ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! பஞ்சாபை பழிதீர்க்க தவறிய சென்னை அணி!
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது நேற்றைய தினம் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் களமிறங்கினார். மேலும் இறங்கிய உடனேயே அவருடைய அதிரடியை காட்ட தொடங்கினார். மறுமுனையில் … Read more