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி … Read more

நாராயணா என்று உச்சரித்தால் கிடைக்கும் பலன் என்ன?

நாராயணா என்று உச்சரித்தால் கிடைக்கும் பலன் என்ன?

நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல்லுள்ளது நாரம் என்றால் தண்ணீர் தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டாகிறது. பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவருடைய பெயர் காரணமாகத்தான் என்று சொல்லப்படுகிறது. நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளுமிருக்கிறது இந்த உலக வாழ்வு நிலையற்றது என்னுடைய திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவருடைய பெயர் உணர்த்துகிறதாம். நாராயணன் என்ற சொல்லை நாரன்+அயணன் என்று பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம் அயனமென்றால் படுக்கையுடையவன். பார்க்கடலாகிய தீர்த்தத்தில் … Read more

Kalasarpa dosha in tamil : ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

Kalasarpa dosha in tamil : ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

Kalasarpa dosha in tamil : ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? Kalasarpa dosha in tamil : காலசர்ப்ப தோஷம் இவ்வுலகில் பல கோடி நபர்கள் வாழ்ந்துவருகிறார்கள் அப்படி வாழ்ந்து வரக்கூடிய நபர்களுக்கு சர்ப்ப கால, சர்ப்ப தோஷ பாதிப்பு ஏற்படுகிறது. இதில் பலர் சர்ப்பத்தை நேரில் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு எப்படி சர்ப்ப தோஷம் உண்டானது? என்பதை சிந்திக்க வேண்டும். இவைகள் தான் கர்மவினைகள் என்று சொல்லப்படுகின்றன. ஊக்கிகள் … Read more

பங்குனி மாதத்தின் சிறப்பும்! சிறப்பு வாய்ந்த விரதங்களும்!

பங்குனி மாதத்தின் சிறப்பும்! சிறப்பு வாய்ந்த விரதங்களும்!

தமிழ் மாதங்கள் 12 12 மாதங்களிலும் பங்குனி மாத சிறப்புகள், விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை அதிகமாக உள்ளடக்கியது. பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி, விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, உள்ளிட்ட வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குரு பூஜையும், இந்த மாதத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த மாதத்தில் தெய்வங்களின் திருமங்களுடன் மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. இந்த மாதத்தில்தான் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க … Read more

சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பலன்கள்!

சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பலன்கள்!

பௌர்ணமி தினத்தை அடுத்து வரும் சங்கடஹர சதுர்த்தி என்றால் துன்பம் ஹர என்றால் அழைத்தல் துன்பங்களை அழிக்கும் உருவமே சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும் ஏற்படுவதுடன் தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதமிருக்க உகந்த நாள் என்று சொல்லப்படுகிறது. எண்ணியது அனைத்தையும் வழங்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடித்தால் … Read more