இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரையில் இந்த கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரையில் இந்த கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு தளர்வுகள் உடன் அமலில் இருந்து வருகிறது இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருக்கின்ற கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் இன்றைய தினம் முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், தென்காசி சங்கரன்கோவில் உள்ளிட்டவற்றில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல இன்று மட்டும் தென்காசி அரசூர் நங்கை அம்மன் கோவில், மேல முத்தாரம்மன் … Read more

பரிவர்த்தன ஏகாதசி விரதம்!

பரிவர்த்தன ஏகாதசி விரதம்!

விஷ்ணுவின் வாமன அவதாரம் பரிவர்த்தனை ஏகாதசி நாளில் வணங்கப்படுகிறது. இந்த தினத்தில் உறங்கும்போது ஸ்ரீவிஷ்ணு வளைவு போல உறங்குவதாக சொல்லப்படுகிறது. ஆகவே இது பரிவர்த்தனை ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது இதே பத்மா ஏகாதசி என்ற பெயரிலும் அறியப்படுகின்றது. விஷ்ணுவின் வாமன அவதாரத்தை வணங்கும் மனிதர்கள் வாஜ்பாய் யாகத்துக்கு சமமான பழங்களை அறுவடை செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு அவர்களின் பாவங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன இந்த தினத்தில் லட்சுமி பூஜையும் பொதுமக்கள் செய்கிறார்கள் லட்சுமி தேவியை பிரியப்படுத்த ஒரு … Read more

அனைத்து ஞானமும் அருளும் சரஸ்வதி நமஸ்துதி!

அனைத்து ஞானமும் அருளும் சரஸ்வதி நமஸ்துதி!

மனிதனுக்கு கல்வியை தனக்கு நிகராக வருகின்றோம் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சொல்வார்கள். முன்னோர்கள் கல்வி என்பது செய்வதற்கு சமமானது ஒரு இல்லத்தில் கல்வி செல்வம் இருந்துவிட்டால் அங்கே சகல செல்வங்களும் வந்து விடும் என்று சொல்லப்படுகிறது. வித்யாரம்பம், கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே சதா ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே இந்த ஸ்லோகத்தை நாள்தோறும் சொல்லுங்கள் சகல ஞானமும் பெற்று புத்திமானாக வாழ்ந்து உயர்வார்கள் என்று சொல்லப்படுகிறது

ஆடிப்பெருக்கு! திருவையாறு காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தடை!

ஆடிப்பெருக்கு! திருவையாறு காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தடை!

நோய்த்தொற்றின் 3வது அலையை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றையதினம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருவையாறு காவிரி படித்துறையில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வருகின்ற எட்டாம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட காவிரி கரையில் அமைந்த இருக்கின்ற அனைத்து படித்துறைகளிலும் குளிப்பதற்கும், வழிபாடு செய்வதற்கும், தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, திருவையாறு துணை காவல் துறை … Read more

அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை!

அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை!

தமிழ்நாட்டில் சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் நோய்தொற்று ஏற்படுதல் அதிகரித்ததால் பல மாதங்கள் அருணாசலேஸ்வரர் ஆலயம் மூடப்பட்டிருந்தது. வழக்கமான பூஜைகள் நடைபெற்ற போதிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று இரண்டாவது அலை சற்று குறைந்ததன் காரணமாக,அருணாசலேஸ்வரர் ஆலயம் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப் பட்டார்கள். ஆனாலும் பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் கிரிவலம் செய்வதற்கு தொடர்ச்சியாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் … Read more

பைரவருக்கான தேய்பிறை அஷ்டமி விரதம்

பைரவருக்கான தேய்பிறை அஷ்டமி விரதம்

ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சமயங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்கு உரிய சிறந்த நாளாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு நாளும் இறை வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கும் ஆடி மாதத்தில் வியாழக்கிழமையில் தேய்பிறை அஷ்டமி வருவது மிகவும் சிறப்பு பலன்களை பக்தர்களுக்கு தரும் என்று சொல்லப்படுகிறது. ஆனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டிற்கு உரிய ஒரு … Read more

புத்திர பாக்கியம் தரும் கோவில் வழிபாடு

புத்திர பாக்கியம் தரும் கோவில் வழிபாடு

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது சுக்கிரனுக்குரிய பூரம் நட்சத்திரம் வரும் நாள் தான் ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகின்றது. இதனால் இந்த வருடம் வருகின்ற பதினோராம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. ஆடிப்பூர தினத்தில் அம்பிகை வழிபாட்டை நம்பிக்கையுடன் மேற்கொண்டால் புத்திரப்பேறு வாய்ப்பு காத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு புத்திர பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை என்று சொல்லப்படுகிறது. ஒரு சில ஆலயங்களில் முளைக்கட்டிய பயிரை தயார் செய்து … Read more

கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

மதுரை அருகில் இருக்கின்ற கள்ளழகர் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை முதல் மாலை வரையில் பக்தர்கள் நேரில் வந்து தரிசனம் செய்தார்கள். இதில் மூலவர் சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் விஸ்வரூப அலங்காரத்தில் அருள்பாலித்தார், உற்சவர் கள்ளழகர் பெருமாள் தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து நெய் விளக்குகளை ஏற்றி வழிபட்டு சென்றார்கள். காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் … Read more

வள்ளிமலை சுப்பிரமணியசாமி தெப்பத் திருவிழாவிற்கு தடை! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

வள்ளிமலை சுப்பிரமணியசாமி தெப்பத் திருவிழாவிற்கு தடை! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

வேலூர் மாவட்டத்தில் இருக்கின்ற பனிமலை சுப்பிரமணியசுவாமி நடக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழா மிகவும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.இந்த நிலையில், இந்த வருடத்திற்கான ஆடிக்கிருத்திகை திருவிழா நடத்துவதற்கும் காவடி எடுத்து வருவதற்கும், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறார்.அவருடைய இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்தும், திருவிழா குறித்தும், ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் அந்த கோவில் வளாகத்தில் நடந்தது. இந்த … Read more

அஷ்டமி நவமியில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

அஷ்டமி நவமியில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

அஷ்டமி தினத்தன்று மருத்துவம் தொடர்பான எந்த செயலலிலும் ஈடுபடக்கூடாது என்று சொல்லப்படுகிறது என்றால் இந்த தினத்தில் மருத்துவம் சார்ந்த விஷயங்களை செய்தால் தொடர்ச்சியாக மருத்துவமனையை செல்வதற்கான நிலை உண்டாகும். முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாள் என்று சொல்லப்படுகிறது. அதோடு பிரத்யங்கரா தேவி, துர்க்கை அல்லது வராகி வழிபாடு மற்றும் துர்கா சப்தசதி பாராயணம், சண்டி பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் என்று சொல்லப்படுகிறது. நவமி தினத்தன்று நவமி திதி வரும் சமயத்தில் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான … Read more