இந்திய ஆய்வுக் குழுவிற்கு ரூ.75 லட்சம் பரிசு !!

0
85

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சவுரப் மேதா தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுக்கு ரூபாய் 75 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் ஹுஸ்டன் பகுதியில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவுரப் மேதா தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்று ,மொபைல் போன் மூலம் மனிதர்களின் எச்சிலை ஆய்வுசெய்து, மலேசிய நோய் நுகர்வோர் சட்டத்தை குறைபாடு போன்றவற்றை ஆராயும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்கு குழு தேசிய சுகந்திர தொழில் நுட்பமையங்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றதற்காக 75 லட்சம் ரூபாய் பரிசை பெற்று உள்ளனர்.

author avatar
Parthipan K