மாந்தி தோஷத்தை போக்க பரிகாரம் இதோ!

மாந்தி தோஷத்தை போக்க பரிகாரம் இதோ!

சனீஸ்வர பகவானுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் மாந்தி இன்னொருவர் குளிகன் இதில் குளிகன் சனி பகவானுக்கும், நீலாதேவிக்கும், பிறந்தவர் ஆனால் மாந்தி சனியின் வெட்டுப்பட்ட காலிலிருந்து உருவானவர் என்று சொல்லப்படுகிறது.வெட்டுப்பட்ட கால் என்றாலே அது சவத்திற்கு சமம் என தெரிகிறது. ஆகவே சவ ஊர்வலம் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், இறந்தவரின் ஆன்மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முடிந்த வரையில் உதவிகளை செய்வதும், ஆண்டியின் தோஷத்தை வெகுவாக குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. … Read more

அனுமன் பிறந்த இடம் இதுதானாம்!

அனுமன் பிறந்த இடம் இதுதானாம்!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது திருமலையில் ஆகாச கங்கை தீர்த்தம் அருகில் இருக்கின்ற அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனுமன் பிறப்பிடம் பல ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சென்ற ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதி கருத்தரங்கு நடைபெற்றது அதில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பீடாதிபதிகள், மடாதிபதிகள், தொல்லியல் துறை அறிஞர்கள் பலர் பங்கேற்றனர். அவர்கள் தெரிவித்த ஆலோசனையின் படி அதோடு தகவல் தொடர்பான … Read more

சங்கடங்கள் தீர்க்கும் கருடாழ்வார்!

சங்கடங்கள் தீர்க்கும் கருடாழ்வார்!

பொதுவாக எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் முதலில் விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் வழக்கம் அதேபோல பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் சமயத்தில் முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரம் இருக்கிறது. இது அநேக நபர்களுக்கு தெரிந்ததில்லை. முதலில் கருவரை தரிசனம் செய்து அதன் பின்னர் பெருமாளை தரிசனம் செய்வது தான் சரியான முறை. இனிமேல் பெருமாள் கோவிலுக்கு சென்றால் இந்த முறையை பின்பற்றி வழிபடுங்கள். ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் … Read more

வால்மீகிபுரம் ராமர்! பட்டாபிஷேக விழா!

வால்மீகிபுரம் ராமர்! பட்டாபிஷேக விழா!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு இருக்கின்ற செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்திருப்பதாவது சித்தூர் மாவட்டம் வால்மீகிபுரத்தில் உள்ள பட்டாபி ராமசாமி கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா 2 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு நேற்றைய தினம் மாலை 6 மணி அளவில் கோவில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் அங்குரார்ப்பணம் சேனாதிபதி உற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு ஸ்னாபன திருமஞ்சன யாக சாலையில் ஹோம பூஜை நடைபெற இருக்கிறது. மாலை … Read more

நாக தோஷத்திற்கான காரணமும் பரிகாரமும்!

நாக தோஷத்திற்கான காரணமும் பரிகாரமும்!

ஒருவருடைய ஜாதகத்தில் சில கிரகங்கள் சரி இல்லாமல் இருப்பதன் காரணமாகவும், நாம் செய்யும் சில செயல்களின் விளைவுகளை நமக்கு தோஷங்கள் ஏற்படுகின்றது. அப்படிப்பட்ட ஒரு தோஷம்தான் நாகதோஷம். ஒருவருக்கு மிகுந்த பாதிப்புகளை உண்டாக்கும் நாகதோஷம் அதற்கான காரணங்களையும், அதற்கான பரிகாரங்களையும், இங்கே நாம் காணலாம். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு அல்லது கேது உள்ளிட்ட கிரகங்கள் லக்னத்திற்கு 2, 5 7 8 ஆகிய இடங்களில் இருக்குமானால் அந்த நபருக்கு நாக தோஷம் ஏற்படுகிறது. அதோடு பாம்புப் புற்றுகளை … Read more

கோலாகலமாக தொடங்கியது ஓணம் பண்டிகை

கோலாகலமாக தொடங்கியது ஓணம் பண்டிகை

கேரள மாநில மக்களின் பாரம்பரிய விழாவான திருவோண திருவிழா எதிர்வரும் 21ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கேரளாவை ஆண்டு கொண்டிருந்த மாவேலி மன்னன் மக்களை பார்க்க வரும் நாளே திருவோண பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த தினங்களில் மக்கள் வீடுகளின் முன்பு அத்திப்பூ கோலமிட்டு மன்னனை வரவேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது. பத்து தினங்கள் நடைபெறும் இந்த திருவிழா இன் நேற்றைய தினம் ஆரம்பமாகியிருக்கிறது. அதனடிப்படையில் அஸ்தம் திருவிழா நேற்றைய தினம் நடைபெற்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளுக்கு … Read more

குறிஞ்சி காசி விஸ்வநாதர் ஆலயம்!

குறிஞ்சி காசி விஸ்வநாதர் ஆலயம்!

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் இருக்கின்ற குறிஞ்சி கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் ஆலயம் இருக்கிறது. இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவகிரகங்கள், உள்ளிட்ட தெய்வங்கள் தனித்தனி சன்னதியில் அமைந்திருக்கிறார்கள்.காசியை விட வீசம் அதிகம் என்று தெரிவிக்கப்படும் இந்த தலத்தின் பெருமையை அறிந்த பக்தர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து தளத்தில் வழிபாடுகள் செய்வதிலிருந்து இந்த தலத்தின் பெருமை என்ன … Read more

பெருவுடையார் கோவிலுக்கு சிறப்பு அபிஷேகம்!

பெருவுடையார் கோவிலுக்கு சிறப்பு அபிஷேகம்!

தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாகும் இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு ஒரு மிகப் பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் இருக்கின்ற தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த வருடம் நேற்று முன்தினம் ஆடிப்பூரம் 11:30 மணி அளவில் ஆரம்பமானது. பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பால், சந்தனம், தயிர் மஞ்சள், போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. … Read more

ஆடி பிரம்மோற்சவம் நிறைவு விழா!

ஆடி பிரம்மோற்சவம் நிறைவு விழா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பல திருவிழாக்கள் நடைபெறும் அதில் ஆடிபூரம் பிரம்மோற்சவ விழாவும் ஒன்று. இந்த ஆடிப் பூர பிரம்மோற்சவம் விழா சென்ற 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும், சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் பராசக்தி உண்ணாமலை அம்மன் சன்னதி முன்னால் இருக்கின்ற தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில், ஆடிப்பூரம் நிறைவு விழாவை ஒட்டி அதிக பக்தர்கள் வருகை தருவார்கள் என்ற காரணத்தால், நேற்றும் நேற்று … Read more

ஆடிப்பூர திருவிழா!

ஆடிப்பூர திருவிழா!

ராமேஸ்வரம் ஆலயத்தில் இந்த வருடத்தின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல வாகனங்களில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருவது வழக்கம். அதேபோல நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாடு காரணமாக, கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டு இருக்கின்ற தடை காரணமாக, பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும், திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ராமேஸ்வரம் கோவிலில் நடந்து வரும் ஆடி திருவிழாவின் பத்தாவது தினம் மற்றும் ஆடிப்பூரத்தை … Read more