குடிப்பழக்கத்திலிருந்து 40 நாட்களில் விடுபடலாம்! அற்புதமான ரகசிய மூலிகை செடி!நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்

0
44

குடிப்பழக்கத்திலிருந்து 40 நாட்களில் விடுபடலாம்! அற்புதமான ரகசிய மூலிகை செடி!நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்

குடிப்பழக்கம் என்பது இந்த காலகட்டத்தில் அதிக அளவில் உள்ளது. மேலும் சிலர் மது  பழக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். தொடர்ந்து மது அருந்துவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது மற்றும் சமூகத்தில் தலைகுனிவு போன்றவை ஏற்படுகிறது.

தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு உள்ளாவதால் சிலர் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. தினமும் குடிப்பதால் உடலில் பல உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. போதை பழக்கத்திற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி வருகிறார்கள். மது பழக்கத்திற்கு அடிமையாகும் சிலர் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் சில காரியங்களை செய்கிறார்கள்

மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக முக்கிய காரணமாக சமூகச் சூழல், மன உளைச்சல், மன நலம், மரபியல், வயது, இனம், பாலினம், வீட்டில் பிரச்சனை சமூகத்தில் பிரச்சனை போன்ற காரணங்களால் மதுவிற்கு அடிமையாகிறார்கள். நீண்ட கால மதுப் பழக்கத்தினால் சகிப்புத் தன்மை அவர்களிடம் ஏற்படுகிறது.

குடிப்பழக்கத்தை விடுவதற்கு பலர் முயற்சித்தும் விட முடியாமல் தவித்து வருகிறார்கள். ஒருமுறை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக விட்டால் அதிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதல்ல என்று பல நினைக்கிறார்கள். ஆனால் மதுப்பழக்கத்திலிருந்து எளிய முறையில் வெளிவர முடியும்.

தேவைப்படும் பொருட்கள்

தும்பை செடி

ரசப்பொடி

செய்முறை

முதலில் தும்பை செடி இலையை எடுத்து எடுத்துக்கொண்டு அதனை நன்றாக காய வைத்து பொடி போன்ற அரைத்துக் கொள்ள வேண்டும்.  அந்த பொடியினை ஒரு ஸ்பூன் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ரசத்தில் சேர்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தும்பை செடி பொடியை கலந்து உண்பதால் கூடிய விரைவில் மது பழக்கத்திலிருந்து விடுபடலாம் என்று கூறுகிறார்கள்.  இதனை செய்தால் மட்டும் போதாது குடிப்பழக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட மதுப்பழக்கத்திலிருந்து விலகி நிற்க வேண்டும்.

மேலும் அந்த பொடியை ரசத்தில் கலந்து குடிப்பதால் உடலில் இருக்கும்  சளி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் மற்றும் இதனை குடிப்பதால் சில சமயங்களில் குமட்டல் போன்ற ஏற்படும். ஆனால் 40 நாட்களில் நீங்கள் மதுப்பழக்கத்தில் இருந்து விலக இந்த தும்பை செடி இலை உதவும்.

author avatar
Jeevitha